புதிய பதிவுகள்
» Finest Сasual Dating - Actual Girls
by cordiac Today at 3:15 am
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm
» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am
» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Tue Jun 11, 2024 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Tue Jun 11, 2024 6:46 am
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm
by cordiac Today at 3:15 am
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm
» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am
» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Tue Jun 11, 2024 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Tue Jun 11, 2024 6:46 am
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
T.N.Balasubramanian | ||||
cordiac | ||||
prajai | ||||
Geethmuru | ||||
JGNANASEHAR |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
cordiac | ||||
JGNANASEHAR | ||||
Geethmuru |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
Page 7 of 8 •
Page 7 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
ஊறுகாய்கள் என்பது நமக்கு பிரியமான மற்றும் தவிர்க்க முடியாத ஒன்று. மாங்காய், எலுமிச்சை, மாகாளி, நெல்லிக்காய் என பலவற்றில் ஊறுகாய்கள் போடலாம். மேலும் காய்கறி ஊறுகாய், பூண்டு ஊறுகாய் , இஞ்சி ஊறுகாய் என்றும் போடலாம்.
இந்த திரி இல் பல வித ஊறுகாய்கள் செய்யும் முறைகளை பார்ப்போம்
ஆவக்காய் இந்த வருடம்போட்ட புதிய ஆவக்காய் இது
ஊறுகாய்கள் என்பது நமக்கு பிரியமான மற்றும் தவிர்க்க முடியாத ஒன்று. மாங்காய், எலுமிச்சை, மாகாளி, நெல்லிக்காய் என பலவற்றில் ஊறுகாய்கள் போடலாம். மேலும் காய்கறி ஊறுகாய், பூண்டு ஊறுகாய் , இஞ்சி ஊறுகாய் என்றும் போடலாம்.
இந்த திரி இல் பல வித ஊறுகாய்கள் செய்யும் முறைகளை பார்ப்போம்
ஆவக்காய் இந்த வருடம்போட்ட புதிய ஆவக்காய் இது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1167815ராஜா wrote:அது நான் வாங்கி வந்த வரம் என்று நினைக்கிறேன்மா .... எனக்கு எங்க அம்மா சமையல் அப்புறம் அக்கா பெரிய பெண்ணாகி சமைக்க ஆரம்பித்த பிறகு அதே அம்மா சுவையில் அக்காவின் கைவண்ணம்....திருமணத்திற்கு பிறகும் எனது அன்பு மனைவியின் கைவண்ணம் .. எல்லாத்துக்கு மேல இன்னும் சுகர் / கொழுப்பு / இரத்த அழுத்தம் எதுவுமில்லாத நிலை இதனால் ஒவ்வொரு நாளும் அனுபவித்து உண்கிறேன்shobana sahas wrote:நன்றி ராஜா அண்ணா . உங்களுக்கு அருமையா சாப்பிட தெரியும் நு நினைக்கிறன் . சூப்பர் ....
அன்பாக......... .அப்படி சொல்லகூடாது .....நாமே சொன்னால் கூட கண் படும் ராஜா.....Touch wood ......... ............அருமையாய் சாப்பிடுவதற்கு கூட கொடுப்பினை வேண்டும் .......GOD BLESS YOU !
மேற்கோள் செய்த பதிவு: 1167824மிக்க நன்றி கிருஷ்ணம்மா .. என்ன பண்ணுறது மனசில் உள்ளதை அப்படியே சொல்லியே பழகிட்டேன் , ஆண்டவன் விட்ட வழிkrishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1167815ராஜா wrote:அது நான் வாங்கி வந்த வரம் என்று நினைக்கிறேன்மா .... எனக்கு எங்க அம்மா சமையல் அப்புறம் அக்கா பெரிய பெண்ணாகி சமைக்க ஆரம்பித்த பிறகு அதே அம்மா சுவையில் அக்காவின் கைவண்ணம்....திருமணத்திற்கு பிறகும் எனது அன்பு மனைவியின் கைவண்ணம் .. எல்லாத்துக்கு மேல இன்னும் சுகர் / கொழுப்பு / இரத்த அழுத்தம் எதுவுமில்லாத நிலை இதனால் ஒவ்வொரு நாளும் அனுபவித்து உண்கிறேன்shobana sahas wrote:நன்றி ராஜா அண்ணா . உங்களுக்கு அருமையா சாப்பிட தெரியும் நு நினைக்கிறன் . சூப்பர் ....
அன்பாக......... .அப்படி சொல்லகூடாது .....நாமே சொன்னால் கூட கண் படும் ராஜா.....Touch wood ......... ............அருமையாய் சாப்பிடுவதற்கு கூட கொடுப்பினை வேண்டும் .......GOD BLESS YOU !
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1167834ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1167824மிக்க நன்றி கிருஷ்ணம்மா .. என்ன பண்ணுறது மனசில் உள்ளதை அப்படியே சொல்லியே பழகிட்டேன் , ஆண்டவன் விட்ட வழிkrishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1167815ராஜா wrote:அது நான் வாங்கி வந்த வரம் என்று நினைக்கிறேன்மா .... எனக்கு எங்க அம்மா சமையல் அப்புறம் அக்கா பெரிய பெண்ணாகி சமைக்க ஆரம்பித்த பிறகு அதே அம்மா சுவையில் அக்காவின் கைவண்ணம்....திருமணத்திற்கு பிறகும் எனது அன்பு மனைவியின் கைவண்ணம் .. எல்லாத்துக்கு மேல இன்னும் சுகர் / கொழுப்பு / இரத்த அழுத்தம் எதுவுமில்லாத நிலை இதனால் ஒவ்வொரு நாளும் அனுபவித்து உண்கிறேன்shobana sahas wrote:நன்றி ராஜா அண்ணா . உங்களுக்கு அருமையா சாப்பிட தெரியும் நு நினைக்கிறன் . சூப்பர் ....
அன்பாக......... .அப்படி சொல்லகூடாது .....நாமே சொன்னால் கூட கண் படும் ராஜா.....Touch wood ......... ............அருமையாய் சாப்பிடுவதற்கு கூட கொடுப்பினை வேண்டும் .......GOD BLESS YOU !
அண்ணா .. உங்கள் நல்ல மனதிற்கு ஒன்னும் வராது . கடவுளை வேண்டுகிறேன் .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1167834ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1167824மிக்க நன்றி கிருஷ்ணம்மா .. என்ன பண்ணுறது மனசில் உள்ளதை அப்படியே சொல்லியே பழகிட்டேன் , ஆண்டவன் விட்ட வழிkrishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1167815ராஜா wrote:அது நான் வாங்கி வந்த வரம் என்று நினைக்கிறேன்மா .... எனக்கு எங்க அம்மா சமையல் அப்புறம் அக்கா பெரிய பெண்ணாகி சமைக்க ஆரம்பித்த பிறகு அதே அம்மா சுவையில் அக்காவின் கைவண்ணம்....திருமணத்திற்கு பிறகும் எனது அன்பு மனைவியின் கைவண்ணம் .. எல்லாத்துக்கு மேல இன்னும் சுகர் / கொழுப்பு / இரத்த அழுத்தம் எதுவுமில்லாத நிலை இதனால் ஒவ்வொரு நாளும் அனுபவித்து உண்கிறேன்shobana sahas wrote:நன்றி ராஜா அண்ணா . உங்களுக்கு அருமையா சாப்பிட தெரியும் நு நினைக்கிறன் . சூப்பர் ....
அன்பாக......... .அப்படி சொல்லகூடாது .....நாமே சொன்னால் கூட கண் படும் ராஜா.....Touch wood ......... ............அருமையாய் சாப்பிடுவதற்கு கூட கொடுப்பினை வேண்டும் .......GOD BLESS YOU !
ம்ம்... புரிகிறது...........டோன்ட் வொர்ரி ........
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இஞ்சி தொக்கு !
தேவையானவை :
இஞ்சி கால் கிலோ
புளி எலுமிச்சை அளவு அல்லது 2 டேபிள் ஸ்பூன் புளி பேஸ்ட்
பூண்டு 100 கிராம்
மிளகாய் பொடி 4 ஸ்பூன்
வறுத்து அரைத்த வெந்தய பொடி 1 ஸ்பூன்
வெல்லம் கொஞ்சம்
உப்பு
எண்ணெய் கொஞ்சம்
கடுகு 1 ஸ்பூன்
பெருங்காய பொடி
மஞ்சள் பொடி
செய்முறை :
முதலில் இஞ்சியை நன்கு மண்போக அலம்பி , தோல் சீவி துண்டங்கள் போடவும்.
பூண்டை உரித்து வைத்துக் கொள்ளவும்.
புளி பேஸ்ட் இல்லை என்றால் , புளியை தண்ணீரில் ஊற வைக்கவும்.
மிக்சி இல் பூண்டு, புளி பேஸ்ட் மற்றும் இஞ்சியை மையாக அரைத்துக் கொள்ளவும்.
புளி பேஸ்ட் இல்லாவிட்டால், புளியை கெட்டியாக கரைத்து விட்டு அரைத்துக் கொள்ளவும்.
வாணலி இல் எண்ணெய்விட்டு, கடுகு கறிவேப்பிலை தாளித்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதை இதில் கொட்டவும்.
நன்கு கிளறவும்.
பிறகு அதில், மஞ்சள் பொடி, பெருங்காய பொடி, மிளகாய் பொடி, வெந்தய பொடி என எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக போடவும்.
உப்பும் போட்டு நன்கு கிளறிவிடவும்.
நன்கு கொதித்து லேகியப்பதம் வரும்போது , எண்ணெய் பிரியும்.
அதுவரை, அவ்வப்போது கிளறியபடி இருக்கவும்.
எண்ணெய் பிரிந்து வரும்போது வெல்லம் போட்டு நன்கு கிளறி, மீண்டும் எண்ணெய் பிரிய ஆரம்பிக்கும்போது அடுப்பை அணைத்து விடவும்.
நன்கு ஆறினதும் பாட்டில் களில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மிகவும் ருசியான 'இஞ்சி தொக்கு' தயார்.
இது உடலுக்கு மிகவும் நல்லது, வயிற்று உபாதைகளுக்கும் நல்லது.
தயிர் சாதம், சப்பாத்தி , தோசை என எதனுடனும் சாப்பிடலாம்.
சூடு சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு தொக்கு சாதமும் சாப்பிடலாம்....அருமையாக இருக்கும்.
பிரிட்ஜ் இல் வைத்துக்கொண்டால் ஒருவருடம் கூட வைத்துக் கொள்ளலாம்.
நோட்: இதை சிலசமயம் ரசம் செய்யும்போது ஒரு ஸ்பூன் கலந்தால் மிகவும் ருசியாக இருக்கும். அதே போல பிரட் இல் தடவி சாப்பிடலாம். மேலும், தொக்கு செய்யும்போது வறுத்து பொடித்த மிளகாய் பொடியை யும் போட்டால் , தொக்கின் நிறமும் மணமும் மிகநன்றாக இருக்கும்.
தேவையானவை :
இஞ்சி கால் கிலோ
புளி எலுமிச்சை அளவு அல்லது 2 டேபிள் ஸ்பூன் புளி பேஸ்ட்
பூண்டு 100 கிராம்
மிளகாய் பொடி 4 ஸ்பூன்
வறுத்து அரைத்த வெந்தய பொடி 1 ஸ்பூன்
வெல்லம் கொஞ்சம்
உப்பு
எண்ணெய் கொஞ்சம்
கடுகு 1 ஸ்பூன்
பெருங்காய பொடி
மஞ்சள் பொடி
செய்முறை :
முதலில் இஞ்சியை நன்கு மண்போக அலம்பி , தோல் சீவி துண்டங்கள் போடவும்.
பூண்டை உரித்து வைத்துக் கொள்ளவும்.
புளி பேஸ்ட் இல்லை என்றால் , புளியை தண்ணீரில் ஊற வைக்கவும்.
மிக்சி இல் பூண்டு, புளி பேஸ்ட் மற்றும் இஞ்சியை மையாக அரைத்துக் கொள்ளவும்.
புளி பேஸ்ட் இல்லாவிட்டால், புளியை கெட்டியாக கரைத்து விட்டு அரைத்துக் கொள்ளவும்.
வாணலி இல் எண்ணெய்விட்டு, கடுகு கறிவேப்பிலை தாளித்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதை இதில் கொட்டவும்.
நன்கு கிளறவும்.
பிறகு அதில், மஞ்சள் பொடி, பெருங்காய பொடி, மிளகாய் பொடி, வெந்தய பொடி என எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக போடவும்.
உப்பும் போட்டு நன்கு கிளறிவிடவும்.
நன்கு கொதித்து லேகியப்பதம் வரும்போது , எண்ணெய் பிரியும்.
அதுவரை, அவ்வப்போது கிளறியபடி இருக்கவும்.
எண்ணெய் பிரிந்து வரும்போது வெல்லம் போட்டு நன்கு கிளறி, மீண்டும் எண்ணெய் பிரிய ஆரம்பிக்கும்போது அடுப்பை அணைத்து விடவும்.
நன்கு ஆறினதும் பாட்டில் களில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மிகவும் ருசியான 'இஞ்சி தொக்கு' தயார்.
இது உடலுக்கு மிகவும் நல்லது, வயிற்று உபாதைகளுக்கும் நல்லது.
தயிர் சாதம், சப்பாத்தி , தோசை என எதனுடனும் சாப்பிடலாம்.
சூடு சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு தொக்கு சாதமும் சாப்பிடலாம்....அருமையாக இருக்கும்.
பிரிட்ஜ் இல் வைத்துக்கொண்டால் ஒருவருடம் கூட வைத்துக் கொள்ளலாம்.
நோட்: இதை சிலசமயம் ரசம் செய்யும்போது ஒரு ஸ்பூன் கலந்தால் மிகவும் ருசியாக இருக்கும். அதே போல பிரட் இல் தடவி சாப்பிடலாம். மேலும், தொக்கு செய்யும்போது வறுத்து பொடித்த மிளகாய் பொடியை யும் போட்டால் , தொக்கின் நிறமும் மணமும் மிகநன்றாக இருக்கும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இஞ்சி தொக்கு !
தேவையானவை :
இஞ்சி கால் கிலோ
புளி எலுமிச்சை அளவு அல்லது 2 டேபிள் ஸ்பூன் புளி பேஸ்ட்
பூண்டு 100 கிராம்
மிளகாய் பொடி 4 ஸ்பூன்
வறுத்து அரைத்த வெந்தய பொடி 1 ஸ்பூன்
வெல்லம் கொஞ்சம்
உப்பு
எண்ணெய் கொஞ்சம்
கடுகு 1 ஸ்பூன்
பெருங்காய பொடி
மஞ்சள் பொடி
செய்முறை :
முதலில் இஞ்சியை நன்கு மண்போக அலம்பி , தோல் சீவி துண்டங்கள் போடவும்.
பூண்டை உரித்து வைத்துக் கொள்ளவும்.
புளி பேஸ்ட் இல்லை என்றால் , புளியை தண்ணீரில் ஊற வைக்கவும்.
மிக்சி இல் பூண்டு மற்றும் இஞ்சியை மையாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலி இல் எண்ணெய்விட்டு, கடுகு கறிவேப்பிலை தாளித்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதை இதில் கொட்டவும்.
நன்கு கிளறவும்.
பிறகு அதில், மஞ்சள் பொடி, பெருங்காய பொடி, மிளகாய் பொடி, வெந்தய பொடி என எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக போடவும்.
உப்பும் போட்டு நன்கு கிளறிவிடவும்.
நன்கு கொதித்து லேகியப்பதம் வரும்போது , எண்ணெய் பிரியும்.
அதுவரை, அவ்வப்போது கிளறியபடி இருக்கவும்.
எண்ணெய் பிரிந்து வரும்போது வெல்லம் போட்டு நன்கு கிளறி, மீண்டும் எண்ணெய் பிரிய ஆரம்பிக்கும்போது அடுப்பை அணைத்து விடவும்.
நன்கு ஆறினதும் பாட்டில் களில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மிகவும் ருசியான 'இஞ்சி தொக்கு' தயார்.
உடலுக்கு மிகவும் நல்லது, வயிற்று உபாதைகளுக்கும் நல்லது.
தயிர் சாதம், சாப்பாடு, தோசை என எதனுடனும் சாப்பிடலாம்.
சூடு சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு தொக்கு சாதமும் சாப்பிடலாம்....அருமையாக இருக்கும்.
பிரிட்ஜ் இல் வைத்துக்கொண்டால் ஒருவருடம் கூட வைத்துக் கொள்ளலாம்.
நோட்: இதை சிலசமயம் ரசம் செய்யும்போது ஒரு ஸ்பூன் கலந்தால் மிகவும் ருசியாக இருக்கும். அதே போல பிரட் இல் தடவி சாப்பிடலாம்.
தேவையானவை :
இஞ்சி கால் கிலோ
புளி எலுமிச்சை அளவு அல்லது 2 டேபிள் ஸ்பூன் புளி பேஸ்ட்
பூண்டு 100 கிராம்
மிளகாய் பொடி 4 ஸ்பூன்
வறுத்து அரைத்த வெந்தய பொடி 1 ஸ்பூன்
வெல்லம் கொஞ்சம்
உப்பு
எண்ணெய் கொஞ்சம்
கடுகு 1 ஸ்பூன்
பெருங்காய பொடி
மஞ்சள் பொடி
செய்முறை :
முதலில் இஞ்சியை நன்கு மண்போக அலம்பி , தோல் சீவி துண்டங்கள் போடவும்.
பூண்டை உரித்து வைத்துக் கொள்ளவும்.
புளி பேஸ்ட் இல்லை என்றால் , புளியை தண்ணீரில் ஊற வைக்கவும்.
மிக்சி இல் பூண்டு மற்றும் இஞ்சியை மையாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலி இல் எண்ணெய்விட்டு, கடுகு கறிவேப்பிலை தாளித்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதை இதில் கொட்டவும்.
நன்கு கிளறவும்.
பிறகு அதில், மஞ்சள் பொடி, பெருங்காய பொடி, மிளகாய் பொடி, வெந்தய பொடி என எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக போடவும்.
உப்பும் போட்டு நன்கு கிளறிவிடவும்.
நன்கு கொதித்து லேகியப்பதம் வரும்போது , எண்ணெய் பிரியும்.
அதுவரை, அவ்வப்போது கிளறியபடி இருக்கவும்.
எண்ணெய் பிரிந்து வரும்போது வெல்லம் போட்டு நன்கு கிளறி, மீண்டும் எண்ணெய் பிரிய ஆரம்பிக்கும்போது அடுப்பை அணைத்து விடவும்.
நன்கு ஆறினதும் பாட்டில் களில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மிகவும் ருசியான 'இஞ்சி தொக்கு' தயார்.
உடலுக்கு மிகவும் நல்லது, வயிற்று உபாதைகளுக்கும் நல்லது.
தயிர் சாதம், சாப்பாடு, தோசை என எதனுடனும் சாப்பிடலாம்.
சூடு சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு தொக்கு சாதமும் சாப்பிடலாம்....அருமையாக இருக்கும்.
பிரிட்ஜ் இல் வைத்துக்கொண்டால் ஒருவருடம் கூட வைத்துக் கொள்ளலாம்.
நோட்: இதை சிலசமயம் ரசம் செய்யும்போது ஒரு ஸ்பூன் கலந்தால் மிகவும் ருசியாக இருக்கும். அதே போல பிரட் இல் தடவி சாப்பிடலாம்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1254131krishnaamma wrote:இஞ்சி தொக்கு !
உடலுக்கு மிகவும் நல்லது, வயிற்று உபாதைகளுக்கும் நல்லது.
தயிர் சாதம், சாப்பாடு, தோசை என எதனுடனும் சாப்பிடலாம்.
சூடு சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு தொக்கு சாதமும் சாப்பிடலாம்....அருமையாக இருக்கும்.
பிரிட்ஜ் இல் வைத்துக்கொண்டால் ஒருவருடம் கூட வைத்துக் கொள்ளலாம்.
நோட்: இதை சிலசமயம் ரசம் செய்யும்போது ஒரு ஸ்பூன் கலந்தால் மிகவும் ருசியாக இருக்கும். அதே போல பிரட் இல் தடவி சாப்பிடலாம்.
அருமையான இஞ்சி தொக்கு எச்சில் ஊறுகிறது
இஞ்சியில் காரம் அற்ற ஒரு வகை இஞ்சி ஊறுகாய் என்று தயிர் சாத்திற்கு பரிமாறுவார்கள்
அது எனக்கு ரொம்ப பிடிக்கும். அதில் இஞ்சியை தட்டி மிளகாய் தூள் உப்பு மட்டும் கலந்து
நல்லெண்ணெயில் கடுகுகிட்டு தாளித்திருப்பார்கள்.
நன்றி
அம்மா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1254133பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1254131krishnaamma wrote:இஞ்சி தொக்கு !
உடலுக்கு மிகவும் நல்லது, வயிற்று உபாதைகளுக்கும் நல்லது.
தயிர் சாதம், சாப்பாடு, தோசை என எதனுடனும் சாப்பிடலாம்.
சூடு சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு தொக்கு சாதமும் சாப்பிடலாம்....அருமையாக இருக்கும்.
பிரிட்ஜ் இல் வைத்துக்கொண்டால் ஒருவருடம் கூட வைத்துக் கொள்ளலாம்.
நோட்: இதை சிலசமயம் ரசம் செய்யும்போது ஒரு ஸ்பூன் கலந்தால் மிகவும் ருசியாக இருக்கும். அதே போல பிரட் இல் தடவி சாப்பிடலாம்.
அருமையான இஞ்சி தொக்கு எச்சில் ஊறுகிறது
இஞ்சியில் காரம் அற்ற ஒரு வகை இஞ்சி ஊறுகாய் என்று தயிர் சாத்திற்கு பரிமாறுவார்கள்
அது எனக்கு ரொம்ப பிடிக்கும். அதில் இஞ்சியை தட்டி மிளகாய் தூள் உப்பு மட்டும் கலந்து
நல்லெண்ணெயில் கடுகுகிட்டு தாளித்திருப்பார்கள்.
நன்றி
அம்மா
நன்றி ஐயா, இப்போது நான் நேற்று செய்த தொக்கு போட்டோ போட்டுள்ளேன் பாருங்கள் ......நீங்கள் சொல்வது 'குருத்து இஞ்சியா' ஐயா அல்லது 'மாங்காய் இஞ்சியா'?
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மாங்காய் இஞ்சி ஊறுகாய் தான் அம்மா. சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு
நன்றக பொருந்தும்.
இஞ்சி ஊறுகாய் போட்டோ தற்போது தான் பார்த்தேன்.
இதை வீட்டில் கூறி இன்றே செய்திடுவோம்
நன்றி
அம்மா
நன்றக பொருந்தும்.
இஞ்சி ஊறுகாய் போட்டோ தற்போது தான் பார்த்தேன்.
இதை வீட்டில் கூறி இன்றே செய்திடுவோம்
நன்றி
அம்மா
- Sponsored content
Page 7 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 8
|
|