புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:32 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:21 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:58 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:52 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 4:54 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 4:51 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 4:50 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 4:46 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:43 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 4:41 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 3:35 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 1:06 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 9:57 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 6:52 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:01 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 5:51 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 4:11 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:01 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 5:17 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 3:40 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:37 am
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:36 am
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:21 am
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 9:11 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:30 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 4:48 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 4:43 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 4:34 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 2:09 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 8:01 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 6:18 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 4:48 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 4:41 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 4:38 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 4:36 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 4:34 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 11:04 am
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 11:02 am
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 5:43 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 5:37 am
by heezulia Yesterday at 8:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:32 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:21 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:58 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:52 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 4:54 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 4:51 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 4:50 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 4:46 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:43 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 4:41 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 3:35 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 1:06 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 9:57 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 6:52 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:01 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 5:51 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 4:11 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:01 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 5:17 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 3:40 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:37 am
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:36 am
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:21 am
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 9:11 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:30 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 4:48 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 4:43 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 4:34 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 2:09 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 8:01 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 6:18 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 4:48 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 4:41 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 4:38 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 4:36 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 4:34 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 11:04 am
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 11:02 am
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 5:43 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 5:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஃபைப்ராயிட்ஸ் ! அலட்சியம் வேண்டாம்!
Page 1 of 1 •
சில பிரச்னைகள் இளவயதுப் பெண்களை பாதிக்கும். இன்னும் சிலது நடுத்தர வயதுப் பெண்களையும், வேறு சிலது மெனோபாஸ் கட்டத்தில் இருப்பவர்களையும் பாதிக்கும். ஃபைப்ராயிட்ஸ் இப்படி எந்த பேதமும் பார்ப்பதில்லை. பூப்படைந்த சிறுமி முதல் மெனோபாஸை நெருங்கிக் கொண்டிருப்பவர் வரை வயது வித்தியாசமின்றி, யாரை வேண்டுமானாலும் தாக்கக்கூடியது!
அதென்ன ஃபைப்ராயிட்ஸ்? பரவலாகக் கேள்விப்படுகிற இந்தப் பிரச்னை ஏன் வருகிறது? அதன் அறிகுறிகள் என்னென்ன? சிகிச்சை உண்டா? சகலத்தையும் பற்றிப் பேசுகிறார் மகப்பேறு மருத்துவர் மகாலட்சுமி சரவணன்.
ஃபைப்ராயிட்ஸ்... மயோமா இரண்டுமே ஒன்றுதான். கர்ப்பப்பை கட்டி! கர்ப்பப்பையின் சுவர் 3 லேயர்களால் ஆனது. வெளி லேயரை ‘ஃபெரோஸா’ என்றும், நடு லேயரை ‘மையோமெட்ரியம்’ என்றும், உள் லேயரை ‘என்டோமெட்ரியம்’ என்றும் சொல்கிறோம். ஃபைப்ராயிட் எனப்படுகிற கட்டியானது, இந்த மூன்று லேயர்களில் எதிலும் வரலாம்.
ஃபைப்ராயிட் அத்தனை ஆபத்தானதா?
குழந்தையின்மைக்கான காரணங்களில் ஃபைப்ராயிடுக்கு முக்கிய பங்குண்டு. 3 லேயர்களில் எதில் கட்டி இருக்கிறது என்பதைப் பொறுத்தது கருத்தரித்த பிறகான பாதிப்பின் தீவிரம்.
உதாரணத்துக்கு ஃபெரோஸா என்கிற வெளி லேயரில் கட்டி இருந்தால், அதனால் தாயின் கருவில் இருக்கும் குழந்தைக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது. கரு வளர வளர, கருப்பையும் பெரிதாகிக் கொண்டே வரும். ஒருவேளை இந்தக் கட்டியும் வளர்ந்து வருவது தெரிந்தால் மட்டுமே, அதை அறுவை சிகிச்சையின் மூலம் நீக்க வேண்டி வரும்.
உள் லேயரான என்டோமெட்ரியத்தில் கட்டி இருந்தால், மிகமிக ஆபத்தானது. இந்தக் கட்டியானது கருத்தரிப்பதை பாதிக்கும். ஒருவேளை அதையும் மீறிக் கருத்தரித்தாலும் கருவை வளர விடாமல் செய்து, அபார்ஷன் ஆகும். சில நேரம், இந்தக் கட்டி, கரு ஒட்டக் கூடிய பகுதியில் இருக்கும். அப்படியிருந்தால், அந்தக் கருவே ஒட்டாமல் போகும். தாமதிக்காமல் இந்தக் கட்டியை அகற்றுவதுதான் பாதுகாப்பானது. நடு லேயரான மையோமெட்ரியத்திலும் கட்டி இருக்கலாம். அந்தக் கட்டி, உள் லேயரை நோக்கியபடி வளர்ந்தால், அகற்ற வேண்டியது அவசியம். வெளி லேயரை நோக்கி வளர்ந்தால் பெரிய பிரச்னை இருக்காது.
எப்படி வருகிறது கட்டி?
மாதவிடாயின் போது, கர்ப்பப்பையின் உள்சுவர்தான் ரத்தப்போக்காக வெளியே வருகிறது. மாதவிடாய் காலம் முடிந்ததும், உதிர்ந்த உள்சுவரானது, புதிதாக வளர ஆரம்பிக்கும். இதுதான் நார்மலாக நடக்கும் விஷயம். உதிர வேண்டிய உள்சுவரானது, சிலருக்கு முழுமையாக வெளியேறாமல், தங்கிப் போகலாம். அதுதான் ‘என்டோமெட்ரியாசிஸ்’ எனப்படுகிறது. அதாவது, 75 சதவிகித உள்சுவர் லேயர் உதிர்ந்து, 25 சதவிகிதம் தங்கினாலும் இப்படி நடக்கலாம். ரத்தம் என்பது கிருமிகளைக் கவர்ந்திழுக்கிற ஒரு விஷயம். எனவே இப்படி மிச்சமிருக்கிற ரத்தத்தில் இன்ஃபெக்ஷன் உண்டாகி, வீங்கி, எதிர்காலத்தில் அதுவே ஃபைப்ராயிட்ஸ் எனப்படுகிற கட்டிகளாக உருவெடுக்கலாம்.
யாருக்கெல்லாம் வரும்?
சிலருக்கு பரம்பரையாக ஃபைப்ராயிட்ஸ் வரலாம். இன்னும் சிலருக்கு காரணங்களே இன்றியும் இந்தப் பிரச்னை வரலாம். பூப்படைந்த பெண் முதல் மெனோபாஸை நெருங்கிக் கொண்டிருக்கிறவர் வரை வயது வித்தியாசமின்றி யாருக்கும் வரலாம். மெனோபாஸுக்கு பிறகு மாதவிடாய் நின்று, கர்ப்பப்பை சுருங்க ஆரம்பிக்கும். அதனால் மெனோபாஸ் கட்டத்தில் இருக்கும் பெண்களுக்கு இந்தக் கட்டி வந்தால், அவரசப்பட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டாம் என அட்வைஸ் செய்யப்படும்.
அறிகுறிகள் எப்படியிருக்கும்?
மாதவிடாய் நாள்களில் மிகக்கடுமையான வலியும், வழக்கத்தைவிட அதிகமான ரத்தப்போக்கும்தான் இதன் முக்கிய அறிகுறிகள்.
என்ன டெஸ்ட்?
வலி இருக்கும்போதே மகப்பேறு மருத்துவரின் ஆலோசனையுடன் ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும்.
சிகிச்சை?
கட்டி இருப்பது உறுதியானால், முதல்கட்டமாக மருத்துவர், அதன் அளவைப் பார்த்து மாத்திரைகள் தருவார். தாங்க முடியாத வலியையும், அதிகப்படியான ரத்தப்போக்கையும் அது கட்டுப்படுத்தும். அதையடுத்து தொடர்ந்து மருத்துவரின் கண்காணிப்பில் இருக்க வேண்டியது முக்கியம். வலியும் வேதனையும் சரியாகி விட்டதே என அலட்சியமாக இருந்தால், நாளடைவில் கட்டி பெரிதாகலாம். கட்டியின் அளவு 10 செ.மீக்குள் இருந்தால், அதை லேப்ராஸ்கோப்பி சிகிச்சையிலேயே சுலபமாக அகற்றி விடலாம். அதைவிடப் பெரிய கட்டி என்றால் அறுவை சிகிச்சைதான் தேவைப்படும்.
அலட்சியம் வேண்டாம் ப்ளீஸ்...
‘மாதவிலக்கு நாள்களில் சிலருக்கு இப்படித்தான் அதிக வலியும் ரத்தப் போக்கும் இருக்கும்’ என்கிற தவறான நினைப்பில் இதை அலட்சியப்படுத்த வேண்டாம். ஒருவேளை கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டாலும், அறுவை சிகிச்சைக்குப் பயந்து கொண்டு, அதை அலட்சியப்படுத்த வேண்டாம். அப்படியெல்லாம் செய்வதால், பத்து நாள்களைத் தாண்டிக்கூட ரத்தப்போக்கு வெளியேறும். அதனால் உடல் பலவீனமாகி, ரத்தசோகை தாக்கும். ரொம்பவும் தீவிரமானால், ரத்த மாற்று செய்கிற அளவுக்கும் போகலாம். சிலர் டி அண்ட் சி செய்வதால் இந்தப் பிரச்னை சரியாகும் எனத் தவறாக நினைத்துக் கொண்டு, அடிக்கடி டி அண்ட் சி செய்வதும் உண்டு. டி அண்ட் சி இந்தப் பிரச்னைக்கு எந்த வகையிலும் உதவாது.
குங்குமம் தோழி
அதென்ன ஃபைப்ராயிட்ஸ்? பரவலாகக் கேள்விப்படுகிற இந்தப் பிரச்னை ஏன் வருகிறது? அதன் அறிகுறிகள் என்னென்ன? சிகிச்சை உண்டா? சகலத்தையும் பற்றிப் பேசுகிறார் மகப்பேறு மருத்துவர் மகாலட்சுமி சரவணன்.
ஃபைப்ராயிட்ஸ்... மயோமா இரண்டுமே ஒன்றுதான். கர்ப்பப்பை கட்டி! கர்ப்பப்பையின் சுவர் 3 லேயர்களால் ஆனது. வெளி லேயரை ‘ஃபெரோஸா’ என்றும், நடு லேயரை ‘மையோமெட்ரியம்’ என்றும், உள் லேயரை ‘என்டோமெட்ரியம்’ என்றும் சொல்கிறோம். ஃபைப்ராயிட் எனப்படுகிற கட்டியானது, இந்த மூன்று லேயர்களில் எதிலும் வரலாம்.
ஃபைப்ராயிட் அத்தனை ஆபத்தானதா?
குழந்தையின்மைக்கான காரணங்களில் ஃபைப்ராயிடுக்கு முக்கிய பங்குண்டு. 3 லேயர்களில் எதில் கட்டி இருக்கிறது என்பதைப் பொறுத்தது கருத்தரித்த பிறகான பாதிப்பின் தீவிரம்.
உதாரணத்துக்கு ஃபெரோஸா என்கிற வெளி லேயரில் கட்டி இருந்தால், அதனால் தாயின் கருவில் இருக்கும் குழந்தைக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது. கரு வளர வளர, கருப்பையும் பெரிதாகிக் கொண்டே வரும். ஒருவேளை இந்தக் கட்டியும் வளர்ந்து வருவது தெரிந்தால் மட்டுமே, அதை அறுவை சிகிச்சையின் மூலம் நீக்க வேண்டி வரும்.
உள் லேயரான என்டோமெட்ரியத்தில் கட்டி இருந்தால், மிகமிக ஆபத்தானது. இந்தக் கட்டியானது கருத்தரிப்பதை பாதிக்கும். ஒருவேளை அதையும் மீறிக் கருத்தரித்தாலும் கருவை வளர விடாமல் செய்து, அபார்ஷன் ஆகும். சில நேரம், இந்தக் கட்டி, கரு ஒட்டக் கூடிய பகுதியில் இருக்கும். அப்படியிருந்தால், அந்தக் கருவே ஒட்டாமல் போகும். தாமதிக்காமல் இந்தக் கட்டியை அகற்றுவதுதான் பாதுகாப்பானது. நடு லேயரான மையோமெட்ரியத்திலும் கட்டி இருக்கலாம். அந்தக் கட்டி, உள் லேயரை நோக்கியபடி வளர்ந்தால், அகற்ற வேண்டியது அவசியம். வெளி லேயரை நோக்கி வளர்ந்தால் பெரிய பிரச்னை இருக்காது.
எப்படி வருகிறது கட்டி?
மாதவிடாயின் போது, கர்ப்பப்பையின் உள்சுவர்தான் ரத்தப்போக்காக வெளியே வருகிறது. மாதவிடாய் காலம் முடிந்ததும், உதிர்ந்த உள்சுவரானது, புதிதாக வளர ஆரம்பிக்கும். இதுதான் நார்மலாக நடக்கும் விஷயம். உதிர வேண்டிய உள்சுவரானது, சிலருக்கு முழுமையாக வெளியேறாமல், தங்கிப் போகலாம். அதுதான் ‘என்டோமெட்ரியாசிஸ்’ எனப்படுகிறது. அதாவது, 75 சதவிகித உள்சுவர் லேயர் உதிர்ந்து, 25 சதவிகிதம் தங்கினாலும் இப்படி நடக்கலாம். ரத்தம் என்பது கிருமிகளைக் கவர்ந்திழுக்கிற ஒரு விஷயம். எனவே இப்படி மிச்சமிருக்கிற ரத்தத்தில் இன்ஃபெக்ஷன் உண்டாகி, வீங்கி, எதிர்காலத்தில் அதுவே ஃபைப்ராயிட்ஸ் எனப்படுகிற கட்டிகளாக உருவெடுக்கலாம்.
யாருக்கெல்லாம் வரும்?
சிலருக்கு பரம்பரையாக ஃபைப்ராயிட்ஸ் வரலாம். இன்னும் சிலருக்கு காரணங்களே இன்றியும் இந்தப் பிரச்னை வரலாம். பூப்படைந்த பெண் முதல் மெனோபாஸை நெருங்கிக் கொண்டிருக்கிறவர் வரை வயது வித்தியாசமின்றி யாருக்கும் வரலாம். மெனோபாஸுக்கு பிறகு மாதவிடாய் நின்று, கர்ப்பப்பை சுருங்க ஆரம்பிக்கும். அதனால் மெனோபாஸ் கட்டத்தில் இருக்கும் பெண்களுக்கு இந்தக் கட்டி வந்தால், அவரசப்பட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டாம் என அட்வைஸ் செய்யப்படும்.
அறிகுறிகள் எப்படியிருக்கும்?
மாதவிடாய் நாள்களில் மிகக்கடுமையான வலியும், வழக்கத்தைவிட அதிகமான ரத்தப்போக்கும்தான் இதன் முக்கிய அறிகுறிகள்.
என்ன டெஸ்ட்?
வலி இருக்கும்போதே மகப்பேறு மருத்துவரின் ஆலோசனையுடன் ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும்.
சிகிச்சை?
கட்டி இருப்பது உறுதியானால், முதல்கட்டமாக மருத்துவர், அதன் அளவைப் பார்த்து மாத்திரைகள் தருவார். தாங்க முடியாத வலியையும், அதிகப்படியான ரத்தப்போக்கையும் அது கட்டுப்படுத்தும். அதையடுத்து தொடர்ந்து மருத்துவரின் கண்காணிப்பில் இருக்க வேண்டியது முக்கியம். வலியும் வேதனையும் சரியாகி விட்டதே என அலட்சியமாக இருந்தால், நாளடைவில் கட்டி பெரிதாகலாம். கட்டியின் அளவு 10 செ.மீக்குள் இருந்தால், அதை லேப்ராஸ்கோப்பி சிகிச்சையிலேயே சுலபமாக அகற்றி விடலாம். அதைவிடப் பெரிய கட்டி என்றால் அறுவை சிகிச்சைதான் தேவைப்படும்.
அலட்சியம் வேண்டாம் ப்ளீஸ்...
‘மாதவிலக்கு நாள்களில் சிலருக்கு இப்படித்தான் அதிக வலியும் ரத்தப் போக்கும் இருக்கும்’ என்கிற தவறான நினைப்பில் இதை அலட்சியப்படுத்த வேண்டாம். ஒருவேளை கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டாலும், அறுவை சிகிச்சைக்குப் பயந்து கொண்டு, அதை அலட்சியப்படுத்த வேண்டாம். அப்படியெல்லாம் செய்வதால், பத்து நாள்களைத் தாண்டிக்கூட ரத்தப்போக்கு வெளியேறும். அதனால் உடல் பலவீனமாகி, ரத்தசோகை தாக்கும். ரொம்பவும் தீவிரமானால், ரத்த மாற்று செய்கிற அளவுக்கும் போகலாம். சிலர் டி அண்ட் சி செய்வதால் இந்தப் பிரச்னை சரியாகும் எனத் தவறாக நினைத்துக் கொண்டு, அடிக்கடி டி அண்ட் சி செய்வதும் உண்டு. டி அண்ட் சி இந்தப் பிரச்னைக்கு எந்த வகையிலும் உதவாது.
குங்குமம் தோழி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விவரங்களுக்கு நன்றி சிவா
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|