புதிய பதிவுகள்
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Sun Jun 09, 2024 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10 
24 Posts - 65%
heezulia
பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10 
11 Posts - 30%
Geethmuru
பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10 
1 Post - 3%
cordiac
பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10 
151 Posts - 56%
heezulia
பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10 
94 Posts - 35%
T.N.Balasubramanian
பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10 
9 Posts - 3%
prajai
பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10 
1 Post - 0%
cordiac
பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பால் - சைவமா ? அசைவமா ?


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Mon May 13, 2013 9:01 pm

First topic message reminder :

எனது அலுவலகத்தில் சில நண்பர்கள் நீங்கல்லாம் நான்-வெஜ் சாப்படுறிங்க, நாங்கல்லாம் பியூர் வெஜிடேரியன்ஸ் என்று விளையாட்டாக அடிக்கடி கேலி செய்வார்கள். அதோடு மதிய உணவின்போது இந்தத் தலைப்பில் இரண்டு குழுக்களுகிடையே அடிக்கடி விவாதம் நடக்கும். சைவ உணவு அசைவத்தைவிட உடலுக்கு நல்லது பல உயிர்கள் கொல்லப்படுவது தவிர்க்கப்படுகிறது என்ற கூற்றை ஒத்துக் கொண்டு, அவர்களிடம் நான் ஒரு கேள்வி கேட்டேன்.

மாட்டுக்கறி சைவமா அசைவமா ? என்றேன். அசைவம் என்றார்கள். மாட்டின் ரத்தம் சைவமா அசைவமா ? என்றேன். அசைவம் என்றார்கள். ஒட்டுமொத்த மாடு சைவமா அசைவமா ? என்றேன். அசைவம் என்றே மீண்டும் பதில் வந்தது. சரி, பசுவும் அதன் உடல் பாகங்களும் அசைவம் என்றால், பசுவின் உடலில் இருந்து பிரியும் அதன் பால் மட்டும் எவ்வாறு சைவமாகும் ? என்ற எனது கேள்விக்கு யாரும் இன்னும் பதிலளிக்கவில்லை. (விளக்கம் இருந்தால் சொல்லுங்கள் எனக்கும் தெரியாது).

இதிலிருந்து நான் புரிந்துகொண்ட ஒரு அடிப்படை என்னவென்றால், இக்கால மனிதர்கள் சிலர் முட்டையை சைவம் என்றும் கல்கத்தாவில் வாழும் மக்கள் மீனை சைவம் என்றும் தங்கள் வசதிக்கும் பயன்பாட்டிற்கும் தகுந்தவாறு வரையறுத்துக் கொண்டார்கள். இதே போல் முந்தைய காலத்திலும் பாலை சைவம் என்றும் வரையருத்திருப்பார்களோ என்று சிந்திக்கத் தோன்றுகிறது.

ஒவ்வொரு பொருளிலுமுள்ள (உதாரணம்: ரத்தம், பால்) மூலக்கூறுகளின் அடிப்படையில் சைவம் அசைவம் என்று பிரிக்கப்பட்டிருந்தாலும், அந்த மூலக்கூறுகளும் மனிதனின் பயன்பாட்டிற்கேற்ப வரையறுக்கப் பட்டிருக்க வேண்டும் என்பதே எனது எண்ணம். எனவே எனது புரிதலின்படி, பசு அசைவம் என்றால் பாலும் அசைவமே.

குறிப்பு:

இந்தக் கேள்வியை கேட்டதால் நான் மாட்டுக்கறி உண்பவன் என்றோ, அசைவம் உண்பதை நியாயப்படுத்துகிறேன் என்றோ நினைத்துக் கொள்ளவேண்டாம். சைவமா ? அசைவாமா ? இதில் எது உயர்ந்தது என்பதல்ல எனது பார்வை. அந்த சைவமும் அசைவமும் எவ்வாறு வரையறுக்கப் பட்டிருக்க வேண்டும் என்ற எனது எண்ணத்தை மட்டுமே இங்கு பகிர்ந்துள்ளேன்.

Original Source : http://kakkaisirakinile.blogspot.in/2013/05/blog-post_13.html

அன்புடன்,
அகல்



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye

mohu
mohu
பண்பாளர்

பதிவுகள் : 125
இணைந்தது : 11/01/2012
http://www.dhuruvamwm.blogspot.com

Postmohu Wed May 15, 2013 11:11 am

ராஜு சரவணன் wrote:
பார்த்திபன் wrote:ஒரு உணவை நாம் பெறுவதற்காய் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒரு உயிர் கொல்லப்படுமானால் அந்த உணவை அசைவம் எனக் கொள்ளலாம். மாட்டின் பால் அதன் இரத்தத்தில் இருந்து பிரிந்தாலும் கூட, பாலைக் கரப்பதினால் மாடு சாவதில்லை. எனவே பாலைச் சைவம் என உணரலாம். மாறாக மாட்டுக்கறி சாப்பிடவேண்டுமென்றால் மாட்டைக் கொல்வதைத் தவிர வேறு வழியில்லை. எனவே அதை அசைவமெனப் பாவிக்கலாம்.
முட்டையைப் பொருத்தவரையில் கருவென்ற ஒரு உயிர் அழிக்கப்படுவதால் அதுவும் அசைவமே. இந்தக் கோட்பாட்டின்படிதான் சைவத்தை மிகக் கடுமையாகப் பின்பற்றும் சிலர், தாவரத்தின் வேரில் இருந்து பெறப்படும் வெங்காயம், பூண்டு மற்றும் கிழங்கு வகைகளையும் அசைவமாகப் பாவித்து உணவில் சேர்த்துக்கொள்வதில்லை. அதற்கு அவர்கள் கூறும் காரணம் வேரிலிருந்து அப்பொருட்களைப் பெறவேண்டுமானால், அந்தத் தாவரத்தை வேரோடு பறிக்க வேண்டும். அதனால் அத்தாவரம் எனும் உயிர் அழிக்கப்படுகிறது. (இதற்கு வாழைத்தண்டும் விதிவிலக்கல்ல).
அதே சமயம் தாவரங்களிலிருந்து பெறப்படும் மற்ற காய் கறிகளை அத்தாவரத்தை கொன்று பெறுவதில்லை என்பதால் அதைச் சைவமாக பாவிக்கிறார்கள்.

என்னைப் பொருத்தவரை இனியவன் போன்றவர்களின் கருத்துதான் எனது கருத்தும். எல்லாம் அவரவர் மனப்பான்மையைப் பொறுத்தது.

உயிரை கொன்றால் அசைவம் என்றால், உயிருள்ள கீரையை பிடுங்கி சமைப்பதும் அசைவம் தானே? புன்னகை
கீரைக்கும் உயிர் உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது ,கீரையை நீங்கள் பறிக்கும் போது அக்கீரை எந்த விதத்திலும் அதனுடைய உணர்ச்சிகளை வெளிபடுத்துவதில்லை அப்படியே வெளிபடுத்துவதாக வைத்து கொண்டாலும் அதை நாம் உணர முடியாது , ஆனால் ஆடு ,மாடு ,கோழி போன்ற உயரினங்களை வதைத்தலோ அல்லது கொல்ல முயற்சித்தலோ அவை சத்தம் செய்தோ அல்லது தங்கள் உடல் துடிப்பின் மூலமோ அவைகளின் உடல் வேதனையை நமக்கு உணர்த்துகின்றன . எனவே என்னை பொறுத்த வரை எதை நாம் உணவுக்காக எடுத்து கொள்கிறோமோ அப்பொழுது அவைகளின் உணர்சிகளை மற்றும் எதிர்ப்பை நம்மால் உணர முடிந்தால் அவ்வகை உணவுகள் அனைத்தும் அசைவமே .

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed May 15, 2013 11:19 am

எல்லாம் அவரவர் மனப்பான்மையைப் பொறுத்ததே....

என்றாலும் பால் மிருகத்தில் இருந்து பிரிந்து வருவது என்பதால் அது அசைவமே..



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 15, 2013 11:20 am

நாம எவ்வளவு தான் விளக்கி விளக்கி சொன்னாலும் ......... சிலர் தான் பிடித்த முயலுக்கு காலே இல்லை இறக்கை தான் இருந்தது என்று சொல்லுவார்கள் . சிரிப்பு சிப்பு வருது

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed May 15, 2013 11:54 am

mohu wrote:
ராஜு சரவணன் wrote:
பார்த்திபன் wrote:ஒரு உணவை நாம் பெறுவதற்காய் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒரு உயிர் கொல்லப்படுமானால் அந்த உணவை அசைவம் எனக் கொள்ளலாம். மாட்டின் பால் அதன் இரத்தத்தில் இருந்து பிரிந்தாலும் கூட, பாலைக் கரப்பதினால் மாடு சாவதில்லை. எனவே பாலைச் சைவம் என உணரலாம். மாறாக மாட்டுக்கறி சாப்பிடவேண்டுமென்றால் மாட்டைக் கொல்வதைத் தவிர வேறு வழியில்லை. எனவே அதை அசைவமெனப் பாவிக்கலாம்.
முட்டையைப் பொருத்தவரையில் கருவென்ற ஒரு உயிர் அழிக்கப்படுவதால் அதுவும் அசைவமே. இந்தக் கோட்பாட்டின்படிதான் சைவத்தை மிகக் கடுமையாகப் பின்பற்றும் சிலர், தாவரத்தின் வேரில் இருந்து பெறப்படும் வெங்காயம், பூண்டு மற்றும் கிழங்கு வகைகளையும் அசைவமாகப் பாவித்து உணவில் சேர்த்துக்கொள்வதில்லை. அதற்கு அவர்கள் கூறும் காரணம் வேரிலிருந்து அப்பொருட்களைப் பெறவேண்டுமானால், அந்தத் தாவரத்தை வேரோடு பறிக்க வேண்டும். அதனால் அத்தாவரம் எனும் உயிர் அழிக்கப்படுகிறது. (இதற்கு வாழைத்தண்டும் விதிவிலக்கல்ல).
அதே சமயம் தாவரங்களிலிருந்து பெறப்படும் மற்ற காய் கறிகளை அத்தாவரத்தை கொன்று பெறுவதில்லை என்பதால் அதைச் சைவமாக பாவிக்கிறார்கள்.

என்னைப் பொருத்தவரை இனியவன் போன்றவர்களின் கருத்துதான் எனது கருத்தும். எல்லாம் அவரவர் மனப்பான்மையைப் பொறுத்தது.

உயிரை கொன்றால் அசைவம் என்றால், உயிருள்ள கீரையை பிடுங்கி சமைப்பதும் அசைவம் தானே? புன்னகை
கீரைக்கும் உயிர் உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது ,கீரையை நீங்கள் பறிக்கும் போது அக்கீரை எந்த விதத்திலும் அதனுடைய உணர்ச்சிகளை வெளிபடுத்துவதில்லை அப்படியே வெளிபடுத்துவதாக வைத்து கொண்டாலும் அதை நாம் உணர முடியாது , ஆனால் ஆடு ,மாடு ,கோழி போன்ற உயரினங்களை வதைத்தலோ அல்லது கொல்ல முயற்சித்தலோ அவை சத்தம் செய்தோ அல்லது தங்கள் உடல் துடிப்பின் மூலமோ அவைகளின் உடல் வேதனையை நமக்கு உணர்த்துகின்றன . எனவே என்னை பொறுத்த வரை எதை நாம் உணவுக்காக எடுத்து கொள்கிறோமோ அப்பொழுது அவைகளின் உணர்சிகளை மற்றும் எதிர்ப்பை நம்மால் உணர முடிந்தால் அவ்வகை உணவுகள் அனைத்தும் அசைவமே .

கைய குய்யனு சத்தம் போட்ட அது அசைவம் , சத்தம் போடவில்லை என்றால் ஆடு அசைவம்
நல்ல விளக்கம்.

அப்ப முட்டை கூட சைவம் தானே புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 15, 2013 12:07 pm

சமைச்சு ஒரு வாரம் கழிச்சு தின்னா எல்லாமே சைவம் தான் ராஜூ புன்னகை




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed May 15, 2013 12:13 pm

யினியவன் wrote:சமைச்சு ஒரு வாரம் கழிச்சு தின்னா எல்லாமே சைவம் தான் ராஜூ புன்னகை

சமைச்சு யாருக்கும் தெரியாம தின்னா கூட சைவம் தான் பாஸ் .

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 15, 2013 6:40 pm

நான் சைவமா அசைவமா என்று ஒரே குழப்பம் அநியாயம் என்ன கொடுமை சார் இது

ரமணியன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 15, 2013 7:22 pm

T.N.Balasubramanian wrote:நான் சைவமா அசைவமா என்று ஒரே குழப்பம் அநியாயம் என்ன கொடுமை சார் இது
ரமணியன்
புன்னகை புன்னகை இந்த பதிவின் நோக்கமே அது தான்..........

வாழ்த்துக்கள் ஐயா கூடிய சீக்கிரம் நீங்க வெஜ்ஜா இல்ல நான் வெஜ்ஜா என்று கண்டுபிடித்து சொல்லுங்க. அதன் பிறகு நாங்க அதே முறையில் எங்களை பற்றி தெரிஞ்சிக்குறோம் .......

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக