புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீட்டர் கட்டணத்தில் ஆட்டோ பயணம்....
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
பரபரப்பான வாழ்க்கையில் பொதுமக்களின் இன்றியமையாததேவை போக்குவரத்து வசதிதான். எல்லா இடங்களுக்கும் ரெயிலில், பஸ்களில் செல்லமுடியாதவர்கள், அவசர,அவசியத்துக்கு நாடிச்செல்வது ஆட்டோ ரிக்ஷாக்களைத்தான். வெளிநாடுகளில் இருந்து, வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்குள் காலடி எடுத்துவைக்கும் சுற்றுலாபயணிகள் என்றாலும் சரி, தமிழ்நாட்டுக்கு உள்ளேயே ஒரு ஊரில் இருந்து இன்னொருஊருக்கு செல்லும் மக்கள் என்றாலும் சரி, விமான நிலையம், ரெயில் நிலையம், பஸ் நிலையங்களில் முதலில் தேடுவது ஆட்டோவைத்தான். ஆக, தமிழ்நாட்டு மண்ணில் முதல் அனுபவமே இவர்களுக்கெல்லாம் ஆட்டோக்கள்தான். ஆனால், அதுவே ஒரு கசப்பான அனுபவமாக மக்களுக்கு இப்போது ஆகிவிட்டது.
-
2012-ம் ஆண்டு கணக்குப்படி தமிழ்நாட்டில் 2 லட்சத்து 10 ஆயிரம் ஆட்டோரிக்ஷாக்களும், சென்னையில் 66 ஆயிரத்து 679 ஆட்டோக்களும் ஓடுகின்றன. இதில் எந்த ஆட்டோவிலும் மீட்டர் போட்டு ஓட்டுவது இல்லை. பிளாட்பாரத்தில் உள்ள கடைகளில் பேரம் பேசி பொருட்களை வாங்குவது போல் ஆட்டோ டிரைவர்கள் ஒரு கட்டணத்தைச் கேட்க, பயணிகள் ஒரு கட்டணதைச்சொல்ல, ஒருவழியாய், இருவருக்கும் இடையே பேரம் படிந்து, யார் திறமை உள்ளவர்களோ அவர்கள் சொல்வதே கட்டணமாக நிர்ணயிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, கூப்பிட்ட எல்லா இடங்களுக்கும் ஆட்டோ வருவது இல்லை. லக்கேஜ் வைத்து இருந்தால் அதற்கு தனி கட்டணம். செல்லும் இடங்களைப்பொருத்து அதற்குஒரு கட்டணம் என்று ஆட்டோ ரிக்ஷா டிரைவர்கள் வைத்ததுதான் கட்டணம் என்பது இப்போதைய நடைமுறையாக உள்ளது.
-
தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் இப்போது எவ்வளவு? என்றால் பயணிகளுக்கும் தெரியாது. ஆட்டோ டிரைவர்களுக்கும் தெரியாது. எந்த ஆட்டோ டிரைவரும் மீட்டர் போட்டு ஓட்டுவது இல்லை. இதற்கு ஆட்டோ டிரைவர்களை மட்டும் குறை சொல்லி பயன் இல்லை. 7 ஆண்டுகளுக்கு முன்பு அப்போது உள்ள பெட்ரோல் விலையில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திலேயே இப்போதும் ஓட்ட சொன்னால், எப்படி ஓட்ட முடியும்? இது ஒரு நியாயமான கூற்றுஆகும்.
-
ஆட்டோ கட்டணத்தை உயர்த்தினால் மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்க நேரிடுமோ என்ற அச்சமே தேவையில்லை. அப்படியொரு பயத்தின் காரணமாகத்தான் இதுவரை ஆட்டோ கட்டணத்தை உயர்த்தாமல் இருந்திருக்கிறார்கள். பொதுமக்கள் விவரம் தெரியாதவர்கள் அல்ல. பெட்ரோல் விலைக்கு ஏற்ப நாம் கட்டணம் கொடுக்கவேண்டும் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆட்டோ ரிக்ஷா கட்டணத்தை அரசு நிர்ணயிக்க வேண்டும். அனைத்து ஆட்டோக்களிலும் எலக்ட்ரானிக் மீட்டர் பொறுத்தப்பட்டு, அந்த கட்டணம்தான் வசூலிக்கப்படவேண்டும் என்று மக்கள் எவ்வளவோ குரல் எழுப்பியும், போக்குவரத்துத்துறை கவனிக்காமல் இருந்தது.
-
எந்த ஒரு கோரிக்கை என்றாலும் இப்போது பொதுமக்களுக்கு கடைசி புகலிடம் நீதிமன்றம்தான். அந்த வகையில், சென்னையைச் சேர்ந்த வக்கீல் எஸ்.வி.ராமமூர்த்தி சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த ஒரு வழக்கில், நீதிபதிகள், ஜூலை 6-ந் தேதிக்குள், தமிழக அரசு, ஆட்டோ கட்டணத்தை நிர்ணயித்து, அது நிர்ணயிக்கப்பட்ட தகவலை, தலைமைச் செயலாளர், வாக்குமூலமாக தாக்கல் செய்யவேண்டும்:: என்று உத்தரவிட்டுள்ளார்கள். இதுபொதுமக்களுக்கும், ஆட்டோ டிரைவர்களுக்கும் பெரு மகிழ்ச்சியை அளித்துள்ளது.இனி, இன்பத்தமிழ்நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகள் என்றாலும் சரி, தமிழக மக்கள் என்றாலும் சரி இனிமையான ஆட்டோ பயணத்தை மேற்கொள்வார்கள். மீட்டர் கட்டணத்தை கொடுத்து, நினைத்த இடத்துக்கு இனிமேல் போகலாம். இதுமட்டுமல்லாமல், சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தசுற்றுலா நட்பு ஆட்டோ ரிக்ஷா திட்டத்தையும் மீண்டும் அமல்படுத்த வேண்டும். மீட்டரில் கட்டணநிர்ணயம் மூலம் ஆட்டோ உங்கள் நண்பன் என்ற நிலையைஉருவாக்கிவிடலாம். ஆட்டோ ரிக்ஷா கட்டணத்தை இப்போது நிர்ணயிப்பது மட்டுமின்றி, பெட்ரோல் விலையில் மாற்றம் ஏற்படும்போது அதற்கு ஏற்ப கட்டணத்தைத் திருத்தி அமைக்கவும் போக்குவரத்துத்துறை ஏற்பாடு செய்யவேண்டும்.
-
தினந்தந்தி
-
2012-ம் ஆண்டு கணக்குப்படி தமிழ்நாட்டில் 2 லட்சத்து 10 ஆயிரம் ஆட்டோரிக்ஷாக்களும், சென்னையில் 66 ஆயிரத்து 679 ஆட்டோக்களும் ஓடுகின்றன. இதில் எந்த ஆட்டோவிலும் மீட்டர் போட்டு ஓட்டுவது இல்லை. பிளாட்பாரத்தில் உள்ள கடைகளில் பேரம் பேசி பொருட்களை வாங்குவது போல் ஆட்டோ டிரைவர்கள் ஒரு கட்டணத்தைச் கேட்க, பயணிகள் ஒரு கட்டணதைச்சொல்ல, ஒருவழியாய், இருவருக்கும் இடையே பேரம் படிந்து, யார் திறமை உள்ளவர்களோ அவர்கள் சொல்வதே கட்டணமாக நிர்ணயிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, கூப்பிட்ட எல்லா இடங்களுக்கும் ஆட்டோ வருவது இல்லை. லக்கேஜ் வைத்து இருந்தால் அதற்கு தனி கட்டணம். செல்லும் இடங்களைப்பொருத்து அதற்குஒரு கட்டணம் என்று ஆட்டோ ரிக்ஷா டிரைவர்கள் வைத்ததுதான் கட்டணம் என்பது இப்போதைய நடைமுறையாக உள்ளது.
-
தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் இப்போது எவ்வளவு? என்றால் பயணிகளுக்கும் தெரியாது. ஆட்டோ டிரைவர்களுக்கும் தெரியாது. எந்த ஆட்டோ டிரைவரும் மீட்டர் போட்டு ஓட்டுவது இல்லை. இதற்கு ஆட்டோ டிரைவர்களை மட்டும் குறை சொல்லி பயன் இல்லை. 7 ஆண்டுகளுக்கு முன்பு அப்போது உள்ள பெட்ரோல் விலையில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திலேயே இப்போதும் ஓட்ட சொன்னால், எப்படி ஓட்ட முடியும்? இது ஒரு நியாயமான கூற்றுஆகும்.
-
ஆட்டோ கட்டணத்தை உயர்த்தினால் மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்க நேரிடுமோ என்ற அச்சமே தேவையில்லை. அப்படியொரு பயத்தின் காரணமாகத்தான் இதுவரை ஆட்டோ கட்டணத்தை உயர்த்தாமல் இருந்திருக்கிறார்கள். பொதுமக்கள் விவரம் தெரியாதவர்கள் அல்ல. பெட்ரோல் விலைக்கு ஏற்ப நாம் கட்டணம் கொடுக்கவேண்டும் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆட்டோ ரிக்ஷா கட்டணத்தை அரசு நிர்ணயிக்க வேண்டும். அனைத்து ஆட்டோக்களிலும் எலக்ட்ரானிக் மீட்டர் பொறுத்தப்பட்டு, அந்த கட்டணம்தான் வசூலிக்கப்படவேண்டும் என்று மக்கள் எவ்வளவோ குரல் எழுப்பியும், போக்குவரத்துத்துறை கவனிக்காமல் இருந்தது.
-
எந்த ஒரு கோரிக்கை என்றாலும் இப்போது பொதுமக்களுக்கு கடைசி புகலிடம் நீதிமன்றம்தான். அந்த வகையில், சென்னையைச் சேர்ந்த வக்கீல் எஸ்.வி.ராமமூர்த்தி சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த ஒரு வழக்கில், நீதிபதிகள், ஜூலை 6-ந் தேதிக்குள், தமிழக அரசு, ஆட்டோ கட்டணத்தை நிர்ணயித்து, அது நிர்ணயிக்கப்பட்ட தகவலை, தலைமைச் செயலாளர், வாக்குமூலமாக தாக்கல் செய்யவேண்டும்:: என்று உத்தரவிட்டுள்ளார்கள். இதுபொதுமக்களுக்கும், ஆட்டோ டிரைவர்களுக்கும் பெரு மகிழ்ச்சியை அளித்துள்ளது.இனி, இன்பத்தமிழ்நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகள் என்றாலும் சரி, தமிழக மக்கள் என்றாலும் சரி இனிமையான ஆட்டோ பயணத்தை மேற்கொள்வார்கள். மீட்டர் கட்டணத்தை கொடுத்து, நினைத்த இடத்துக்கு இனிமேல் போகலாம். இதுமட்டுமல்லாமல், சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தசுற்றுலா நட்பு ஆட்டோ ரிக்ஷா திட்டத்தையும் மீண்டும் அமல்படுத்த வேண்டும். மீட்டரில் கட்டணநிர்ணயம் மூலம் ஆட்டோ உங்கள் நண்பன் என்ற நிலையைஉருவாக்கிவிடலாம். ஆட்டோ ரிக்ஷா கட்டணத்தை இப்போது நிர்ணயிப்பது மட்டுமின்றி, பெட்ரோல் விலையில் மாற்றம் ஏற்படும்போது அதற்கு ஏற்ப கட்டணத்தைத் திருத்தி அமைக்கவும் போக்குவரத்துத்துறை ஏற்பாடு செய்யவேண்டும்.
-
தினந்தந்தி
- ஆரூரன்இளையநிலா
- பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012
எனக்கு ஒரு (சில) டவுட்டு!
- ஊருல இருக்குற எல்லா தொழிற்சாலையிலும் சிவப்புக்கொடி ஏத்தி "முன்னுக்கு" கொண்டுவர்றாங்களே நம்ம கம்யூனிஸ்ட்டுங்க ?!?!?! அவங்களோட கன்ட்ரோல்லதானெ இந்த ஆட்டோக்களெல்லாம் இருக்குது.
நல்லா முன்னேத்தலாமே!
- மும்பைக்கு போயிருந்தேன். ஆட்டோகாரன் 50 காசு சில்லறையைக் கூட தர்றான். மீட்டர் பக்காவா இருக்குது. எவ்வளவு ஆகும்னு கேட்டா "மீட்டர் சார்ஜ் கார்டு' எடுத்துக் கொடுக்கிறான். அங்க முடியும்போது இங்கு முடியாதா?
- ஊருல இருக்குற எல்லா தொழிற்சாலையிலும் சிவப்புக்கொடி ஏத்தி "முன்னுக்கு" கொண்டுவர்றாங்களே நம்ம கம்யூனிஸ்ட்டுங்க ?!?!?! அவங்களோட கன்ட்ரோல்லதானெ இந்த ஆட்டோக்களெல்லாம் இருக்குது.
நல்லா முன்னேத்தலாமே!
- மும்பைக்கு போயிருந்தேன். ஆட்டோகாரன் 50 காசு சில்லறையைக் கூட தர்றான். மீட்டர் பக்காவா இருக்குது. எவ்வளவு ஆகும்னு கேட்டா "மீட்டர் சார்ஜ் கார்டு' எடுத்துக் கொடுக்கிறான். அங்க முடியும்போது இங்கு முடியாதா?
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
ஆரூரன் wrote:எனக்கு ஒரு (சில) டவுட்டு!
- ஊருல இருக்குற எல்லா தொழிற்சாலையிலும் சிவப்புக்கொடி ஏத்தி "முன்னுக்கு" கொண்டுவர்றாங்களே நம்ம கம்யூனிஸ்ட்டுங்க ?!?!?! அவங்களோட கன்ட்ரோல்லதானெ இந்த ஆட்டோக்களெல்லாம் இருக்குது.
நல்லா முன்னேத்தலாமே!
- மும்பைக்கு போயிருந்தேன். ஆட்டோகாரன் 50 காசு சில்லறையைக் கூட தர்றான். மீட்டர் பக்காவா இருக்குது. எவ்வளவு ஆகும்னு கேட்டா "மீட்டர் சார்ஜ் கார்டு' எடுத்துக் கொடுக்கிறான். அங்க முடியும்போது இங்கு முடியாதா?
கண்டிப்பாக முடியும்,
கண்டிப்புடன் ஆட்டோ பயன்படுத்தும் அனைவரும் மீட்டர் இருந்தால் தான் வருவேன், இல்லையேல் போய்ச் சேரு என்று தெளிவுடன் இருந்தால் இது நடைபெறும். மக்களின் போனாப் போகுது, சின்ன விஷயம் தானே என்ற தெளிவில்லாத நிலையே இது போன்ற தவறுகளுக்கு வழி வகுக்கிறது.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
தமிழ்நாட்டில் அதுவும் சென்னையில் ஆட்டோ தொழிலில் ஈடுபடுபவர்கள் கட்டைபஞ்சாயத்து ரவுடிகளும் , போலீஸ் அதிகாரிகளும் தான். ஒவ்வொருவரும் 50 ஆட்டோக்களுக்கு குறையாமல் வைத்து கொண்டு பினாமி பெயரில் தொழில் பண்ணிக்கொண்டு இருப்பார்கள்.
நாமே மீட்டர் போட்டால் தான் வருவேன் என்று சொன்னாலும் வெகு சில !! உண்மையான ஆட்டோ ஓட்டுனர்கள் வேண்டுமானால் வருவார்கள். ஆனால் வாயில் பான்பராக்கை போட்டுகொண்டு போலீஸ்காரரின் ஆட்டோவை ஓட்டும் பார்ட்-டைம் ரவுடிகள் வரமாட்டார்கள் பதிலுக்கு நமக்கு காதில் கேட்கமுடியாத கெட்ட வார்த்தைகள் தான் பதிலாக வரும்.
ஆனால் அதே நேரத்தில் , மாஸ்டர் டிகிரி முடித்துவிட்டு நியாயமாக ஆட்டோ ஒட்டி சம்பாதிக்கும் ஓட்டுநர்களையும் நான் பார்த்திருக்கிறேன்.
நாமே மீட்டர் போட்டால் தான் வருவேன் என்று சொன்னாலும் வெகு சில !! உண்மையான ஆட்டோ ஓட்டுனர்கள் வேண்டுமானால் வருவார்கள். ஆனால் வாயில் பான்பராக்கை போட்டுகொண்டு போலீஸ்காரரின் ஆட்டோவை ஓட்டும் பார்ட்-டைம் ரவுடிகள் வரமாட்டார்கள் பதிலுக்கு நமக்கு காதில் கேட்கமுடியாத கெட்ட வார்த்தைகள் தான் பதிலாக வரும்.
ஆனால் அதே நேரத்தில் , மாஸ்டர் டிகிரி முடித்துவிட்டு நியாயமாக ஆட்டோ ஒட்டி சம்பாதிக்கும் ஓட்டுநர்களையும் நான் பார்த்திருக்கிறேன்.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
சதாசிவம் wrote:ஆரூரன் wrote:எனக்கு ஒரு (சில) டவுட்டு!
- ஊருல இருக்குற எல்லா தொழிற்சாலையிலும் சிவப்புக்கொடி ஏத்தி "முன்னுக்கு" கொண்டுவர்றாங்களே நம்ம கம்யூனிஸ்ட்டுங்க ?!?!?! அவங்களோட கன்ட்ரோல்லதானெ இந்த ஆட்டோக்களெல்லாம் இருக்குது.
நல்லா முன்னேத்தலாமே!
- மும்பைக்கு போயிருந்தேன். ஆட்டோகாரன் 50 காசு சில்லறையைக் கூட தர்றான். மீட்டர் பக்காவா இருக்குது. எவ்வளவு ஆகும்னு கேட்டா "மீட்டர் சார்ஜ் கார்டு' எடுத்துக் கொடுக்கிறான். அங்க முடியும்போது இங்கு முடியாதா?
கண்டிப்பாக முடியும்,
கண்டிப்புடன் ஆட்டோ பயன்படுத்தும் அனைவரும் மீட்டர் இருந்தால் தான் வருவேன், இல்லையேல் போய்ச் சேரு என்று தெளிவுடன் இருந்தால் இது நடைபெறும். மக்களின் போனாப் போகுது, சின்ன விஷயம் தானே என்ற தெளிவில்லாத நிலையே இது போன்ற தவறுகளுக்கு வழி வகுக்கிறது.
நிதர்சனமான உண்மை தான் அய்யா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பெங்களூருவைக் காட்டிலும் சென்னையில் எரிபொருள் விலை குறைவு. ஆனால் கடந்தமுறை தமிழ்நாட்டு ஆட்டோக்களுக்கு கட்டணம் நிர்ணயிக்கும் விடயத்தில் பெங்களூரு ஆட்டோ கட்டணத்தின் அடிப்படையில் அமைக்கலாம் என்ற பேச்சு வந்தபோது, சென்னை ஆட்டோ ஓட்டிகள் கொதித்தெழுந்து விட்டார்கள். அது கொஞ்சம் கூட கட்டுப்படியாகாதாம்.
ஆனால் பெங்களூருவில் மீட்டர் போட்டு ஆட்டோ ஓட்டும் பழக்கம் இன்னும் இருக்கிறது.(இப்போதுதான் நிறைய பேர் மீட்டர் போட மறுக்கிறார்கள். கேட்டால் சென்னையை உதாரணம் சொல்கிறார்கள்).
பெங்களூருவில் உங்களைவிட அதிக விலைக்கு டீசல் போடும் ஆட்டோகாரர்களுக்கு இந்த விலை கட்டுப்படியாகும்போது உங்களுக்குக் கட்டுப்படியாகாதா? என்று கேட்டால் பதில் இல்லை. அராஜகம் மற்றும் பேராசையின் உச்சம் இது.
ஆனால் பெங்களூருவில் மீட்டர் போட்டு ஆட்டோ ஓட்டும் பழக்கம் இன்னும் இருக்கிறது.(இப்போதுதான் நிறைய பேர் மீட்டர் போட மறுக்கிறார்கள். கேட்டால் சென்னையை உதாரணம் சொல்கிறார்கள்).
பெங்களூருவில் உங்களைவிட அதிக விலைக்கு டீசல் போடும் ஆட்டோகாரர்களுக்கு இந்த விலை கட்டுப்படியாகும்போது உங்களுக்குக் கட்டுப்படியாகாதா? என்று கேட்டால் பதில் இல்லை. அராஜகம் மற்றும் பேராசையின் உச்சம் இது.
- Sponsored content
Similar topics
» மாத வருமானம் ரூ.1,500 வரை உள்ளவர்கள் மாதம் ரூ.25 கட்டணத்தில் ரெயிலில் 150 கிலோ மீட்டர் பயணம் செய்யலாம்
» மீட்டர் வட்டி வசூலிப்பவர் மீது நடவடிக்கை: எஸ்.பி.யிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் புகார்
» சலுகைக் கட்டணத்தில் பயணம்… பிஸினஸ் கிளாஸுக்கு வசூல்: கிரண் பேடியின் முறைகேடுகள் அம்பலம்!
» இனி சாதாரண கட்டணத்தில் எல்லா நேரத்திலும் பயணம் செய்யலாம்! புதிய கால் டாக்ஸி அறிமுகம்!
» அனுபவம் ஆட்டோ ரிக்ஷா பயணம் - இனியும் தாமதம் வேண்டாம்
» மீட்டர் வட்டி வசூலிப்பவர் மீது நடவடிக்கை: எஸ்.பி.யிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் புகார்
» சலுகைக் கட்டணத்தில் பயணம்… பிஸினஸ் கிளாஸுக்கு வசூல்: கிரண் பேடியின் முறைகேடுகள் அம்பலம்!
» இனி சாதாரண கட்டணத்தில் எல்லா நேரத்திலும் பயணம் செய்யலாம்! புதிய கால் டாக்ஸி அறிமுகம்!
» அனுபவம் ஆட்டோ ரிக்ஷா பயணம் - இனியும் தாமதம் வேண்டாம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|