புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள்
Page 2 of 5 •
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
First topic message reminder :
இது சரி வருமா கூறுங்கள்.
தாய்மொழி அறிவுக்குச் சோறு போல. பிற மொழிகள் கூட்டு கறி காய் போல. சோறே இல்லாமல் கூட்டு கறி காய்களைச் சாப்பிடச் சொல்கிறது அரசு.
வரும் கல்வி ஆண்டில் இருந்து, அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளிலும், "அசைன்மென்ட்' மற்றும் தேர்வுகளை, ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தனியார் கல்லூரிகளைப் பொறுத்தவரை ஆங்கிலத்தில்தான் அசைன்மெண்ட்களையும் தேர்வுகளையும் எதிர் கொள்கின்றனர். பேராசிரியர்களும் ஆங்கிலத்தில்தான் பாடம் நடத்துகின்றனர்.
ஆனால் அரசு கல்லூரிகளில் தமிழில் நடத்தும்போதே மாணவர்கள் வகுப்புக்கு வருவது கடினம். இதில் ஆங்கிலம் என்றால்..
இது சரி வருமா கூறுங்கள்.
தாய்மொழி அறிவுக்குச் சோறு போல. பிற மொழிகள் கூட்டு கறி காய் போல. சோறே இல்லாமல் கூட்டு கறி காய்களைச் சாப்பிடச் சொல்கிறது அரசு.
வரும் கல்வி ஆண்டில் இருந்து, அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளிலும், "அசைன்மென்ட்' மற்றும் தேர்வுகளை, ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தனியார் கல்லூரிகளைப் பொறுத்தவரை ஆங்கிலத்தில்தான் அசைன்மெண்ட்களையும் தேர்வுகளையும் எதிர் கொள்கின்றனர். பேராசிரியர்களும் ஆங்கிலத்தில்தான் பாடம் நடத்துகின்றனர்.
ஆனால் அரசு கல்லூரிகளில் தமிழில் நடத்தும்போதே மாணவர்கள் வகுப்புக்கு வருவது கடினம். இதில் ஆங்கிலம் என்றால்..
எனக்கென்னவோ அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை குறைக்கும் வழியாகவே படுகிறது மேற்கூறிய தமிழக அரசின் இந்த அறிவிப்பு.
வெளிப்படையாகவே ஆராய்ந்தால், கலைக்கல்லூரிகளில் ug பயிலும் மாணவர்கள் மதிப்பெண்களில் விழுக்காடுகள் குறைந்தவராகவோ அல்லது சமுதாயத்தில் வசதி குறைந்தவராகவோதான் இருக்க அதிக வாய்ப்புள்ளது.,
12 வருடங்கள் தாய்மொழியிலேயே தேர்வெழுதி பழகிய ஒருவரை திடீரென்று ஆங்கிலத்தில் தேர்வெழுது என்பது எவ்வகையிலும் நியாயமில்லாத செயல் என்பது என் கருத்து.
அது மட்டுமல்லாது...,
ஏற்க்கனவே புகைத்து சுருங்கிய நுரையீரல் போல,ஆங்கில மோகத்தால் பலமிழக்கப்பட்டுவரும் தமிழ் இன்னும் பலவீனமாக்கப்படும்.,சமூகத்தில் வணக்கம் என்று பெரியோரை வணங்குதலே அழிந்து hi bye என்ற நிலையிலே இன்று மாறிவருகிறது நம் தமிழ் சமூகம்,ஆங்கிலம் பேசுதலே அந்தஸ்த்து என்று ஏற்க்கனவே எம் இளையோர் சமுதாயம் எண்ணிக்கொண்டிருக்கையில் ஏனிந்த எண்ணம் நம் அரசுக்கு.,
இந்த அறிவிப்பு நிச்சயம் அரசால் திரும்ப பெறப்பட வேண்டும்.
வெளிப்படையாகவே ஆராய்ந்தால், கலைக்கல்லூரிகளில் ug பயிலும் மாணவர்கள் மதிப்பெண்களில் விழுக்காடுகள் குறைந்தவராகவோ அல்லது சமுதாயத்தில் வசதி குறைந்தவராகவோதான் இருக்க அதிக வாய்ப்புள்ளது.,
12 வருடங்கள் தாய்மொழியிலேயே தேர்வெழுதி பழகிய ஒருவரை திடீரென்று ஆங்கிலத்தில் தேர்வெழுது என்பது எவ்வகையிலும் நியாயமில்லாத செயல் என்பது என் கருத்து.
அது மட்டுமல்லாது...,
ஏற்க்கனவே புகைத்து சுருங்கிய நுரையீரல் போல,ஆங்கில மோகத்தால் பலமிழக்கப்பட்டுவரும் தமிழ் இன்னும் பலவீனமாக்கப்படும்.,சமூகத்தில் வணக்கம் என்று பெரியோரை வணங்குதலே அழிந்து hi bye என்ற நிலையிலே இன்று மாறிவருகிறது நம் தமிழ் சமூகம்,ஆங்கிலம் பேசுதலே அந்தஸ்த்து என்று ஏற்க்கனவே எம் இளையோர் சமுதாயம் எண்ணிக்கொண்டிருக்கையில் ஏனிந்த எண்ணம் நம் அரசுக்கு.,
இந்த அறிவிப்பு நிச்சயம் அரசால் திரும்ப பெறப்பட வேண்டும்.
அதுசரித்தான் ஒத்துக்குறேன் ஆனா கணிதம் , சயின்ஸ் போன்றவற்றிலுள்ள தீயரிஸ் தமிழ்ல படிச்சுபாருங்க அப்போ தெரியும் கஷ்டம்
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
எந்த மொழியில் படிச்சாலும் - ஜஸ்ட் மக்கடிச்சு வாந்தி எடுத்தா போதும் என்ற நிலை மாறினால் தான் மாணவர்கள் உருப்படுவார்கள்.
மொழி பிரச்சினை இருந்தாலும் இந்த பாடத்திட்ட, பரீட்சை முறைகள் மாறலேன்னா எதைப் படித்தாலும் பயன் இல்லை.
மொழி பிரச்சினை இருந்தாலும் இந்த பாடத்திட்ட, பரீட்சை முறைகள் மாறலேன்னா எதைப் படித்தாலும் பயன் இல்லை.
அதுத்தான் என் கருத்தும் பானை ஓட்டையா வச்சுக்கிட்டு தண்ணி ஊத்துற மக்கை மாத்தி பிரயோஜனம் இல்லேயினியவன் wrote:எந்த மொழியில் படிச்சாலும் - ஜஸ்ட் மக்கடிச்சு வாந்தி எடுத்தா போதும் என்ற நிலை மாறினால் தான் மாணவர்கள் உருப்படுவார்கள்.
மொழி பிரச்சினை இருந்தாலும் இந்த பாடத்திட்ட, பரீட்சை முறைகள் மாறலேன்னா எதைப் படித்தாலும் பயன் இல்லை.
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
தலைப்புல தமிழ் என்று சொல்லியுள்ளீர்களே.அதனால் சொன்னேன் , நீங்க சொன்ன தமிழ் ஒரு மாணவனா ?! மன்னிக்கவும் தெரியாமல் உள்ளே வந்துட்டேன்Aathira wrote:இங்கு மொழி குறித்து பேசவிலை. மாணவர்களின் நிலை குறித்து. அறிவு வளர்ச்சிக்கு இது உதவுமா? ஆங்கிலம் மட்டுமே தெரிந்து கொண்டு அறிவு குறைவாக இருந்தால் பிற நாடுகளுடன் போட்டி போட முடியுமா?ராஜா wrote:தமிழுக்கு முதலில் சிதை மூட்டியது யார் ? என்று ஒரு பட்டிமன்றம் நடத்தினால் நன்றாக இருக்கும்
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
ஆரம்பம் முதல் தமிழ் வழியில் படித்து, கல்லூரியிலும் தமிழில் படிக்கும் மாணவனால் பிற மாநிலத்தில் வேலைப் பார்ப்பது கடினம்,,,ஆங்கிலத்தை விருப்பப் பாடமாக வைத்தால் ஒருவரும் படிக்க மாட்டார். கதை எழுதுவது தமிழில் சுலபம், அதைத் தானே பெரும்பாலான தேர்வு முறைகள் விரும்புகின்றன. ஆகையால் மாணவர்களும் ஆசிரியர்கள் இதை விரும்புவதில் வியப்பில்லை.
சிந்தனை வளர்க்கும் கல்வியும், புரிந்திருப்பதை சோதிக்கும் தேர்வு முறையுமே நாட்டுக்கு அவசியம். அதை பற்றி உயர்கல்விக் குழு ஒன்றும் பேசவில்லை, ஆசிரியர் குழுவும் இதைப் பற்றி சிந்திக்கவில்லை.
இந்நிலையில் இது போன்ற மாற்றம், வெறும் வாயை மெல்லும் அரசியல்வாதிகளுக்கும், பத்திரிக்கைகளுக்கும் அவல் கிடைத்தது போல் தான். இத்திட்டம் வந்தாலும் வராவிட்டாலும் நம் மாணவர்கள் ரெண்டுங்கெட்டாங்களாகவே இருக்கப் போகிறார்கள். அது மாறப் போவதில்லை.
சிந்தனை வளர்க்கும் கல்வியும், புரிந்திருப்பதை சோதிக்கும் தேர்வு முறையுமே நாட்டுக்கு அவசியம். அதை பற்றி உயர்கல்விக் குழு ஒன்றும் பேசவில்லை, ஆசிரியர் குழுவும் இதைப் பற்றி சிந்திக்கவில்லை.
இந்நிலையில் இது போன்ற மாற்றம், வெறும் வாயை மெல்லும் அரசியல்வாதிகளுக்கும், பத்திரிக்கைகளுக்கும் அவல் கிடைத்தது போல் தான். இத்திட்டம் வந்தாலும் வராவிட்டாலும் நம் மாணவர்கள் ரெண்டுங்கெட்டாங்களாகவே இருக்கப் போகிறார்கள். அது மாறப் போவதில்லை.
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ஆங்கிலம் என்பது ஒரு மொழி. அறிவு அல்ல.
யாராக இருந்தாலும் அவரவர்கள் தாய் மொழியில் படித்தால்தான் சிறப்புற முடியும்.
எத்தனை மொழிகளை வேண்டுமோ அத்தனையும் கற்றுக் கொள்வது தவறில்லை.
ஆனால் ஆங்கிலம் வழியாகத்தான் கற்றுக்கொள்ளவேண்டும் என்பது வெறும் வெற்று ஜாலம். சிலர் பிழைப்பதற்காக, சிலவற்றை தந்திரமாக அழிப்பதற்காக மட்டும்தான் இந்த ஆங்கில திணிப்பு நடைபெற்று வருகிறது.
இன்று ஆங்கிலத்தில் படித்துவரும் தலைமுறை அறிவுஜிவிகளாகி விட்டனரா? இதற்கு முந்தய தலைமுறை தமிழில் படித்ததனால் முட்டாள்களாக இருக்கின்றனரா?
யாராக இருந்தாலும் அவரவர்கள் தாய் மொழியில் படித்தால்தான் சிறப்புற முடியும்.
எத்தனை மொழிகளை வேண்டுமோ அத்தனையும் கற்றுக் கொள்வது தவறில்லை.
ஆனால் ஆங்கிலம் வழியாகத்தான் கற்றுக்கொள்ளவேண்டும் என்பது வெறும் வெற்று ஜாலம். சிலர் பிழைப்பதற்காக, சிலவற்றை தந்திரமாக அழிப்பதற்காக மட்டும்தான் இந்த ஆங்கில திணிப்பு நடைபெற்று வருகிறது.
இன்று ஆங்கிலத்தில் படித்துவரும் தலைமுறை அறிவுஜிவிகளாகி விட்டனரா? இதற்கு முந்தய தலைமுறை தமிழில் படித்ததனால் முட்டாள்களாக இருக்கின்றனரா?
[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
கணனியில் பல வித மொழிகள் உண்டு.C,Java,Vb.net,SQL etc., என எத்தனை மொழிகள் இருந்தாலும் அந்தந்த மொழிகளில் எழுதப்படும் நிரல்கள் (Programming) கணினியை சென்றடையும் போது Machine Langauge ஆக மாற்றமடைந்து தான் கணினியை இயங்க வைக்கிறது.
இதேபோல் தான் நமது மூளையும், மனிதனுக்கு எவ்வளவு தான் பல மொழிகள் தெரிந்தாலும் அந்த மொழிகள் மூலம் பெறப்படும் அறிவு,தகவல்கள் நம்முடைய Machine language ஆன தாய்மொழியில் மாற்றமடைந்து நம்மை இயக்குகிறது.
கணினிக்கு எப்படி Machine Language தாய்மொழியோ அதுபோல் ஒவ்வொருவருக்கும் அவரவர் மொழியே தாய்மொழி.
ஆகவே மற்ற மொழிகளுக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவம் நம் தாய்மொழி தமிழுக்கு (Machine language ) கொடுக்க வேண்டும்.Machine language சரியாக வேலை செய்தால் மட்டுமே நம் மற்ற மொழிகளில் படிக்கும் அறிவு சரியாக மூளையை சென்றடையும். இல்லை என்றால் System Failure தான்.
இதேபோல் தான் நமது மூளையும், மனிதனுக்கு எவ்வளவு தான் பல மொழிகள் தெரிந்தாலும் அந்த மொழிகள் மூலம் பெறப்படும் அறிவு,தகவல்கள் நம்முடைய Machine language ஆன தாய்மொழியில் மாற்றமடைந்து நம்மை இயக்குகிறது.
கணினிக்கு எப்படி Machine Language தாய்மொழியோ அதுபோல் ஒவ்வொருவருக்கும் அவரவர் மொழியே தாய்மொழி.
ஆகவே மற்ற மொழிகளுக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவம் நம் தாய்மொழி தமிழுக்கு (Machine language ) கொடுக்க வேண்டும்.Machine language சரியாக வேலை செய்தால் மட்டுமே நம் மற்ற மொழிகளில் படிக்கும் அறிவு சரியாக மூளையை சென்றடையும். இல்லை என்றால் System Failure தான்.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
அட ரா(ஜா)மா.ராஜா wrote:தலைப்புல தமிழ் என்று சொல்லியுள்ளீர்களே.அதனால் சொன்னேன் , நீங்க சொன்ன தமிழ் ஒரு மாணவனா ?! மன்னிக்கவும் தெரியாமல் உள்ளே வந்துட்டேன்Aathira wrote:இங்கு மொழி குறித்து பேசவிலை. மாணவர்களின் நிலை குறித்து. அறிவு வளர்ச்சிக்கு இது உதவுமா? ஆங்கிலம் மட்டுமே தெரிந்து கொண்டு அறிவு குறைவாக இருந்தால் பிற நாடுகளுடன் போட்டி போட முடியுமா?ராஜா wrote:தமிழுக்கு முதலில் சிதை மூட்டியது யார் ? என்று ஒரு பட்டிமன்றம் நடத்தினால் நன்றாக இருக்கும்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தமிழ் பற்றுல குழப்பத்தில் இருக்கீங்க - ராமாவா? ராஜாவா? இல்ல ராமராஜனா?Aathira wrote:அட ரா(ஜா)மா.
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» செம்மொழிகளுள் தமிழுக்குச் சிறப்பிடம் உண்டு
» ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தினால் நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறோம்… வாருங்கள்… வாருங்கள்
» லெனின் சிலை உடைப்பு எதிரொலி: மேற்கு வங்கத்தில் பாஜக நிறுவனர் எஸ்பி முகர்ஜி சிலை உடைப்பு, கறுப்பு மை பூச்சு
» சிலை
» சித்திரக்கடவுளுக்கு சிலை!
» ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தினால் நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறோம்… வாருங்கள்… வாருங்கள்
» லெனின் சிலை உடைப்பு எதிரொலி: மேற்கு வங்கத்தில் பாஜக நிறுவனர் எஸ்பி முகர்ஜி சிலை உடைப்பு, கறுப்பு மை பூச்சு
» சிலை
» சித்திரக்கடவுளுக்கு சிலை!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 5
|
|