புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 “பிரதமர் துறையைச் சேர்ந்தவர்கள் தொல்லை கொடுக்கிறார்கள்” – தர்மேந்திரன் குடும்பம் Poll_c10 “பிரதமர் துறையைச் சேர்ந்தவர்கள் தொல்லை கொடுக்கிறார்கள்” – தர்மேந்திரன் குடும்பம் Poll_m10 “பிரதமர் துறையைச் சேர்ந்தவர்கள் தொல்லை கொடுக்கிறார்கள்” – தர்மேந்திரன் குடும்பம் Poll_c10 
32 Posts - 51%
heezulia
 “பிரதமர் துறையைச் சேர்ந்தவர்கள் தொல்லை கொடுக்கிறார்கள்” – தர்மேந்திரன் குடும்பம் Poll_c10 “பிரதமர் துறையைச் சேர்ந்தவர்கள் தொல்லை கொடுக்கிறார்கள்” – தர்மேந்திரன் குடும்பம் Poll_m10 “பிரதமர் துறையைச் சேர்ந்தவர்கள் தொல்லை கொடுக்கிறார்கள்” – தர்மேந்திரன் குடும்பம் Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
 “பிரதமர் துறையைச் சேர்ந்தவர்கள் தொல்லை கொடுக்கிறார்கள்” – தர்மேந்திரன் குடும்பம் Poll_c10 “பிரதமர் துறையைச் சேர்ந்தவர்கள் தொல்லை கொடுக்கிறார்கள்” – தர்மேந்திரன் குடும்பம் Poll_m10 “பிரதமர் துறையைச் சேர்ந்தவர்கள் தொல்லை கொடுக்கிறார்கள்” – தர்மேந்திரன் குடும்பம் Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 “பிரதமர் துறையைச் சேர்ந்தவர்கள் தொல்லை கொடுக்கிறார்கள்” – தர்மேந்திரன் குடும்பம் Poll_c10 “பிரதமர் துறையைச் சேர்ந்தவர்கள் தொல்லை கொடுக்கிறார்கள்” – தர்மேந்திரன் குடும்பம் Poll_m10 “பிரதமர் துறையைச் சேர்ந்தவர்கள் தொல்லை கொடுக்கிறார்கள்” – தர்மேந்திரன் குடும்பம் Poll_c10 
74 Posts - 57%
heezulia
 “பிரதமர் துறையைச் சேர்ந்தவர்கள் தொல்லை கொடுக்கிறார்கள்” – தர்மேந்திரன் குடும்பம் Poll_c10 “பிரதமர் துறையைச் சேர்ந்தவர்கள் தொல்லை கொடுக்கிறார்கள்” – தர்மேந்திரன் குடும்பம் Poll_m10 “பிரதமர் துறையைச் சேர்ந்தவர்கள் தொல்லை கொடுக்கிறார்கள்” – தர்மேந்திரன் குடும்பம் Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
 “பிரதமர் துறையைச் சேர்ந்தவர்கள் தொல்லை கொடுக்கிறார்கள்” – தர்மேந்திரன் குடும்பம் Poll_c10 “பிரதமர் துறையைச் சேர்ந்தவர்கள் தொல்லை கொடுக்கிறார்கள்” – தர்மேந்திரன் குடும்பம் Poll_m10 “பிரதமர் துறையைச் சேர்ந்தவர்கள் தொல்லை கொடுக்கிறார்கள்” – தர்மேந்திரன் குடும்பம் Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
 “பிரதமர் துறையைச் சேர்ந்தவர்கள் தொல்லை கொடுக்கிறார்கள்” – தர்மேந்திரன் குடும்பம் Poll_c10 “பிரதமர் துறையைச் சேர்ந்தவர்கள் தொல்லை கொடுக்கிறார்கள்” – தர்மேந்திரன் குடும்பம் Poll_m10 “பிரதமர் துறையைச் சேர்ந்தவர்கள் தொல்லை கொடுக்கிறார்கள்” – தர்மேந்திரன் குடும்பம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“பிரதமர் துறையைச் சேர்ந்தவர்கள் தொல்லை கொடுக்கிறார்கள்” – தர்மேந்திரன் குடும்பம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 31, 2013 6:55 am



பிரதமர் துறையைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக தடுப்பு காவலில் மரணமடைந்த தர்மேந்திரனின் குடும்பத்தினர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

தர்மேந்திரனின் தந்தையான வி.நாராயணசாமி இது குறித்து கூறுகையில், “கடந்த மே 27 ஆம் தேதி இரவு 9 மணியளவில் எனக்கு தொலைப்பேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பிரதமர் துறையைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவர் தன்னை அமைச்சர் டத்தோ பால் லோவின் உதவியாளர் என்று கூறிக்கொண்டார். எங்களை நேரில் சந்திக்க விரும்புவதாகவும் ஆனால் இச்சந்திப்பு எங்களது வழக்கறிஞர்களுக்கு தெரியாத வகையில் ரகசியமாக நடக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அதோடு நாங்கள் இவ்வழக்கு தொடர்பாக புதிய வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறினார்” என்று பிகேஆர் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

கடந்த மே 21 ஆம் தேதி கோலாலம்பூர் காவல்துறை தலைமையகத்தில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த தர்மேந்திரன்(வயது 32) திடீரென நெஞ்சு வலிப்பதாகக் கூறியுள்ளார். அவரை உடனடியாக கோலாலம்பூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் போது வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது என்று கூறப்படுகிறது.

அமைச்சர் பால் லோ மறுப்பு

இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து பிரதமர் துறை அமைச்சர் லோ கூறுகையில், “எனது உதவியாளர் அக்குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டது உண்மை தான். ஆனால் தர்மேந்திரன் இறப்பு தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் நான் விவாதிக்கவுள்ளேன் என்ற தகவலை தெரிவிக்கவும், அவரது இறப்பு குறித்து எங்களது அனுதாபங்களை கூறிக்கொள்ளவும் தான் எனது உதவியாளரை தொடர்பு கொள்ளச் சொன்னேன். தங்களது வழக்கறிஞரைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதில் தர்மேந்திரன் குடும்பத்தாருக்கு முழு உரிமை உள்ளது. அவர்கள் ஏன் இவ்வாறு மாற்றி கூறுகிறார்கள் என்று தெரியவில்லை. இது ஒரு அரசியல் நாடகமாக இருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

தர்மேந்திரன் மனைவி அதிருப்தி

தர்மேந்திரன் இறப்பு தொடர்பாக காவல்துறை விசாரணையை தொடங்குவதில் ஏற்படுத்தும் தாமதம் குறித்து தர்மேந்திரன் மனைவி மேரி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

“பிரேதப் பரிசோதனை அறிக்கையில் எனது கணவர் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாகி இறந்திருக்கிறார் என்று நிரூபனம் ஆகியுள்ளது. ஆனால் இன்னும் சம்பந்தப்பட்ட காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகளை கைது செய்யாதவர்கள், எங்களை ஏன் துன்புறுத்துகிறார்கள்” என்று மேரி தெரிவித்துள்ளார்.

செல்லியல்.காம்



 “பிரதமர் துறையைச் சேர்ந்தவர்கள் தொல்லை கொடுக்கிறார்கள்” – தர்மேந்திரன் குடும்பம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 31, 2013 6:56 am

“தர்மேந்திரன் இறப்பில் தொடர்புடைய அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய வேண்டும்” – வேதமூர்த்தி

தடுப்பு காவலில் வைக்கப்பட்ட தர்மேந்திரன் மரணமடைந்தது தொடர்பில், சம்பந்தப்பட்டுள்ள அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்போது தான் பொதுமக்களுக்கு காவல்துறையின் மீது நம்பிக்கை வரும் என்று பிரதமர் துறை துணை அமைச்சரான வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

“கொலை என்பது மன்னிக்க முடியாத குற்றம். தர்மேந்திரன் இறப்பிற்குக் காரணமான அதிகாரிகளை உடனடியாகப் பதவி இடை நீக்கம் செய்து, விசாரணை முடியும் வரை காவலில் வைக்க வேண்டும்” என்றும் வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மேலும் “சட்டம் என்பது காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் பொதுவானது. குற்ற செய்ததாக சந்தேகிக்கப்படும் காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்காத பட்சத்தில், அது பொதுமக்களை மேலும் ஆத்திரமடையச் செய்வதோடு, காவல்துறையின் மீது வெறுப்பையே ஏற்படுத்தும்.

பொதுமக்களின் உயிருக்கும், அடிப்படை உரிமைகளுக்கும் காவல்துறை மதிப்பளிக்கவில்லை என்பதையே இச்சம்பவம் பிரதிபலிக்கிறது.

எனவே காவல்துறையில் உள்ள மேலதிகாரிகள் இவ்விவகாரத்தில் தலையிட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் மக்களின் நம்பிக்கையையும், காவல்துறையின் நேர்மையையும் நிலைநாட்ட முடியும்.” என்று வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

“குற்றம் புரிந்ததாக சந்தேகிக்கப்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத காவல்துறை, எப்படி நாட்டில் நடக்கும் குற்றச்செயல்களைக் குறைத்து பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க முடியும்?” என்றும் வேதமூர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

பொதுத்தேர்தலுக்கு முன், ஹிண்ட்ராப் தேசிய முன்னணி அரசாங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் போது, தடுப்புக் காவலில் இந்தியர்கள் மரணமடைவதை தடுக்க வேண்டும் என்பது முக்கிய அங்கமாக இருந்து பிறகு தளர்த்திக் கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



 “பிரதமர் துறையைச் சேர்ந்தவர்கள் தொல்லை கொடுக்கிறார்கள்” – தர்மேந்திரன் குடும்பம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri May 31, 2013 10:17 am

தவறு செய்தவர்களை தண்டித்தால் சரி தான் தண்டிக்குமா மலேசியா அரசு சோகம் சோகம் சோகம்




 “பிரதமர் துறையைச் சேர்ந்தவர்கள் தொல்லை கொடுக்கிறார்கள்” – தர்மேந்திரன் குடும்பம் M “பிரதமர் துறையைச் சேர்ந்தவர்கள் தொல்லை கொடுக்கிறார்கள்” – தர்மேந்திரன் குடும்பம் U “பிரதமர் துறையைச் சேர்ந்தவர்கள் தொல்லை கொடுக்கிறார்கள்” – தர்மேந்திரன் குடும்பம் T “பிரதமர் துறையைச் சேர்ந்தவர்கள் தொல்லை கொடுக்கிறார்கள்” – தர்மேந்திரன் குடும்பம் H “பிரதமர் துறையைச் சேர்ந்தவர்கள் தொல்லை கொடுக்கிறார்கள்” – தர்மேந்திரன் குடும்பம் U “பிரதமர் துறையைச் சேர்ந்தவர்கள் தொல்லை கொடுக்கிறார்கள்” – தர்மேந்திரன் குடும்பம் M “பிரதமர் துறையைச் சேர்ந்தவர்கள் தொல்லை கொடுக்கிறார்கள்” – தர்மேந்திரன் குடும்பம் O “பிரதமர் துறையைச் சேர்ந்தவர்கள் தொல்லை கொடுக்கிறார்கள்” – தர்மேந்திரன் குடும்பம் H “பிரதமர் துறையைச் சேர்ந்தவர்கள் தொல்லை கொடுக்கிறார்கள்” – தர்மேந்திரன் குடும்பம் A “பிரதமர் துறையைச் சேர்ந்தவர்கள் தொல்லை கொடுக்கிறார்கள்” – தர்மேந்திரன் குடும்பம் M “பிரதமர் துறையைச் சேர்ந்தவர்கள் தொல்லை கொடுக்கிறார்கள்” – தர்மேந்திரன் குடும்பம் E “பிரதமர் துறையைச் சேர்ந்தவர்கள் தொல்லை கொடுக்கிறார்கள்” – தர்மேந்திரன் குடும்பம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக