புதிய பதிவுகள்
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Today at 5:54 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10 
59 Posts - 50%
heezulia
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10 
47 Posts - 39%
T.N.Balasubramanian
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10 
14 Posts - 3%
prajai
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10 
9 Posts - 2%
jairam
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி


   
   

Page 2 of 2 Previous  1, 2

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 03, 2013 2:16 pm

First topic message reminder :

நாம் ஒற்றுமையாக இருந்து, சில சக்திகளுக்கு பாடம் புகட்ட வேண்டும்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.

கருணாநிதி எழுதிய, "நெஞ்சுக்கு நீதி' ஐந்தாம் பாகம் மற்றும் "சிறுகதை பூங்கா' நூல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. நூல்களின் முதல் பிரதியை, ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி மோகன் வெளியிட, மா.நன்னன் பெற்றுக் கொண்டார். மோகன் பேசுகையில், ""இந்தியாவின் தலைவிதியை நிர்ணயித்தவர் கருணாநிதி. குஜ்ரால், வாஜ்பாய், தேவகவுடா போன்றவர்களை பிரதமராக்கிய பெருமை, அவருக்கு உண்டு. கருணாநிதி மீது எனக்கு காதல் உண்டு. அவர் சிறந்த எழுத்தாளர். நெஞ்சுக்கு நீதியின் ஆறாம் பாகத்தையும் அவர் எழுத வேண்டும்,'' என்றார்.

எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் பேசுகையில், ""காந்தி, அம்பேத்கர் போன்ற தலைவர்களுக்கு பின், அதிகமாக எழுதியவர் கருணாநிதி. அவர் கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்டத்தால், இந்த ஆண்டு 10ம் வகுப்பு மாணவர்கள், 400க்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்று, சாதனை படைத்துள்ளனர்,'' என்றார்.

மா.நன்னன் பேசுகையில், ""அற்ப காரணத்திற்காக தி.மு.க., என்ற மாபெரும் இயக்கத்தை, அசைத்து பார்க்கக் கூடாது. தி.மு.க.,வை யாராலும் உடைக்க முடியாது,'' என்றார்.

கவிஞர் வைரமுத்து பேசுகையில், ""கருணாநிதிக்கு உடலால் வயது 90; மனதளவில் அவருக்கு வயது 30. நெஞ்சுக்கு நீதியின் ஐந்து பாகங்களும் படித்தால், ஒரு அரை நூற்றாண்டின் தமிழகம், இந்தியா, உலக வரலாறுகளை தெரிந்து கொள்ள முடியும். அடுத்த தலைமுறைக்கும் இந்த நூல்கள் பயன் தரும்,'' என்றார்.

கருணாநிதி பேசுகையில், ""நெஞ்சுக்கு நீதியின் ஆறாம் பாகத்தை, நான் எழுதுவேன். நெஞ்சுக்கு நீதி, சிறுகதை பூங்கா ஆகிய நூல்கள், 15 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளன. நாம் ஒற்றுமையாக இருந்து, சில சக்திகளுக்கு பாடம் புகட்ட வேண்டும். இதை மனதில் பதிய வைத்து, அனைவரும் செயல்பட வேண்டும்; ஒற்றுமை உணர்வுடன் பாடுபட வேண்டும்,'' என்றார்.

செம்மொழி தமிழை காப்பாற்ற பாடுபட வேண்டும்:

கருணாநிதி:கருணாநிதியின், 90வது பிறந்த நாளையொட்டி, "கலைஞர் 90, கவிஞர்கள் 90' என்ற தலைப்பில், கவிஞர் வைரமுத்து ஏற்பாட்டில், சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில், கருணாநிதிக்கு பாராட்டு விழாவும், விருந்து நிகழ்ச்சியும் நேற்று முன்தினம் நடந்தது. விழாவில், கருணாநிதி பேசியதாவது:செம்மொழிக்கு என்ன தீங்கு என்றால், செம்மொழி என்றே சொல்லக் கூடாது, எழுதக் கூடாது. ஏன்? செம்மொழி என்று யாராவது பேசினால், ஆக்கம் தந்தால், ஆதரவு கொடுத்தால், அவர்களுக்கு, அவர்கள் இருக்கின்ற பதவியிலே கூட தொடர்ந்து இருக்க, இடம் இல்லை. அப்படிப்பட்ட ஒரு நெருக்கடியான நிலைமையில், செம்மொழி என்ற அந்தச் சொல்லை, அந்தப் பாராட்டை நம்முடைய மொழிக்குப் பெற்றோம்.

செம்மொழித் தமிழைக் காப்பாற்ற, செம்மொழித் தமிழனுடைய உலகளாவிய பெருமையை இன்னும் விரிவாக்க, நாம் எல்லோரும் பாடுபட வேண்டும். செம்மொழி என்றாலே, ஏதோ தேள் கொட்டியதைப் போல, பாம்பு கடித்ததைப் போலக் கருதுகிற ஒரு நிலைமை இன்றைக்குச் சிலருக்கு இருக்கிறது.அந்த நிலைமையை மாற்றி, நம் தமிழ், செம்மொழி என்பதை நிலைநாட்டுவதற்கு, நம்மை நாமே அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு, கருணாநிதி பேசினார்.

விழாவில், கவிஞர்கள் வாலி, அப்துல் ரகுமான், வா.செ.குழந்தைசாமி, மன்னர் மன்னன், காமராசன், கவிதைப் பித்தன், வேழவேந்தன், கனிமொழி, விஜய், மனுஷ்யபுத்திரன் உட்பட, 90 பேர் பங்கேற்றனர்.


நன்றி :- தினமலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 03, 2013 6:35 pm

பாலாஜி wrote:
balakarthik wrote:
பாலாஜி wrote:எல்லாம் தமிழ்நாட்டின் சாப கேடு என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
இவரும் இவர் குடும்பமும் தி மு க வின் வெக்ககேடு

மானகேடு என்றும் கூட சொல்லலாம்
பூவை பூவுனும் சொல்லலாம் புய்ப்பமுனும் சொல்லலாம் நீங்க சொல்லுராமாதிரியும் சொல்லலாம்



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jun 03, 2013 6:37 pm

யினியவன் wrote:பாவமே ஆறாம் பகுதி முடிக்குறதுக்குள்ள
ஆறடி நிலமே சொந்தமடா ன்னு ஆயிடுமோ?

ஆறடி என்ன தல அறுபதடி கூட களுதை போனா போகுதுன்னு கொடுத்தடலாம் ,ஆனால் அந்த நல்ல செய்தி காதில் விளமாட்டேங்குது

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jun 03, 2013 6:38 pm

balakarthik wrote:
பாலாஜி wrote:
balakarthik wrote:
பாலாஜி wrote:எல்லாம் தமிழ்நாட்டின் சாப கேடு என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
இவரும் இவர் குடும்பமும் தி மு க வின் வெக்ககேடு

மானகேடு என்றும் கூட சொல்லலாம்
பூவை பூவுனும் சொல்லலாம் புய்ப்பமுனும் சொல்லலாம் நீங்க சொல்லுராமாதிரியும் சொல்லலாம்

ஆடுகளம் .....அவருக்கோ எல்லாமே ஆடுகளம் ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Jun 03, 2013 9:17 pm

பாலாஜி wrote:என்னது ஒற்றுமையா .... சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

அதை முதலில் உங்க குடும்பத்தார்களிடம் வருகிறதா என்று பார்ப்போம் ...


ஆமோதித்தல் ஆமோதித்தல் சூப்பருங்க




ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Mஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Uஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Tஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Hஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Uஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Mஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Oஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Hஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Aஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Mஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Eஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக