புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 5:24 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Today at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைக் களஞ்சியம் !  நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10கவிதைக் களஞ்சியம் !  நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10கவிதைக் களஞ்சியம் !  நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
21 Posts - 78%
heezulia
கவிதைக் களஞ்சியம் !  நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10கவிதைக் களஞ்சியம் !  நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10கவிதைக் களஞ்சியம் !  நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
5 Posts - 19%
Geethmuru
கவிதைக் களஞ்சியம் !  நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10கவிதைக் களஞ்சியம் !  நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10கவிதைக் களஞ்சியம் !  நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைக் களஞ்சியம் !  நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10கவிதைக் களஞ்சியம் !  நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10கவிதைக் களஞ்சியம் !  நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
148 Posts - 56%
heezulia
கவிதைக் களஞ்சியம் !  நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10கவிதைக் களஞ்சியம் !  நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10கவிதைக் களஞ்சியம் !  நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
88 Posts - 34%
T.N.Balasubramanian
கவிதைக் களஞ்சியம் !  நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10கவிதைக் களஞ்சியம் !  நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10கவிதைக் களஞ்சியம் !  நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
கவிதைக் களஞ்சியம் !  நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10கவிதைக் களஞ்சியம் !  நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10கவிதைக் களஞ்சியம் !  நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
9 Posts - 3%
Srinivasan23
கவிதைக் களஞ்சியம் !  நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10கவிதைக் களஞ்சியம் !  நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10கவிதைக் களஞ்சியம் !  நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
2 Posts - 1%
prajai
கவிதைக் களஞ்சியம் !  நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10கவிதைக் களஞ்சியம் !  நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10கவிதைக் களஞ்சியம் !  நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
கவிதைக் களஞ்சியம் !  நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10கவிதைக் களஞ்சியம் !  நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10கவிதைக் களஞ்சியம் !  நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
கவிதைக் களஞ்சியம் !  நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10கவிதைக் களஞ்சியம் !  நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10கவிதைக் களஞ்சியம் !  நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைக் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue Jun 04, 2013 9:21 am

கவிதைக் களஞ்சியம் !

நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் !
100 வது நூல் !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

வானதி பதிப்பகம் 23.தீனதயாளு தெரு .தியாகராயர் நகர் ,சென்னை .600017.
விலை ரூபாய் 100.
மின்னஞ்சல் vanathipathippagam@gmail.com

பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் அவர்களின் 100 வது நூல் இது .அளப்பரிய சாதனை .100 நூல்கள் எழுதுவது எல்லோராலும் இயலாத ஒன்று .இவருடைய குரு மு .வ. அவர்கள் கூட . 100 நூல்கள்எழுதவில்லை குருவை மிஞ்சிய சீடராக வளர்ந்துள்ளார்கள் .மு .வ. அவர்கள் இருந்திருந்தால் தன் சீடரின் சாதனை கண்டு மனம் மகிழ்ந்து இருப்பார்கள் .வானதி பதிப்பகத்தின் தரமான பதிப்பாக வந்துள்ளது .பாராட்டுக்கள் .பல பதிப்பகங்கள் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் அவர்களின் நூலை வெளியிட்டு இருந்தாலும் 100 வது நூலை வெளியிட்டப் பெருமையை வானதி பதிப்பகம் பெற்றுக் கொண்டு விட்டது .முகப்பு அட்டை ,உள்அச்சு ,வடிவமைப்பு என யாவும் மிக நேர்த்தியாக உள்ளன .

தமிழ்க்கனல் முடியரசன் தொடங்கி மலேசியா கவிஞர் செ .சீனி நைனா முகமது வரை 20 கவிஞர்களின் கவிதை நூல்களை படித்து மலரில் இருந்து தேன் எடுப்பது போல கவிதைகளில் பிடித்த வரிகளை மேற்கோள் காட்டி ,20 கட்டுரைகள் வடித்துள்ளார்கள் .பாராட்டுக்கள் .பிரபலமான கவிஞர் ,வளரும் கவிஞர் என்ற பாகுபாடு இன்றி சம நிலையில் எழுதியுள்ள மிகச் சரியான பாராட்டுப் பத்திரமாக உள்ளன.

.நடிகர்களின் 100 வது படம் போல மிகச் சிறப்பாக வந்துள்ளது .20 மிகச் சிறந்த ஆளுமை மிக்க கவிஞர்களின் ஆகச் சிறந்த படைப்புகளில் இருந்து வைர வரிகளை மேற்கோள் காட்டி ,கட்டுரை வடித்து இலக்கிய மகுடம் சூட்டி உள்ளார்கள் .

மறைந்த கவிஞர்கள் உவமை கவிஞர் சுரதா ,மீரா போன்ற கவிஞர்களுக்கு கட்டுரையில் புகழ் மாலையும் ,வாழும் கவிஞர்களுக்கு வாழும் காலத்திலேயே சிறப்புச் செய்யும் விதமாக கட்டுரைகள் உள்ளன .ஒரு படைப்பாளிக்கு கோடி ரூபாய் கொடுத்தாலும் வராத மகிழ்ச்சி ,தன் படைப்புப் பாராட்டப் படும் பொழுது வரும் .படைப்பாளி அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை .என் படைப்பை நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் அவர்கள் பாராட்டியபோது நான் அடைந்த மகிழ்ச்சியை இந்த நூலில் இடம் பெற்றுள்ள 20 கவிஞர்களும் அடைவார்கள் என்பது உறுதி .ஒரு படைப்பாளிக்கு தன்னுடைய படைப்புப் பாராட்டப்படுவதுதான் உச்சப் பட்ச மகிழ்ச்சி .அதனை ஒரே நூலில் 20 கவிஞர்களுக்கு வழங்கி உள்ளார்கள் .

."தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் " என்ற பொதுநோக்கில் "தான் படித்துப் பெற்ற இன்பம் வாசகர்களும் பெறவேண்டும் ."என்ற பொது நோக்கில் இலக்கிய விருந்து வைத்து உள்ளார்கள் .20 கவிஞர்களின் 10 நூல்கள் வீதம் 200 நூல்கள் படித்த உணர்வைத் தரும் உன்னத நூல் .20 கவிஞர்களின் அனைத்து நூல்களையும் படிக்கும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்காத ஒன்று .நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு மட்டுமே கிடைத்த அறிய வாய்ப்பு .கவிஞர்கள் கவிதை எழுதும் போது பார்க்காத பார்வையும் ,விமர்சகர்கள் பார்ப்பார்கள் என்பது .உண்மை .

நூல் ஆசிரியர் அவர்கள் மேற்கோள் காட்டியுள்ள வைர வரிகளில் எனக்கு மிகவும் படித்த வரிகளை மட்டும் இங்கே பதச் சோறாக ரசனைக்கு எழுதி உள்ளேன் .

1.தமிழ்க்கனல் முடியரசன் .
வீட்டை நினைப்பது சிறுநேரம் - மனைவி
வேட்கை இருப்பது சிறுநேரம் .
நாட்டை நினைப்பது நெடுநேரம் .- கவிதை
நயந்து தொடுப்பது நெடுநேரம் ..

2.உவமைக் கவிஞர் சுரதா .
படுத்திருக்கும் வினாக்குறிபோல்
மீசை வைத்த
பாண்டியர்கள் வளர்த்தமொழி !

3.குக்கூ கவிஞர் மீரா .
விழும்போதெல்லாம்
மீசையில் மண் ஒட்டவேண்டும் .
இந்தச் செம்மண்
ஏனெனில் எம்மண் !

4.அப்துல் ரகுமான் .தமிழுக்குக் கிடைத்த கலீல் ஜிப்ரான் .
ஆழமாகச் சிந்தியுங்கள் !
புதுமையாகச் சொல்ல்லுங்கள் !
கவிதையில் உங்கள்
கையொப்பம் இருக்கிறதா ?
என்று பார்த்துக் கொள்ளுங்கள் .

5.அங்கதக் கவிஞர் தமிழன்பன் .
சிலம்பை
உடைத்து என்ன பயன் ?
அரியணையிலும் அந்தக் கொல்லன் !

6. திரையுலகின் காளிதாசன் வாலி .
எங்களால்
மனிதர்களை மந்திரிகளாக்க
முடிகிறது !
மந்திரிகளைத்தான் மறுபடியும்
மனிதர்களாக்க முடிவதில்லை !

7.மு .மேத்தாவின் கவிப்பார்வை .
கம்பன் காவியத்தில் வாலி வதை !
கண்ணே நீ செய்வது வாலிப வதை !
நியாய விலைக் கடையில் நிற்பது போல !
நிற்க வைத்தாய் என் ஆசைகளை !

8.பாலாவின் கவிதைப்பாங்கு .
மண் ஓர் அதிசயம்
விழுந்தால் பிறப்பு !
வீழ்ந்தால் இறப்பு !
இடையே
அதனைத் தொட்டுக் கொண்டே
வாழ்வது தான் வாழ்க்கை !

9.தனித் தன்மைக் கவிஞர் தாரா பாரதி .
கிழக்கோடு கை குலுக்கு !
மேற்கோடு புன்னகைசெய் !
வடக்கோடு சேர்ந்து நட !
தெற்கொடு கூடி உண் !

10.கந்தகக் கவிஞர் கந்தர்வன் !
புரட்சி என்பது
பிள்ளை பிடிப்பது போல்
கொடுமையல்ல !
பிள்ளை பெறுவது போல்
புனிதமானது !

11. உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் .
கறந்தால் பசுபால் தரும் என்கிறான் !
காகம் இவன் வடையை எடுத்தால்
காகம் வடையைத் திருடிற்று
என்கிறான் இப்படியாக மனிதன் !

12.தன்மானக் கவிஞர் முத்துலிங்கம் .
கங்கையம்மா வைகைம்மா !
கழனி செழிக்ககும் பொன்னியம்மா !
உங்களுக்குள் சண்டை வந்தா
ஒருமைப்பாடு பிழைக்காது ! ஏலேலோ !

13.இலட்சியக் கவிஞர் வெ .இறையன்பு இ.ஆ .ப .
மற்றநாட்டினர்
செவ்வாய்க்கும் , புதனுக்கும் ,வியாழனுக்கும்
செல்ல ஆயத்தமாகி விட்டார்கள் !
நாம் மட்டும் சாதியை ஆராந்துகொண்டு
சனியிலேயே இருக்கிறோம் !

14.பத்மாவதி தாயுமானவர் .அர்த்த நாரீசுவர ஆளுமை !
கண்ணே கண்ணகி !
கதவைச் சாத்திக்கொள் !
கவனமாயிரு !
மாதவி வீடு வரை
போய்வந்து விடுகிறேன் !

15.ஆற்றல்சால் கவிஞர் தங்கம் மூர்த்தி .
கலவரத்தில்
வீடுகள் எரிந்தன
பீனிக்சாய்
சாதிகள் !

16.வித்தியாசம் +தனித்துவம் = வெற்றிச்செல்வன் .
என்ன படித்து என்ன
மனதை
அலங்கரிக்க தெரியாமல் !

17.ஹைக்கூ கவிஞர் மு .முருகேஷ் .
சிரித்துதான்
மறக்க வேண்டியுள்ளது
பசியை !

18.வாழ்க்கையிலே கவிதைகளைத் தேடும் கவிஞர் க .ஆனந்த் .
வரலாறு என்பது
வந்து போனவர்களின் கணக்கல்ல !
தந்து போனவர்களின் கணக்கு !

19.கவிதை அப்பா கண்ணீர் வரைந்த ஓவியம் கண்மணி செல்மா ( கவிஞர் மீராவின் மகள் )
எல்லா இடங்களிலும்
தேடிப் பார்த்தாகி விட்டது !
எல்லா மனிதருள்ளும்
வலை வீசியாயிற்று !
உங்களைப் போல் ஒருவர்
என் கண்ணில் படவேயில்லை !

.20.மலேசிய நாட்டின் மதிப்புறு கவிஞர் செ .சீனி நைனா முகமது .
தமிழினம் எய்திய பெரும்பேறு - அது
தாய்மொழி தமிழ் எனும் அரும்பேறு !
செம்மொழி யாவினும் செம்மொழி எம்மொழி
செந்தமிழ் தானடியோ !

இந்த நூலில் மலை போல கவிதைகள் உள்ளது .சிறு மடு மட்டுமே நான் எழுதி உள்ளேன் .கவிதை மாமலையை ரசிக்க நூல் வாங்கிப் படித்துப் பயன் பெறுங்கள் .100 நூல்கள் எழுதி சாதனைப் படைத்துள்ள நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக