புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அகலின் குறுங்கவிதைகள் பாகம் 17
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
அம்மா
விறகடுப்பில்
விறகோடு சேர்ந்து
அவள் நுரையீரலும்
வெந்து கொண்டிருப்பதைப்
பொருட்படுத்தாமல்
"கொஞ்சநேரம்
பொறுத்துக்க சாமி
சோறு வெந்துரும்"
என்று சொல்லிக்கொண்டே
அடுப்பை
ஊதிக்கொண்டிருக்கிறாள்
அம்மா !
புரிதல்
நான்
அருகிலிருந்தே
சொல்லிக்கொடுத்தும்
உனக்கு
பாடம் புரியவில்லை
என்கிறாய்
நீ அருகிலிருந்து
சொல்லிக்கொடுத்தால்
எப்படிப் புரியும் ?
முடிவுகள்
அந்த பறவை,
குஞ்சுகளைக் காப்பாற்ற
கூடுகட்டி முடித்தநேரம்
ஆணிவேரை
வெட்டி முடித்தான்
கோடாரிக்காரன் !
விழிகள்
பல ஆயிரம்
டெரா பைட்
தகவல்கள்
உன்
விஞ்ஞான
விழிகளுக்குள் !
தூது
நீ மொட்டைமாடியில்
காயவைத்த தாவணியை
அந்த காற்று எதற்காக
என் காலடியில்
கொண்டுவந்து போட்டது ?
முரண்
காலையில்
நெல்லைத் தின்றதற்காக
கல்லைவிட்டு அடிக்கப்பட்ட
காகங்கள்
மாலையில்
பலகாரம் படைத்து
கூரையில்
போட்டபோது
தாத்தாவாக மாறி
வரவில்லை !
வேடிக்கை
பல
வண்ணப்
பூக்களுக்கிடையே
ஒரு பளிங்குக் கல்மீது
தலைவைத்து
துயில் கொள்கிறாய்
நீ...
வீசுவதை
நிறுத்திவிட்டு
வேடிக்கை பார்த்துக்
கொண்டிருக்கிறது
காற்று !
இறப்பும் சிரிப்பும்
உனது விரல்
நகங்களின் நுனியில்
உயிர்விட்ட சுகத்தில்
வானத்தைப் பார்த்து
சிரித்துக் கொண்டிருக்கிறது
உனது
பூக்கூடையில்
பூக்கள் !
உரையாடல்
அந்தப் பூக்களோடு
நீயும்
உன்னோடு
அந்தப் பூக்களும்
ஏதோ
உரையாடிக்
கொண்டிருக்கிறீர்கள்
அதை
மூன்றாம்
மாடியில் இருந்து
பார்த்துக் கொண்டிருக்கும்
எனது செவிகள்வரை
அந்த காற்று கொண்டுவந்து
சேர்க்கவில்லை !
Original Source : http://kakkaisirakinile.blogspot.in/2013/06/17.html
அன்புடன்,
அகல்
அம்மா
விறகடுப்பில்
விறகோடு சேர்ந்து
அவள் நுரையீரலும்
வெந்து கொண்டிருப்பதைப்
பொருட்படுத்தாமல்
"கொஞ்சநேரம்
பொறுத்துக்க சாமி
சோறு வெந்துரும்"
என்று சொல்லிக்கொண்டே
அடுப்பை
ஊதிக்கொண்டிருக்கிறாள்
அம்மா !
புரிதல்
நான்
அருகிலிருந்தே
சொல்லிக்கொடுத்தும்
உனக்கு
பாடம் புரியவில்லை
என்கிறாய்
நீ அருகிலிருந்து
சொல்லிக்கொடுத்தால்
எப்படிப் புரியும் ?
முடிவுகள்
அந்த பறவை,
குஞ்சுகளைக் காப்பாற்ற
கூடுகட்டி முடித்தநேரம்
ஆணிவேரை
வெட்டி முடித்தான்
கோடாரிக்காரன் !
விழிகள்
பல ஆயிரம்
டெரா பைட்
தகவல்கள்
உன்
விஞ்ஞான
விழிகளுக்குள் !
தூது
நீ மொட்டைமாடியில்
காயவைத்த தாவணியை
அந்த காற்று எதற்காக
என் காலடியில்
கொண்டுவந்து போட்டது ?
முரண்
காலையில்
நெல்லைத் தின்றதற்காக
கல்லைவிட்டு அடிக்கப்பட்ட
காகங்கள்
மாலையில்
பலகாரம் படைத்து
கூரையில்
போட்டபோது
தாத்தாவாக மாறி
வரவில்லை !
வேடிக்கை
பல
வண்ணப்
பூக்களுக்கிடையே
ஒரு பளிங்குக் கல்மீது
தலைவைத்து
துயில் கொள்கிறாய்
நீ...
வீசுவதை
நிறுத்திவிட்டு
வேடிக்கை பார்த்துக்
கொண்டிருக்கிறது
காற்று !
இறப்பும் சிரிப்பும்
உனது விரல்
நகங்களின் நுனியில்
உயிர்விட்ட சுகத்தில்
வானத்தைப் பார்த்து
சிரித்துக் கொண்டிருக்கிறது
உனது
பூக்கூடையில்
பூக்கள் !
உரையாடல்
அந்தப் பூக்களோடு
நீயும்
உன்னோடு
அந்தப் பூக்களும்
ஏதோ
உரையாடிக்
கொண்டிருக்கிறீர்கள்
அதை
மூன்றாம்
மாடியில் இருந்து
பார்த்துக் கொண்டிருக்கும்
எனது செவிகள்வரை
அந்த காற்று கொண்டுவந்து
சேர்க்கவில்லை !
Original Source : http://kakkaisirakinile.blogspot.in/2013/06/17.html
அன்புடன்,
அகல்
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கணினி இஞ்சினியர்வாள் அம்மா அப்பாட்ட காட்டுங்கஅகல் wrote:
விழிகள்
பல ஆயிரம்
டெரா பைட்
தகவல்கள்
உன்
விஞ்ஞான
விழிகளுக்குள் !
நம்ம புள்ள இஞ்சினியர் தான்னு சந்தோஷமா ஆயிடுவாங்க
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:கணினி இஞ்சினியர்வாள் அம்மா அப்பாட்ட காட்டுங்கஅகல் wrote:
விழிகள்
பல ஆயிரம்
டெரா பைட்
தகவல்கள்
உன்
விஞ்ஞான
விழிகளுக்குள் !
நம்ம புள்ள இஞ்சினியர் தான்னு சந்தோஷமா ஆயிடுவாங்க
இதான் பொறிவைத்து பிடிப்பதா ?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பொறி சாப்பிட்டு பொறியாளர் ஆக படிப்பதுபூவன் wrote:
இதான் பொறிவைத்து பிடிப்பதா ?
ஹா ஹா படிக்கவச்சதே அவங்கதான் அண்ணாச்சி....யினியவன் wrote:கணினி இஞ்சினியர்வாள் அம்மா அப்பாட்ட காட்டுங்கஅகல் wrote:
விழிகள்
பல ஆயிரம்
டெரா பைட்
தகவல்கள்
உன்
விஞ்ஞான
விழிகளுக்குள் !
நம்ம புள்ள இஞ்சினியர் தான்னு சந்தோஷமா ஆயிடுவாங்க
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல் wrote:அம்மா
விறகடுப்பில்
விறகோடு சேர்ந்து
அவள் நுரையீரலும்
வெந்து கொண்டிருப்பதைப்
பொருட்படுத்தாமல்
"கொஞ்சநேரம்
பொறுத்துக்க சாமி
சோறு வெந்துரும்"
என்று சொல்லிக்கொண்டே
அடுப்பை
ஊதிக்கொண்டிருக்கிறாள்
அம்மா !
முடிவுகள்
அந்த பறவை,
குஞ்சுகளைக் காப்பாற்ற
கூடுகட்டி முடித்தநேரம்
ஆணிவேரை
வெட்டி முடித்தான்
கோடாரிக்காரன் !
முரண்
காலையில்
நெல்லைத் தின்றதற்காக
கல்லைவிட்டு அடிக்கப்பட்ட
காகங்கள்
மாலையில்
பலகாரம் படைத்து
கூரையில்
போட்டபோது
தாத்தாவாக மாறி
வரவில்லை !
அழகான வரிகள்! அருமை!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஆனா படிச்சீங்களா? டெரா பைட்டல்ல ரிசீவ் பண்ணிட்டு இருந்தீங்க?அகல் wrote:ஹா ஹா படிக்கவச்சதே அவங்கதான் அண்ணாச்சி....
பாசாகுற அளவுக்கு படிச்சிட்டு அப்பறம்...............யினியவன் wrote:ஆனா படிச்சீங்களா? டெரா பைட்டல்ல ரிசீவ் பண்ணிட்டு இருந்தீங்க?அகல் wrote:ஹா ஹா படிக்கவச்சதே அவங்கதான் அண்ணாச்சி....
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
முரண்
காலையில்
நெல்லைத் தின்றதற்காக
கல்லைவிட்டு அடிக்கப்பட்ட
காகங்கள்
மாலையில்
பலகாரம் படைத்து
கூரையில்
போட்டபோது
தாத்தாவாக மாறி
வரவில்லை !
அழகிய முரண்... பாராட்டுகள்
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|