புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
Search found 2 matches for பிரதமர்_மோடி
- Tue Mar 21, 2023 2:17 am
- Search in: தினசரி செய்திகள்
- Topic: சீனாவில் மோடியின் பெயர் ‘லாவோக்சியன்’: #modi_laoxian
- Replies: 0
- Views: 368
புனைப்பெயர் வைத்துள்ள நெட்டிசன்கள் சீனாவில் மோடியின் பெயர் ‘லாவோக்சியன்’: அமெரிக்க பத்திரிகையில் வெளியான கட்டுரையில் தகவல் |
வாஷிங்டன், மார்ச்சீனாவில் பிரதமர் மோடியின் பெயரை ‘லாவோக்சியன்’ என்ற புனைப்ெபயருடன் சீன நெட்டிசன்கள் குறிப்பிட்டு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான ‘டிப்ளமோட்’ என்ற பத்திரிக்கையில், சீனாவில் இந்தியாவை எவ்வாறு பார்க்கின்றனர்? என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில், ‘இந்திய பிரதமர் மோடி, சீன இணையவாசிகள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக உள்ளார். அவர்கள் பிரதமர் மோடியை மரியாதையுடன் புனைப்பெயர் வைத்து அழைக்கின்றனர். இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைப் பிரச்னை இருந்தபோதிலும், சர்வதேச தலைவர் ஒருவருக்கும் அளிக்கும் மரியாதையை அளிக்கின்றனர்.
உலகின் முக்கிய நாடுகளிடையே இந்தியா சமநிலையை பிரதமர் மோடி பின்பற்றி வருகிறார். சீன சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமான ெவய்போவை பகுப்பாய்வு நிபுணர் சுன்ஷான் கூறுகையில், ‘சினா வெய்போ என்பது சீனாவில் டுவிட்டர் போன்ற சமூக ஊடக தளமாகும். இது 58 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் இந்த தளத்தை பயன்படுத்துகின்றனர். பிரதமர் மோடியை சீன இணையவாசிகள், ‘மோடி லாவோக்சியன்’ என்று பெயரிட்டுள்ளனர். ‘லாவோக்சியன்’ என்பது சில திறன்களைக் கொண்ட மிக வயதான அழிக்க முடியாத மனிதனைக் குறிக்கும் சொல்லாடல் ஆகும்.
உலகின் மற்ற தலைவர்களை காட்டிலும் இந்திய பிரதமர் மோடி சற்றே வித்தியாசமானவர் என்றும், வியக்கத்தக்க மனிதர் என்றும் கூறுகின்றனர். மோடியின் உடை மற்றும் உடல் மொழி ஆகியன இந்திய மக்களிடம் இருந்து வேறுபட்டவை என்று கருதுகின்றனர். ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட முக்கிய நாடுகளுடன் இந்தியா நட்புறவு கொள்ள முடியும். கடந்த 20 ஆண்டுகளாக சர்வதேச அளவில் செய்தி வெளியிட்டு வருகிறேன். சீன நெட்டிசன்கள் ஒரு வெளிநாட்டு தலைவருக்கு புனைப்பெயர் வைப்பது என்பது அரிது. மோடிக்கு அவர்கள் பெயர் வைத்து கொண்டாடுகின்றனர்’ என்று அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிச்சொற்கள் #லாவோக்சியன் #பிரதமர்_மோடி #modi_laoxian #laoxian |
- Thu Mar 16, 2023 4:57 pm
- Search in: கட்டுரைகள் - பொது
- Topic: 5,000 கலை அம்சங்கள் உடன் 5,000 ஆண்டுகால இந்திய நாகரிகத்தை சிறப்பிக்கும் புதிய நாடாளுமன்ற கட்டிடம்
- Replies: 1
- Views: 273
சனாதன் மற்றும் வாஸ்து சாஸ்திரம் வழிகாட்டுதல் படி, புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் 65,000 மீட்டர் இடைவெளியில்- ஓவியங்கள், அலங்கார கலைகள், வால் பேனல்கள், கல் சிற்பங்கள் மற்றும் உலோகப் பொருட்கள் என ஏறக்குறைய 5,000 கலை அம்சங்கள் காட்சிப்படுத்தப்படும் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் கண்டறிந்தது.
இவை தவிர, புதிய கட்டிடத்தின் ஆறு நுழைவாயில்களில், அதிர்ஷட விலங்குகளின் காவலர் சிலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்திய கலாச்சாரம், வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஞானம், வெற்றி, சக்தி போன்ற பண்புகளில் அவற்றின் முக்கியத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த “மங்களகரமான விலங்குகள்” தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. கட்டிடத்தில் நிறுவ தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு விலங்கும், நல்வாழ்வையும் நல்லிணக்கத்தையும் பரப்புகிறது, என்று ஆதாரம் கூறியது.
ஞானம், செல்வம், புத்தி மற்றும் நினைவாற்றலைக் குறிக்கும் யானை வடக்கின் நுழைவாயிலைக் காக்கிறது. வாஸ்து சாஸ்திரத்தின் படி, வடக்கு திசையானது புதனுடன் தொடர்புடையது, இது அதிக புத்திசாலித்தனத்திற்கு ஆதாரமாக உள்ளது.
தெற்கு நுழைவாயிலில் விழிப்புடனும் தயாராகவும் நிற்கும் குதிரை, சகிப்புத்தன்மை, வலிமை, சக்தி மற்றும் வேகத்தின் அடையாளமாகும் – இது நிர்வாகத்தின் தரத்தை விவரிக்கிறது.
கிழக்கு நுழைவாயிலில் இருக்கும் கழுகு, மக்களின் அபிலாஷைகளை குறிக்கிறது. வாஸ்து சாஸ்திரத்தில், கிழக்கு சூரிய உதயத்துடன் தொடர்புடையது, இது வெற்றியைக் குறிக்கிறது.
வடகிழக்கு நுழைவாயிலில் அன்னம் உள்ளது, இது விவேகத்தையும் ஞானத்தையும் குறிக்கிறது. மீதமுள்ள நுழைவாயில்களில் மகரம் (வெவ்வேறு விலங்குகளின் உடல் பாகங்களின் கலவையான ஒரு புராண நீர்வாழ் உயிரினம்), வேற்றுமையில் ஒற்றுமையைக் குறிக்கிறது மற்றும் சர்துலா (அனைத்து உயிரினங்களிலும் மிகவும் சக்திவாய்ந்ததாகக் கூறப்படும் ஒரு புராண விலங்கு), நாட்டின் மக்களின் சக்தியை குறிக்கிறது.
விரைவில் திறக்கப்பட உள்ள புதிய கட்டிடத்தில், சுதந்திரப் போராட்டம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ள ஆளுமைகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆறு கிரானைட் சிலைகளும், இரண்டு சபைகளுக்கு தலா நான்கு கேலரிகள், மூன்று சம்பிரதாய அரங்குகள், பல இந்திய கேலரிகள் மற்றும் ஒரு அரசியலமைப்பு கேலரியும் அமைக்கப்பட உள்ளன.
களஞ்சியத்தில் இருந்து எந்த கலைப்படைப்புகளும் பயன்படுத்தப்படவில்லை, புதிய கட்டிடத்தின் சுவர்களை அலங்கரிக்கும் அனைத்து கலைப் படைப்புகளும் புதிதாக செய்யப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைவினைஞர்கள் மற்றும் கலைஞர்கள் இந்த செயலியில் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
பாராளுமன்றம் நாட்டு மக்களுக்கு சொந்தமானது மற்றும் அவர்களின் அபிலாஷைகளை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்பதால், நாடு முழுவதும் உள்ள பூர்வீக கலைஞர்களை ஈடுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கலைப்படைப்புகள் இந்திய அடையாளத்தை சித்தரிக்கும், நாகரிகம் மற்றும் கலாச்சாரம் ஆகிய இரண்டிற்கும் தொடர்புடையதாக இருக்கும் என்று ஆதாரம் மேலும் கூறியது.
கட்டிடத்தின் உள்ளே, ஒவ்வொரு சுவரிலும் பழங்குடியினர் மற்றும் பெண் தலைவர்களின் பங்களிப்புகள் போன்ற ஒரு குறிப்பிட்ட அம்சத்தைப் பிரதிபலிக்கும் தீம் இருக்கும்.
5,000 ஆண்டுகால இந்திய நாகரிகத்தை எடுத்துக்காட்டுவதே அடிப்படைக் கதை என்று கூறிய அதிகாரி ஒருவர், இந்திய அறிவு மரபுகள், பக்தி பாரம்பரியம், இந்திய அறிவியல் மரபுகள் மற்றும் நினைவுச் சின்னங்கள் ஆகியவற்றில் போதுமான கவனம் செலுத்தப்படும் என்றார்.
வரவிருக்கும் கட்டிடத்தில் கலைப்படைப்பின் நோக்கங்களை உள்ளடக்கிய அதிகாரப்பூர்வ பார்வை ஆவணம், கலைப்படைப்புகளும் அதன் நிறுவலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்த சனாதனப் பரம்பரையைக் குறிக்கின்றன. அதனுடன், ஒட்டுமொத்த தீம், வாஸ்து சாஸ்திர அடிப்படையில் கட்டிடத்தின் தன்மையை பராமரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறுகிறது.
சனாதன் பரம்பரா என்பது இந்து கலாச்சாரத்தை பரவலாகக் குறிப்பிடுகிறது, இது பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து இருப்பதாக நம்பப்படுகிறது, வாஸ்து சாஸ்திரம் என்பது வடிவமைப்பு, தளவமைப்பு, அளவீடுகள், விண்வெளி ஆகியவற்றின் கொள்கைகளை விவரிக்கும் பண்டைய நூல்களின் அடிப்படையில் பாரம்பரியமான ஒரு இந்திய கட்டிடக்கலை அமைப்பாகும்.
பாராளுமன்ற கட்டிடம் ஒரு பொது காட்சியகம் அல்லது அருங்காட்சியகம் இல்லை என்பதால், இங்கு உயர் தொழில்நுட்பம் இல்லை. இருப்பினும், சில இடங்களில் டிஜிட்டல் டிஸ்ப்ளேக்கள் பயன்படுத்தப்படும் என்று மற்றொரு ஆதாரம் கூறியது.
புதிய கட்டிடத்தின் உட்புறங்களைத் திட்டமிட, கலாச்சார அமைச்சகம் கல்வியாளர்கள், வரலாற்றாசிரியர்கள், கலைஞர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கலாச்சார மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகங்களின் அதிகாரிகளைக் கொண்ட பல்வேறு குழுக்களை அமைத்துள்ளது.
பிரதமர் மோடி கடந்த ஆண்டு கட்டிடத்தின் மேற்கூரையில் தேசிய சின்னத்தின் வார்ப்புகளை வெளியிட்டார். 6.5 மீட்டர் உயரமுள்ள தேசிய சின்னம் வெண்கலத்தால் ஆனது மற்றும் 9,500 கிலோ எடை கொண்டது. அகமதாபாத்தில் உள்ள HCP டிசைனைச் சேர்ந்த பிமல் படேல் கட்டிடத்தின் பொறுப்பாளராக உள்ளார், இது முக்கோண வடிவத்தில் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள கட்டிடக்கலை பாணிகளை உள்ளடக்கியது. இந்த கட்டிடம் 2,000 சதுர மீட்டர் பரப்பளவில் ஒரு ஆலமரத்திற்கான திறந்தவெளி பகுதியைக் கொண்டிருக்கும்.
ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த கட்டிடம் செண்ட்ரல் விஸ்டா திட்டத்தின் ஒரு பகுதியாகும், இதில் ஒரு கூட்டு மத்திய செயலகம், ராஜ்பாத்தின் மறுசீரமைப்பு, புதிய பிரதமர் இல்லம், புதிய பிரதமர் அலுவலகம் மற்றும் புதிய துணை ஜனாதிபதியின் உறைவிடம் ஆகியவை அடங்கும்.
குறிச்சொற்கள் #பாராளுமன்ற_கட்டிடம் #பிரதமர்_மோடி #பாராளுமன்றம் |
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்
|
|