புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 10:32 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 7:44 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 7:42 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 7:33 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 7:29 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:28 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 10:04 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 9:14 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 9:11 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 9:08 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 11:02 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 10:09 am

» காதல் பஞ்சம் !
by jairam Wed May 15, 2024 12:54 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 10:09 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 8:28 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 8:26 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 8:22 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 8:21 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 8:14 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 4:58 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 2:58 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 1:37 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 10:24 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 10:22 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 10:20 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 10:18 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 10:16 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 8:05 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 1:32 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 11:59 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 9:29 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 11:59 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 9:08 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 9:04 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 9:02 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Topics tagged under மூலம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மூலம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மூலம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
48 Posts - 45%
heezulia
Topics tagged under மூலம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மூலம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மூலம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
Topics tagged under மூலம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மூலம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மூலம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
Topics tagged under மூலம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மூலம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மூலம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
Topics tagged under மூலம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மூலம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மூலம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 3%
jairam
Topics tagged under மூலம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மூலம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மூலம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 2%
சிவா
Topics tagged under மூலம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மூலம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மூலம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
Manimegala
Topics tagged under மூலம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மூலம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மூலம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under மூலம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மூலம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மூலம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
Topics tagged under மூலம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மூலம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மூலம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
Topics tagged under மூலம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மூலம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மூலம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
14 Posts - 4%
prajai
Topics tagged under மூலம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மூலம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மூலம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
Topics tagged under மூலம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மூலம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மூலம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
6 Posts - 2%
jairam
Topics tagged under மூலம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மூலம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மூலம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
Topics tagged under மூலம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மூலம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மூலம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
Topics tagged under மூலம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மூலம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மூலம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 1%
Rutu
Topics tagged under மூலம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மூலம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மூலம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
Topics tagged under மூலம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மூலம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மூலம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 2 matches for மூலம்

பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (16)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
-
151 . சக்கா (பாலி)
சக்கா - சக்கரம்
நேராகச் செல்லாமல் , சறுக்கலாகச் (வட்டமாக) செல்வதால், ‘ச’ எனும் வேர் அடியாகச் ‘சக்கரம்’ என்ற தமிழ்ச் சொல் தமிழில் வந்தது.
சக்கரம் + ஆயுதம் = சக்கராயுதம்
ஆம்! ‘சக்கராயுதம்’ தமிழகத்தே பயன்பாட்டில் இருந்துள்ளது. குறுக்கு ஆரம் இல்லாமல் கல்லாலான வட்டைத்தான் ‘சக்கராயுதம்’ எனத் தமிழர்கள் அழைத்தனர். தமிழகத் தொல்லியல் துறையின் தொகுப்பில் இதுவும் ஒன்று. ஆனால் யாரும் அதுதான் சக்கராயுதம் என அப்போது அறியவில்லை. இன்றுதான் முதன் முதலாக என்னால் குறிப்பிடப்படுகிறது.
நான் செய்துள்ள பல்வேறு புராண ஆய்வுகளைச் ‘சரி’ எனச் சொல்வது இந்த ஆய்வு.

152. சபு (பாலி)
சபு – சப்பு (sucking)
’ சிறுவன் லாலிப்பாப்பைச் சப்பிக்கொண்டிருக்கிறான்’- வழக்கு.
ஒருமொழியிலிருந்து இன்னொரு மொழிக்குச் சொற்கள் போகும்போது , அடிப்படைச் சுவைகள் பற்றிய சொற்களைப் போலவே , சுவைக்கும் செயற்பாடுகள் பற்றிய சொற்களும் மாறுவதில்லை என்பது ஓர் மொழியியல் உண்மை.

153 . சாமரா (பாலி)
சாமரா – சாமரம் (chowri)
‘சாமரம்’ என்ற தமிழ்ச் சொல்லைச் #சூடாமணி நிகண்டு குறிக்கிறது.
சாமரம் , ‘கவரிமான்’ உடல் மயிரால் செய்யப்படுவது என்பர். ஆனால் , ஆங்கில உரையில், ‘யாக்’ எருமை மயிரால் செய்ததாகவே உள்ளது; எது சரி?
எந்த மானுக்கும் வளர்ந்து தொங்கும் மயிர் இல்லை.
எங்கே பிழை நடந்துள்ளது?
‘மா’வை ‘மான்’ என்று படித்த #‘சுவடிப்பிழை’ ! அவ்வளவுதான். இது பற்றிய ஆய்வுகள் இதே ஈகரையில் முன்பும் வெளிவந்துள்ளன.

154. சம்மா (பாலி)
சம்மா – சர்மம் (தோல்)
‘சருமம்’ எனும் சொல் பரிபாடலில் தோலைக் குறிக்கிறது; ‘தைப்பு அமை சருமத்தின்’(21-3).
‘சருமம்’ என்பதற்கு முந்தைய தமிழ் வடிவம் ‘சர்மம்’ என்பதாகலாம்.
தோல் தைக்கும் பழந்தமிழ்ச் சாதியே ‘செம்மான்’ ஆகும். ‘கருமான்’ என்பது தமிழ் இரும்புக் கொல்லர்களைக் குறிப்பதுபோலச் செம்மான் என்பதும் தமிழ் தோல்தைக்கும் (செருப்பு முதலியன) இனத்தாரே எனலாம்.

155. சித்தா (பாலி)
சித்தா – சித்தம் (அறிவு)
தமிழில் ‘சித்தர்’ என்றால் ‘அறிவார்ந்தவர்’ என்பதே பொருள். படிப்பாலும் அனுபவத்தாலும் சிறந்தவரே சித்தர்; வானுலகிலிருந்து கீழே விழுந்தவரல்லர் சித்தர்!
‘சித்தம்’ நிரம்பியவர் சித்தர்!
மருத்துவக் கல்வி நிரம்பியவரே சித்த மருத்துவர்!
சித்த மருத்துவம் தமிழர் மருத்துவம் என்பது உலகறிந்தது!
சி – வேர்ச்சொல்; நுட்பம் என்பது பொருள்; நுட்ப அறிவுடையோரே சித்தர்.

156. சித்ரா (பாலி)
சித்ரா – சித்திரை (மாதம்)
தமிழ்ச் சொல்லான ‘சித்திரை’ யிலிருந்து , ‘சித்ரா’ பிரிந்த வேளையில், இன்னொரு பக்கம் ‘சைத்ரா’ கிளைத்துள்ளது. #மூலம் எது என்பது இப்போது விளங்குகிறதா?
தமிழ்ப் பிங்கல நிகண்டில் , 14ஆவது நட்சத்திரமாகக் குறிக்கப்பட்டுள்ளது சித்திரை.
தமிழாண்டின் தொடக்கமும் சித்திரை மாதமே.

157. சிந்தகா (பாலி)
சிந்தகா – சிந்தன்; சிந்தனையாளன்
சிந்தன் என்றே மக்கட்பெயர் ஒன்றும் தமிழரிடையே உள்ளது.
சி – வேர்ச்சொல்; சித்தம் , சிந்தனை முதலியவற்றை இவ் வேரே தந்துள்ளது.

158 . சிந்தனா (பாலி)
சிந்தனா – சிந்தனை
முன் பார்த்த அதே ‘சி’தான் வேர்ச்சொல்.
‘சிந்தனாவாதி’ – தமிழ் எழுத்துகளில் வருவதே.
சிந்தனாவாதி – சிந்தனைவாதி

159 .சேதனா (பாலி)
சேதனா – சேதித்தல் (வெட்டுதல்)
சிதைப்பதால் , அது ‘சேதித்தல்’.
#தமிழ்க் #கட்டட #ஆகம #நூற்களிற் பயிலும் தமிழ்ச் சொல் இது.
’‘இவனை இழுத்துச் சென்று ‘சிரச் சேதம்’ செய்யுங்கள்!’’ தமிழ் அரச நாடகங்களில் வரும்!

160. சேதனகா (பாலி)
சேதனகா – சேதனக்காரர்(வெட்டுபவர்)
‘காரர்’ எனும் #தமிழ் #உருபன் (#morpheme), பாலியில் ‘கா’ என்று சுருங்கி வருவதை நோக்குவீர்.
‘வீட்டுக்காரர்’ என்பதை வழக்கில் ‘வீட்டுக்கார்’ என்று கூறுவதை ஒப்பிடுக.
‘காரர்’ , ‘கார்’ ஆகிப் பாலியில் ‘கா’ ஆகியுள்ளது!
***
(கருவி நூல் : Poli – English Dictionary by T.W.Rhys Davids and William Stede, Pali Text Society , www.buddhistboards.com)
***
Topics tagged under மூலம் on ஈகரை தமிழ் களஞ்சியம் 6_1_980x550

மூல நோய் என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது?



நமது ஆசனவாய் பகுதியில் உள்ள ரத்த குழாய்களில் வீக்கம் ஏற்படும்போது, அதை நாம் மூலம் என்கிறோம். ஆசனவாய் பகுதி அதிகமான அழுத்தங்களை சந்திக்கும்போது அதன் ரத்த குழாய்கள் வீக்கமடைகின்றன. இத்தகைய வீக்கம் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

மலம் கழிக்கும்போது அதிகமான அழுத்தம் கொடுப்பது, மலம் கழிப்பதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்வது, நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்னை இருப்பது போன்ற காரணங்களால் ஆசனவாய் ரத்த குழாய்கள் வீக்கம் அடைகின்றன. அதேபோல் அடிக்கடி வயிற்றுப்போக்கு பிரச்னை ஏற்படுவது, அதிகமான உடல் பருமன் கொண்டிருப்பது, நார்சத்து உணவுகளையும் தண்ணீரையும் குறைவான அளவு எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சியின்போது மிக அதிகளவிலான எடைகளை தூக்குவது போன்ற காரணங்களால் ஆசனவாய் பகுதி அதிகமான அழுத்தங்களை சந்திக்கிறது.

இது அனைத்தும் மூலநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை உண்டாக்குகிறது. இதுதவிர கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலங்களில் மலச்சிக்கல் ஏற்படுவதும், மூலநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை உண்டாகிறது.

எத்தனை வகையான மூல நோய்கள் இருக்கின்றன? அது என்னென்ன?



உள் மூலம், வெளி மூலம், பவுத்திர மூலம் என மூன்று வகையான மூல நோய்கள் இருக்கின்றன. உள் மூலம் இருப்பது நமது கண்களுக்கு தெரியாது. இது மிக அரிதாகவே நமக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். ஆனால் ஆசனவாய் பகுதிக்கு நாம் அழுத்தம் கொடுக்கும்போது சில நேரங்களில் அங்கே ஒருவிதமான எரிச்சலும், அரிப்பும் ஏற்படலாம்.

அதிகமான அழுத்தங்களை தொடர்ச்சியாக கொடுக்கும்போது உள்ளிருக்கும் மூலம், வெளியே வருகின்றன. அதைதான் வெளிமூலம் என்கிறோம். சிலருக்கு அது ஏற்கனவே வெளிப்பகுதிகளில் ஏற்பட்டிருக்கும். வெளிமூலம் இருப்பதை நம்மால் காண முடியும். இதனால் ஆசனவாய் பகுதியில் வீக்கம் ஏற்படும். சிலருக்கு ரத்த கசிவு மற்றும் அரிப்பு ஏற்படலாம்.

வெளி மூலம் இருக்கும் சிலருக்கு, வீக்கம் ஏற்பட்டிருக்கும் ரத்த குழாய்கள் வெடித்து ரத்த கட்டிகளாக மாறும் . இந்த நிலையை நாம் பவுத்திர மூலம் (த்ரோம்போஸ்டு ஹெமராய்ட்ஸ் )என்கிறோம்.

மக்களிடையே அதிகமாக காணப்படும் மூல நோய் எது?



உட்புற மூல நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு நாம் ஏற்கனவே கூறியது போல குறைவான அளவு அசௌகரியங்கள்தான் ஏற்படுகின்றன. அதனால் மருத்துவமனைக்கு வருபவர்கள் பெரும்பாலும் வெளிப்புற மூலம் அல்லது பவுத்திர மூல நோயால் பாதிக்கப்பட்டவர்களாகவே இருப்பார்கள். எனவே மருத்துவ தரவுகளின்படி கூறும்போது பெரும்பான்மையான மக்கள் வெளிமூல நோயால்தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.

எந்த வயதைச் சேர்ந்தவர்கள் இதில் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்?



மூல நோய் என்பது எந்த வயதினருக்கு வேண்டுமானாலும் வரலாம். ஆனால் 20 - 50 வயதான மக்களிடம்தான் இந்த பிரச்னை அதிகமாக காணப்படுகிறது.

அதேபோல் அறுபது, எழுபது வயதுகளில் உடையவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும்போது, அது மூல நோய் உண்டாவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது.

மூல நோய் மிக அரிதாகவே குழந்தைகளிடம் காணப்படுகிறது. குழந்தைகள் சரியாக மலம் கழிக்காமல் இருப்பது, மலத்தை அடக்கி வைப்பது, மலம் கழிப்பதற்கு நீண்ட நேரம் எடுத்து கொள்வது போன்ற காரணங்களால் அவர்கள் தங்களுடைய பதின்பருவ வயதுகளில் மூல நோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படுகின்றன.

மூலநோய் ஏற்படுவதற்கு மக்களின் உணவு பழக்கங்களும் ஒரு காரணமா?



நிச்சயமாக. இன்றைய உணவு பழக்கங்களும், வாழ்க்கை முறை பழக்கங்களும் இதுபோன்ற பிரச்னைகளுக்கு முக்கிய காரணமாக இருக்கின்றன. சீஸ், பீட்ஸா, மைதா மற்றும் பிற வகையான துரித உணவுகளை அதிகமாக எடுத்து கொள்பவர்களுக்கு மூல நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அதேபோல் குறைவான அளவு காய்கறிகளையும், தண்ணீரையும் எடுத்துக் கொள்பவர்களுக்கும் மூல நோய் ஏற்படலாம். எனவே இதுபோன்ற பிரச்னைகளில் நமது உணவு பழக்கவழக்கங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன.

மூலநோய் இருப்பவர்களுக்கு உணவு கட்டுப்பாடு தேவையா?



ஆம். குறிப்பாக மூல நோய் ஆரம்ப கட்டங்களில் இருப்பவர்கள் தங்களது உணவு முறைகள் மூலம் அதனை சரிசெய்துகொள்ள முடியும்.

முக்கியமாக மேற்கூறியது போல், மைதா மற்றும் துரித உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.

அதேபோல் எந்த வகையான மூல நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்றும்போது, அதன்மூலம் ஏற்படும் நல்ல விளைவுகளை அவர்களால் உணர முடியும்.

அசைவ உணவுகள் மூலநோய் பாதிப்பை அதிகரிக்க செய்யும் என்று கூறுவது உண்மையா?



கோழி, மட்டன், பீஃப் மற்றும் பன்றி கறி போன்ற இறைச்சி (Meat) வகை அசைவ உணவுகளை எடுத்துகொள்ளும்போது, அதனை செரிமானம் செய்வதற்கு நமது குடலுக்கு அதிகமான அளவு தண்ணீர் தேவைப்படுகிறது. தண்ணீர் தேவையான அளவு கிடைக்காதபோது அது செரிமான பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது. இது மூல நோய் இருப்பவர்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தலாம்.

எனவே இறைச்சி வகைகளுக்கு பதிலாக மீன் அல்லது முட்டை போன்ற அசைவ உணவுகளை அவர்கள் எடுத்துக்கொள்ளலாம். இவை எளிமையாக செரிமானம் ஆகக்கூடிய அசைவ உணவுகள் ஆகும்.

வீட்டு வைத்திய முறைகள் மூலநோய்க்கு உதவுமா?



ஆரம்ப கட்ட மூல நோய் பாதிப்புகளுக்கு மட்டுமே வீட்டு வைத்திய முறைகளை முயற்சிகலாம். உதாரணமாக அதிமான காய்கறிகள், பழங்கள் எடுத்து கொள்வது, சீரக தண்ணீர் அல்லது சோம்பு தண்ணீர் எடுத்து கொள்வது போன்றவைகள் அவர்களுக்கு உதவும்.

அறுவை சிகிச்சை செய்வது எப்போது அவசியமாகிறது?



உணவு பழக்கங்கள் மற்றும் வாழ்வியல் முறைகளை மாற்றிய பின்னரும், மாத்திரை மருந்துகளில் பலன்கள் கிடைக்காத நிலையிலும் நாம் அறுவை சிகிச்சைக்கு செல்ல வேண்டும்.

மூல நோய்க்கான சிகிச்சை முறைகள் என்னென்ன?



ஆரம்பகட்ட மூல நோய் பாதிப்புகளில் இருப்பவர்கள், தங்களது உணவு முறைகள் மற்றும் வாழ்வியல் முறைகளை சரி செய்து கொள்வதோடு, சில மருந்து மாத்திரைகளை எடுத்துகொள்வதன் மூலம் தங்களது பிரச்னைகளுக்கு தீர்வுகாண முடியும்.

ஆனால் மூல நோய் பாதிப்பு தீவிரமான நிலைக்கு செல்லும்போது அறுவை சிகிச்சை செய்து கொள்வது மட்டுமே அவர்களுக்கு ஒரே வழியாக இருக்கும். ஏனெனில் அவர்களுக்கு மலம் கழிக்கும்போது அடைப்பு ஏற்படுவது, ரத்த கசிவு ஏற்படுவது, சதை வளர்ச்சி வெளியே தெரியும் அளவிற்கு அதிகரிப்பது, உட்காரும்போது வலி ஏற்படுவது போன்ற பிரச்னைகள் உண்டாகி மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும். எனவே இதற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்வது மட்டுமே நல்ல பலன்களை அளிக்கும். தற்போது லேசர் முறையில் செய்யப்படும் அறுவை சிகிச்சைகள், மீண்டும் மூல நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைப்பதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதேபோல் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பின்னரும் கூட, அவர்கள் ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம் என்பதுதான் இங்கே நாம் நினைவுகொள்ள வேண்டிய விஷயம்.

மூலநோய்க்கு நிரந்தர தீர்வு இருக்கிறதா?



நிரந்தர தீர்வு என்றால் ஆரோக்கியமான வாழ்வியல் முறைகள் மட்டும்தான். அறுவை சிகிச்சை செய்த பின்னர் கூட சிலருக்கு மீண்டும் மூல நோய் பாதிப்புகள் ஏற்படலாம். எனவே ஆரோக்கியமான வாழ்வியல் முறைகளையும், உணவு முறைகளையும் பின்பற்றி வந்தால்தான், இத்தகைய பாதிப்புகளிலிருந்து நம்மை நாம் எப்போதும் தற்காத்து கொள்ள முடியும்.

குறிச்சொற்கள் #மூலநோய் #மூலம் #மூல_நோய் #Hemorrhoids #உள்_மூலம் #வெளி_மூலம் #பவுத்திர_மூலம்

மூலநோய் சிறப்பு சிகிச்சை நிபுணர்,
மருத்துவர் வாணி விஜய்

Back to top