புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 8:25 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
by D. sivatharan Today at 8:25 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
jairam | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
manikavi | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜோதிடர்களின் தில்லாலங்கடி வேலை..
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
ஜோதிடம் ஒரு அறிவியல் என்பதைவிட நுண்ணறிவியல் (Micro Science) என்பதுதான் என் முடிவு.
இந்த அறிவியலைப் பற்றி தெரியாமல், பஞ்சாங்கத்தில் உள்ள சில அடிப்படை தகவல்களை மட்டும் தெரிந்து கொண்டுள்ள அரைகுறை ஜோதிடர் என்றுகூட அழைக்கத் தகுதியற்ற சில பேர்வழிகள் மக்களின் அறியாமையை பயன்படுத்திக்கொண்டு பிழைப்பு நடத்துகிறார்கள்.
ஜோதிடப் பயிற்சி மையம் என்ற பெயரில் சில நபர்கள் தவறான வழியுடன் ஜோதிடத்தின் அடிப்படை விஷயங்களைமட்டும் சொல்லித் தருகின்றனர்
நான் தொழில் முறை ஜோதிடன் அல்ல, கடந்த 14 ஆண்டுகளாக ஜோதிடத்தை பல்வேறு அனுபவ ஜோதிடர்களையும், பல்வேறு ஜோதிட நூல்களையும் துணைகொண்டு ஜோதிடத்தை ஓரளவுக்கு புரிந்து வைத்திருக்கிறேன்.
இனி விஷயத்திற்கு வருவோம்
அதென்ன தில்லாலங்கடி வேலை? (சற்று நீண்ட பதிவுதான்.. பொறுமையாகப் படிக்கவும்.)
நான் சில ஜோதிடர்களை(?) சந்தித்திருக்கிறேன். அவர்கள் ஜாதகர்களுக்கு பலன் சொல்லியதை நினைத்து பிரம்மித்து இருக்கிறேன். எப்படியென்றால்?
சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்.... ஒரு குறிப்பிட்ட ஜோதிடர் மிக அற்புதமாக பலன் கூறுகிறார் என்று பரவலாக கேள்விப்பட்டு, அவரைப் பார்க்க சென்றேன். (அப்பொழுது எனக்கு ஜோதிடம் ஏட்டுச சுரைக்காய்)
அந்த ஜோதிடர்(?) ஜாதகரைப் பார்த்து "உன்னுடன் பிறந்தவர்கள் ஆண் சகோதிரம் 2; பெண் சகோதிரம் 3; என்று கூறியவுடன் அந்த ஜாதகர் ஆமா சாமி..கச்சதமா சொன்னீங்க.. என்று சொன்னவுடன் நான் பிரம்மித்துபோனேன்.இந்த பிரம்மிப்பு நீங்குவதற்க்குள் அடுத்த அதிர்ச்சி...
உன் அப்பனுடன் பிறந்தவர்கள் 5 ஆண்கள்: 4 பெண்கள்: அதில் ஒருபெண், ஒரு ஆண் இறந்து விட்டனர். என்று கூறியவுடன், அந்த ஜாதகர் பதில் சொல்லுவதர்க்குமுன்பே நான் அந்த ஜோதிடரின் காலில் விழுந்து கும்பிடலாம் என்று என்னினேன்(விழவில்லை). அந்த ஜாதகர் உண்மை என்று சொல்லி வாய் மூடவில்லை அடுத்த அதிர்ச்சி...
உன் அம்மாவுடன் பிறந்தவர்கள் 6 ஆண்கள், உங்க அம்மா ஒருத்தி மட்டுந்தான்.
எப்படி இது சாத்தியம் என்று மிகவும் அதிசயித்துப் போனேன். இதற்கும் மேல் அங்கிருந்தால் எனக்கு மயக்கமே வந்துவிடும் போல இருந்தது. உடனே வெளியில் வந்து அருகில் உள்ள டீ கடையில் "ஸ்ட்ராங் காபி" ஒன்று குடித்தபிறகே சமநிலைக்கு வந்தேன்.
மீண்டும் ஜோதிடரிடம் சென்றேன், இன்னும் என்ன சொல்கிறார் என்று கவனிப்பதற்காக..
அவர் சொன்னதை எல்லாம் கவனித்தேன். அப்பொழுதுதான் முன்பைவிட அதிக அளவு ஆச்சரியம் அடைந்தேன். கரணம் மேற்படி அதிர்ச்சிதகவல்களை தவிர ஜாதகருக்குத் தேவையான உருப்படியான தகவல்கள் ஏதும் வரவில்லை. (ஜாதகர், அப்பா, அம்மா ஆகியவர்களின் உடன்பிறந்தவர்களின் எண்ணிக்கை அதில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை சரியாகச் சொன்ன இவரால் மற்ற விஷயங்களை ஏன் சரியாக சொல்லவில்லை என்ற ஆச்சர்யம்)
அந்த ஜாதகர் சென்றவுடன் அந்த ஜோதிடரிடம் என்னை ஜோதிடப் பரிச்சயம் உள்ளவன் என்று அறிமுகப் படுத்திக்கொண்டு, அவரிடம் உடன் பிறந்தவர்கள் எண்ணிக்கையை மிகச்சரியாக சொன்னீர்கள், அது எப்படி, அதற்க்கு உரிய கிரக அமைப்புகள் என்ன என்று எனக்கு சொல்லித்தரமுடியுமா? என்று கேட்டேன்.
அவர், இதெல்லாம் எனக்கு என் குரு ரகசியமாக சொல்லிக்கொடுத்தது. என்றார்.
ஐயா, நீங்கள் எனக்கு ரகசியமாகவே சொல்லித்தாருங்கள், அதற்கு குருதட்சனையும் தந்துவிடுகிறேன் என்று கேட்டேன்.
அதுக்கு 1,000 (ஆயிரம் ரூபா ) ஆகும் என்றார். நானும் சம்மதித்தேன்.
அவர் எனக்கு சொல்லித்தந்த பாடங்கள் (இதற்குமேல்தான் சுவாரஸ்யமே இருக்கிறது)
முதல் பாடம் எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.
உடன்பிறந்தவர்களின் எண்ணிக்கைக்கும் கிரக அமைப்புக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதுதான் முதல் பாடம்.(என் பேரதிர்ச்சிக்கு காரணம் இப்போது புரிந்திருக்கும்)
ஜோதிடர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கும் துருவகணிதம் (சில ரகசிய குறியீடுகள்) தான் அடிப்படை., துருவகணிதம் தெரியாமல் ஜோதிடம் பண்ணமுடியாது. என்று கூறினார்.
முன்பு பேரதிர்ச்சியாக இருந்த எனக்கு (துருவ)கணிதம் என்ற உடனே பேராவல் ஏற்பட்டது.
துருவகணிதம்
(இந்த துருவக்னிதம் குடும்ப ஜோதிடரால் எழுதப்படும் குறியீடு. கம்ப்யூட்டரில் போடப்பட்ட ஜாதகத்தில் ஒரு ஓரமாக (ராசிக்கட்டம் அருகில்) குறிக்கப்பட்டிருக்கும்.
1) ஜாதகருடைய உடன் பிறந்த சகோதிர எண்ணிக்கை காண
அ) ல323 - விளக்கம்
"ல" என்றால் லக்கினம் (ஜாதகர்):
"3" (முதலில் உள்ளது) சகோதிரம்(மூன்றாமிடம் சகோதிர ஸ்தானம்)
"2" ஆண் சகோதிரம் 2
"3" (கடைசியாக உள்ளது) பெண் சகோதிரம் 3
ஆ) ல,திருதி,துதி,திருதி/ல,சதுர் விளக்கம்
"ல" என்றால் லக்கினம் (ஜாதகர்)
"திருதி" (முதலில் உள்ளது) சகோதிரம் (3 என்ற எண்ணுக்கு சமஸ்கிருதத்தில் திருதியை என்று பெயர், இதனுடைய சுருக்கம் திருதி) திருதியை = 3 (மிடம்)-சகோதிர ஸ்தானம்
"துதி" ஆண் சகோதிரம் 2 (2 என்ற எண்ணுக்கு சமஸ்கிருதத்தில் துதியை என்று பெயர், இதனுடைய சுருக்கம் துதி)
"திருதி" (கடைசியாக உள்ளது) பெண் சகோதிரம் 3 (3 என்ற எண்ணுக்கு சமஸ்கிருதத்தில் திருதியை என்று பெயர், இதனுடைய சுருக்கம் திருதி)
"ல,சதுர்" "ல"என்றால் ஜாதகர், சதுர் என்றால் 4 வது பிறப்பு.(4 என்ற எண்ணுக்கு சமஸ்கிருதத்தில் சதுர்த்தி என்று பெயர் இதனுடைய சுருக்கம் "சதுர்"
இன்னும் நிறைய இருக்கிறது.
இந்த அறிவியலைப் பற்றி தெரியாமல், பஞ்சாங்கத்தில் உள்ள சில அடிப்படை தகவல்களை மட்டும் தெரிந்து கொண்டுள்ள அரைகுறை ஜோதிடர் என்றுகூட அழைக்கத் தகுதியற்ற சில பேர்வழிகள் மக்களின் அறியாமையை பயன்படுத்திக்கொண்டு பிழைப்பு நடத்துகிறார்கள்.
ஜோதிடப் பயிற்சி மையம் என்ற பெயரில் சில நபர்கள் தவறான வழியுடன் ஜோதிடத்தின் அடிப்படை விஷயங்களைமட்டும் சொல்லித் தருகின்றனர்
நான் தொழில் முறை ஜோதிடன் அல்ல, கடந்த 14 ஆண்டுகளாக ஜோதிடத்தை பல்வேறு அனுபவ ஜோதிடர்களையும், பல்வேறு ஜோதிட நூல்களையும் துணைகொண்டு ஜோதிடத்தை ஓரளவுக்கு புரிந்து வைத்திருக்கிறேன்.
இனி விஷயத்திற்கு வருவோம்
அதென்ன தில்லாலங்கடி வேலை? (சற்று நீண்ட பதிவுதான்.. பொறுமையாகப் படிக்கவும்.)
நான் சில ஜோதிடர்களை(?) சந்தித்திருக்கிறேன். அவர்கள் ஜாதகர்களுக்கு பலன் சொல்லியதை நினைத்து பிரம்மித்து இருக்கிறேன். எப்படியென்றால்?
சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்.... ஒரு குறிப்பிட்ட ஜோதிடர் மிக அற்புதமாக பலன் கூறுகிறார் என்று பரவலாக கேள்விப்பட்டு, அவரைப் பார்க்க சென்றேன். (அப்பொழுது எனக்கு ஜோதிடம் ஏட்டுச சுரைக்காய்)
அந்த ஜோதிடர்(?) ஜாதகரைப் பார்த்து "உன்னுடன் பிறந்தவர்கள் ஆண் சகோதிரம் 2; பெண் சகோதிரம் 3; என்று கூறியவுடன் அந்த ஜாதகர் ஆமா சாமி..கச்சதமா சொன்னீங்க.. என்று சொன்னவுடன் நான் பிரம்மித்துபோனேன்.இந்த பிரம்மிப்பு நீங்குவதற்க்குள் அடுத்த அதிர்ச்சி...
உன் அப்பனுடன் பிறந்தவர்கள் 5 ஆண்கள்: 4 பெண்கள்: அதில் ஒருபெண், ஒரு ஆண் இறந்து விட்டனர். என்று கூறியவுடன், அந்த ஜாதகர் பதில் சொல்லுவதர்க்குமுன்பே நான் அந்த ஜோதிடரின் காலில் விழுந்து கும்பிடலாம் என்று என்னினேன்(விழவில்லை). அந்த ஜாதகர் உண்மை என்று சொல்லி வாய் மூடவில்லை அடுத்த அதிர்ச்சி...
உன் அம்மாவுடன் பிறந்தவர்கள் 6 ஆண்கள், உங்க அம்மா ஒருத்தி மட்டுந்தான்.
எப்படி இது சாத்தியம் என்று மிகவும் அதிசயித்துப் போனேன். இதற்கும் மேல் அங்கிருந்தால் எனக்கு மயக்கமே வந்துவிடும் போல இருந்தது. உடனே வெளியில் வந்து அருகில் உள்ள டீ கடையில் "ஸ்ட்ராங் காபி" ஒன்று குடித்தபிறகே சமநிலைக்கு வந்தேன்.
மீண்டும் ஜோதிடரிடம் சென்றேன், இன்னும் என்ன சொல்கிறார் என்று கவனிப்பதற்காக..
அவர் சொன்னதை எல்லாம் கவனித்தேன். அப்பொழுதுதான் முன்பைவிட அதிக அளவு ஆச்சரியம் அடைந்தேன். கரணம் மேற்படி அதிர்ச்சிதகவல்களை தவிர ஜாதகருக்குத் தேவையான உருப்படியான தகவல்கள் ஏதும் வரவில்லை. (ஜாதகர், அப்பா, அம்மா ஆகியவர்களின் உடன்பிறந்தவர்களின் எண்ணிக்கை அதில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை சரியாகச் சொன்ன இவரால் மற்ற விஷயங்களை ஏன் சரியாக சொல்லவில்லை என்ற ஆச்சர்யம்)
அந்த ஜாதகர் சென்றவுடன் அந்த ஜோதிடரிடம் என்னை ஜோதிடப் பரிச்சயம் உள்ளவன் என்று அறிமுகப் படுத்திக்கொண்டு, அவரிடம் உடன் பிறந்தவர்கள் எண்ணிக்கையை மிகச்சரியாக சொன்னீர்கள், அது எப்படி, அதற்க்கு உரிய கிரக அமைப்புகள் என்ன என்று எனக்கு சொல்லித்தரமுடியுமா? என்று கேட்டேன்.
அவர், இதெல்லாம் எனக்கு என் குரு ரகசியமாக சொல்லிக்கொடுத்தது. என்றார்.
ஐயா, நீங்கள் எனக்கு ரகசியமாகவே சொல்லித்தாருங்கள், அதற்கு குருதட்சனையும் தந்துவிடுகிறேன் என்று கேட்டேன்.
அதுக்கு 1,000 (ஆயிரம் ரூபா ) ஆகும் என்றார். நானும் சம்மதித்தேன்.
அவர் எனக்கு சொல்லித்தந்த பாடங்கள் (இதற்குமேல்தான் சுவாரஸ்யமே இருக்கிறது)
முதல் பாடம் எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.
உடன்பிறந்தவர்களின் எண்ணிக்கைக்கும் கிரக அமைப்புக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதுதான் முதல் பாடம்.(என் பேரதிர்ச்சிக்கு காரணம் இப்போது புரிந்திருக்கும்)
ஜோதிடர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கும் துருவகணிதம் (சில ரகசிய குறியீடுகள்) தான் அடிப்படை., துருவகணிதம் தெரியாமல் ஜோதிடம் பண்ணமுடியாது. என்று கூறினார்.
முன்பு பேரதிர்ச்சியாக இருந்த எனக்கு (துருவ)கணிதம் என்ற உடனே பேராவல் ஏற்பட்டது.
துருவகணிதம்
(இந்த துருவக்னிதம் குடும்ப ஜோதிடரால் எழுதப்படும் குறியீடு. கம்ப்யூட்டரில் போடப்பட்ட ஜாதகத்தில் ஒரு ஓரமாக (ராசிக்கட்டம் அருகில்) குறிக்கப்பட்டிருக்கும்.
1) ஜாதகருடைய உடன் பிறந்த சகோதிர எண்ணிக்கை காண
அ) ல323 - விளக்கம்
"ல" என்றால் லக்கினம் (ஜாதகர்):
"3" (முதலில் உள்ளது) சகோதிரம்(மூன்றாமிடம் சகோதிர ஸ்தானம்)
"2" ஆண் சகோதிரம் 2
"3" (கடைசியாக உள்ளது) பெண் சகோதிரம் 3
ஆ) ல,திருதி,துதி,திருதி/ல,சதுர் விளக்கம்
"ல" என்றால் லக்கினம் (ஜாதகர்)
"திருதி" (முதலில் உள்ளது) சகோதிரம் (3 என்ற எண்ணுக்கு சமஸ்கிருதத்தில் திருதியை என்று பெயர், இதனுடைய சுருக்கம் திருதி) திருதியை = 3 (மிடம்)-சகோதிர ஸ்தானம்
"துதி" ஆண் சகோதிரம் 2 (2 என்ற எண்ணுக்கு சமஸ்கிருதத்தில் துதியை என்று பெயர், இதனுடைய சுருக்கம் துதி)
"திருதி" (கடைசியாக உள்ளது) பெண் சகோதிரம் 3 (3 என்ற எண்ணுக்கு சமஸ்கிருதத்தில் திருதியை என்று பெயர், இதனுடைய சுருக்கம் திருதி)
"ல,சதுர்" "ல"என்றால் ஜாதகர், சதுர் என்றால் 4 வது பிறப்பு.(4 என்ற எண்ணுக்கு சமஸ்கிருதத்தில் சதுர்த்தி என்று பெயர் இதனுடைய சுருக்கம் "சதுர்"
இன்னும் நிறைய இருக்கிறது.
அன்புடன்
மனதோடு கோபம நீ வளர்த்தாலும் பாவம்
மெய்யான அன்பே தெய்வீகம் ஆகும்.
நாளை உயிர் போகும் இன்று போனாலும்
கொள்கை நிறைவேற்று.
Admin இந்த பதிவை விரும்பியுள்ளார்
இது ஜோதிடர்களின் தில்லாலங்கடி வேலையில்லை. கேள்வி கேட்பவர்களின் லட்சணம். தனக்கு என்ன தேவை என்பதை வெளிப்படுத்தத் தெரியாததாலும் தேவையானதை கேட்டுப் பெற தெரியாததாலும் தான் இந்தப் பிரச்சனை வருகிறது. அதற்காக துருவ கணிதத்தை ஊக்கப்படுத்தவில்லை. அது தவறு தான்.
தேவையானதை மட்டும் தெளிவாகக் கேட்டுப் பெற்றால் ஜோதிடமும் வளரும் ஜோதிடரும் வளர முடியும்.
தேவையானதை மட்டும் தெளிவாகக் கேட்டுப் பெற்றால் ஜோதிடமும் வளரும் ஜோதிடரும் வளர முடியும்.
திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
அது sari ஒரு குடும்பத்துல மூத்த பிள்ளை பிறக்கும் பொழுது அவருக்கு ஜாதகம் எழுதிருப்பாங்களே அதுல எப்படி குறிப்பிடுவாங்க அப்பத்தான் ரெண்டாவது புள்ளையே பிறந்திருக்காதே அப்போ சகோதரரே இல்லைனு போடுவாங்களா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
பதிவின் கடைசி வரியை படிக்கவில்லையா நண்பரே?balakarthik wrote:அது sari ஒரு குடும்பத்துல மூத்த பிள்ளை பிறக்கும் பொழுது அவருக்கு ஜாதகம் எழுதிருப்பாங்களே அதுல எப்படி குறிப்பிடுவாங்க அப்பத்தான் ரெண்டாவது புள்ளையே பிறந்திருக்காதே அப்போ சகோதரரே இல்லைனு போடுவாங்களா
இதற்கான பதிலை அடுத்த பதிவில் தருகிறேன்.
மனதோடு கோபம நீ வளர்த்தாலும் பாவம்
மெய்யான அன்பே தெய்வீகம் ஆகும்.
நாளை உயிர் போகும் இன்று போனாலும்
கொள்கை நிறைவேற்று.
ஜோதிடர்கள் பெரும்பாலும், ஜாதகர்கள் கேள்வி கேட்க்கும் முன்பு ஜாதகத்தை ஆராய்ச்சி செய்வார்கள். அப்பொழுது பெரும்பாலான ஜோதிடர்கள் இந்த துருவகணிதத்தை பயன்படுத்தி ஜாதரிடம் "இவர் உள்ளது உள்ளபடியே சொல்கிறார்" என்ற இம்மேஜ்-ஐ உருவாக்கிவிடுகிறார்கள்ராஜ்.ரமேஷ் wrote:இது ஜோதிடர்களின் தில்லாலங்கடி வேலையில்லை. கேள்வி கேட்பவர்களின் லட்சணம். தனக்கு என்ன தேவை என்பதை வெளிப்படுத்தத் தெரியாததாலும் தேவையானதை கேட்டுப் பெற தெரியாததாலும் தான் இந்தப் பிரச்சனை வருகிறது. அதற்காக துருவ கணிதத்தை ஊக்கப்படுத்தவில்லை. அது தவறு தான்.
தேவையானதை மட்டும் தெளிவாகக் கேட்டுப் பெற்றால் ஜோதிடமும் வளரும் ஜோதிடரும் வளர முடியும்.
அதன் பிறகு ஜாதகத்தில் பிரேத தோஷம் உள்ளது, ஆபிச்சார தோஷம் உள்ளது இதுபோன்ற இன்னும் சில தோஷங்களை சொல்லி இவைகளை நீக்காவிட்டால் விபரீதம் ஏற்படும் என்று மிரட்டி பரிகாரம் என்ற பெயரில் ஒரு நல்ல தொகையை கறந்து விடுகின்றனர்
மக்களின் அறியாமையை பயன்படுத்தி, இவர்களுக்கு மட்டும் தெரிந்த இந்த துருவ கணிதத்தை பயன்படுத்தி, ஜோதிடத்தின் துணையுடன் மக்களை ஏமாற்றுவது. இதுதான் நண்பரே தில்லாலங்கடி வேலை
மனதோடு கோபம நீ வளர்த்தாலும் பாவம்
மெய்யான அன்பே தெய்வீகம் ஆகும்.
நாளை உயிர் போகும் இன்று போனாலும்
கொள்கை நிறைவேற்று.
நண்பர் பாலாகார்த்திக் அவர்களே
முதல் குழந்தை ஆணாக இருந்தால்
1310 என்றும் பெண்ணாக இருந்தால் 1301 என்றும் குறிப்பிடுவார்கள்.
ஒரு தம்பதியினருக்கு குழந்தைகளே இல்லை என்றால் 5 X என்றோ "குரு நீச்சம்" என்றோ எழுதிவிடுவார்கள்.
இன்னொரு முக்கியமான விஷயம் துருவம் எழுதப்பட்ட தேதியையும் மறக்காமல் குறிப்பிட்டுவிடுவார்கள். அப்பொழுது தான் துருவம் எழுதப்பட்ட தேதிக்கும் தற்போது ஜாதகர் வந்திருக்கும் அன்றைய தேதிக்கும் உள்ள கால இடைவெளியை அனுசரித்து ஒரு கேள்வியை கேட்பார்கள் "இதுவரை இந்த ஜாதகத்தை எங்குமே பார்க்கவில்லையா? என்ற ஒரு கேள்வியை கேட்டால் ஜாதகரிடம் இருந்து வரும் பதிலைப் பொறுத்து இவர்கள் சுதாரித்து மீண்டும் புதிய துருவத்தை (ஜாதகரிடமிருந்தே தெரிந்துகொண்டு) அன்றைய தேதியை குறிப்பிட்டு துருவ மாற்றம் என்ற குறிப்புடன் புதிய துருவத்தை எழுதிவிடுவார்கள்.
நான் பல இடங்களில் இம்மாதிரியான சம்பவங்களைப் பார்த்திருக்கிறேன்.
மேலும்...சில துருவங்கள்....
அப்பாவுடன் பிறந்தவர்கள் எண்ணிக்கை
1934 - 1 = லக்கினம், 9 பிதா ஸ்தானம், 3 ஆண் சகோதிரம் (அப்பாவுடன் சேர்த்து),
4 பெண் சகோதிரம்.
இதேபோல அம்மாவுடன் பிறந்தவர்கள் எண்ணிக்கை என்றால் 9 க்குப் பதிலாக 4 என்ற என்னை எழுதிக்கொள்வர்கள். 4 மிடம் தாயார் ஸ்தானம்.
சந் நீச் = சந்திரன் நீச்சம் = அம்மா இல்லை ( சந்திரன் தாயைக் குறிக்கும் கிரகம் )
இதையே 14X என்றும் குறிப்பிடுவார்கள்
சூரி நீச் = சூரியன் நீச்சம் = அப்பா இல்லை ( சூரியன் தகப்பனாரை குறிக்கும் கிரகம் )
இதையே 19X என்றும் குறிப்பிடுவார்கள்.
இன்னும் வரும்
முதல் குழந்தை ஆணாக இருந்தால்
1310 என்றும் பெண்ணாக இருந்தால் 1301 என்றும் குறிப்பிடுவார்கள்.
ஒரு தம்பதியினருக்கு குழந்தைகளே இல்லை என்றால் 5 X என்றோ "குரு நீச்சம்" என்றோ எழுதிவிடுவார்கள்.
இன்னொரு முக்கியமான விஷயம் துருவம் எழுதப்பட்ட தேதியையும் மறக்காமல் குறிப்பிட்டுவிடுவார்கள். அப்பொழுது தான் துருவம் எழுதப்பட்ட தேதிக்கும் தற்போது ஜாதகர் வந்திருக்கும் அன்றைய தேதிக்கும் உள்ள கால இடைவெளியை அனுசரித்து ஒரு கேள்வியை கேட்பார்கள் "இதுவரை இந்த ஜாதகத்தை எங்குமே பார்க்கவில்லையா? என்ற ஒரு கேள்வியை கேட்டால் ஜாதகரிடம் இருந்து வரும் பதிலைப் பொறுத்து இவர்கள் சுதாரித்து மீண்டும் புதிய துருவத்தை (ஜாதகரிடமிருந்தே தெரிந்துகொண்டு) அன்றைய தேதியை குறிப்பிட்டு துருவ மாற்றம் என்ற குறிப்புடன் புதிய துருவத்தை எழுதிவிடுவார்கள்.
நான் பல இடங்களில் இம்மாதிரியான சம்பவங்களைப் பார்த்திருக்கிறேன்.
மேலும்...சில துருவங்கள்....
அப்பாவுடன் பிறந்தவர்கள் எண்ணிக்கை
1934 - 1 = லக்கினம், 9 பிதா ஸ்தானம், 3 ஆண் சகோதிரம் (அப்பாவுடன் சேர்த்து),
4 பெண் சகோதிரம்.
இதேபோல அம்மாவுடன் பிறந்தவர்கள் எண்ணிக்கை என்றால் 9 க்குப் பதிலாக 4 என்ற என்னை எழுதிக்கொள்வர்கள். 4 மிடம் தாயார் ஸ்தானம்.
சந் நீச் = சந்திரன் நீச்சம் = அம்மா இல்லை ( சந்திரன் தாயைக் குறிக்கும் கிரகம் )
இதையே 14X என்றும் குறிப்பிடுவார்கள்
சூரி நீச் = சூரியன் நீச்சம் = அப்பா இல்லை ( சூரியன் தகப்பனாரை குறிக்கும் கிரகம் )
இதையே 19X என்றும் குறிப்பிடுவார்கள்.
இன்னும் வரும்
மனதோடு கோபம நீ வளர்த்தாலும் பாவம்
மெய்யான அன்பே தெய்வீகம் ஆகும்.
நாளை உயிர் போகும் இன்று போனாலும்
கொள்கை நிறைவேற்று.
Admin இந்த பதிவை விரும்பியுள்ளார்
ஆளவந்தான் அவர்கள் நன்றாகச் சொல்லவந்தார் ! இது மிகவும் வரவேற்கத் தக்க பதிவு ! மக்களின் அறியாமையைப் போக்குவதைத் தவிரச் சிறந்த தொண்டு வேறு இருக்கமுடியாது ! வாழ்க ஆளவந்தான் !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
Aug 21,2013 பிறகு நீ --------------ண்ட -----இடைவெளி .
மனதை ஆள வருவார் என நினைத்தோம் ,
வருவாரா அவர் வருவாரா?
ரமணியன்
மனதை ஆள வருவார் என நினைத்தோம் ,
வருவாரா அவர் வருவாரா?
ரமணியன்
பயனுள்ள திரி இது, ஆளவந்தான் தொடராமல் விட்டது வருத்தமளிக்கிறது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சோதிடம் என்பது ஒரு கடல். அதனை கடந்தவர்கள் ஒரு சிலரே... அதில் மூழ்கியவர்கள் தான் அதிகம். வாக்கு பலிதம் என்று ஒன்று உண்டு. அது இருந்தால் தான் சொல்லும் சோதிடம் பலிக்கும். அதற்கு சில பிரத்யேக தெய்வ வழிபாடுகள் உள. அவற்றை முறையாக செய்யின் தெய்வங்கள் முக்காலமும் உரைக்கும் சக்தியை அருளும். அதை விடுத்து சோதிடம் சொல்கிறேன் என்று இறங்கி ஏமாற்று வேலைகளில் ஈடுபடக்கூடாது. அது சோதிடத்தின் மீதுள்ள நம்பிக்கையை போக்கி விடும்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|