புதிய பதிவுகள்
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
60 Posts - 42%
mohamed nizamudeen
பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
Kavithas
பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
bala_t
பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
prajai
பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
291 Posts - 42%
heezulia
பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
6 Posts - 1%
prajai
பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 1%
manikavi
பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பன்னீர்ப் பூக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1815
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Wed Sep 11, 2013 9:04 pm

பன்னீர்ப் பூக்கள் !

நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !
மின் அஞ்சல் karuppiahbhavani@gmail.com

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

நிவேதிதா பதிப்பகம் .21. பால கிருஷ்ணா அடுக்ககம் ,8/97 பெரியார் பாதை ,சூளைமேடு ,சென்னை .84. அலைபேசி 99628 96884 மின் அஞ்சல் nivethitha.pathipagam@yahoo.com
விலை ரூபாய் 150.

நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா அவர்கள் துணை ஆட்சியராக இருந்து பணி நிறைவு பெற்றவர் .74 வயது இளைஞர் .ஓய்வின்றி உழைத்து வரும் படைப்பாளி .திருக்குறள் செம்மல் ந .மணி மொழியானார் நடத்தும் விழாக்களில் முன் நிற்பவர் .கவிதை ,கதை ,வானொலி நாடகம் எழுதும் சகல கலா வல்லவர் .எல்லோருடனும் அன்பாகப் பழகும் நல்லவர் .நாடகங்களில் நடித்த பன்முக ஆற்றலாளர் .குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ,திருக்குறள் செம்மல் ந .மணி மொழியானார் , தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் ஆகியோரின் அணிந்துரைகள் நூலின் மகுடத்தில் பதித்த வைரக் கற்களாக ஒளிர்கின்றது .

இந்த நூலில் 109 கவிதைகள் உள்ளன .204 பக்கங்கள் உள்ளன .மரபுக் கவிதை , புதுக் கவிதை இரண்டும் கலந்த கலவையாக உள்ளன .இலக்கணம் பற்றிய கவலையின்றி சுதந்திரமாக கவிதைகளை வடித்துளார் பாடாத பொருள் எனும் அளவிற்கு பல்வேறு பொருள்களில் பாடி உள்ளார் .பறந்து விரிந்து எழுதி உள்ளார்.சிவகங்கை மாவட்டத்தில் பிறந்த கவிகங்கையாய் வலம் வருகிறார் .

'நன்னிலை உனக்கென்றால் எனக்குந்தான்' என்று தொடங்கி 'பாடுவோம் அழகர் புகழ் வரை 'பல தலைப்புகளில் கவிதைகள் உள்ளன கவியரங்கக் கவிதைகளும் இடம் பெற்றுள்ளன .உள்ளத்தில் உள்ளது கவிதை என்ற இலக்கணப் படி மனதில் படத்தை கவிதைகளாக வடித்துள்ளார் .

எட்டாக் கனியாகி வரும் தாய்மொழிக் கல்வி பற்றிய கவிதை நன்று .

தாய்மொழிக் கல்வியே தலையாய கல்வி !
முத்தமிழைத் தந்தமொழி தமிழ்மொழியே !
மூவேந்தர் கொண்ட மொழி தமிழ்மொழியே !
பின் ஏனோ பள்ளிகளில் தமிழைக் காணோம் !
பிறமொழிகள் புறக்கடையில் வருவதேனோ ?

உலகப் பொதுமறையான திருக்குறளை உயர்த்திப் பிடிக்கும் வண்ணம் உள்ள கவிதை மிக நன்று .அதிக வரிகள் உள்ளன .பதச் சோறாக சில வரிகள் மட்டும் எழுதி உள்ளேன் .

வள்ளுவம் சொல்லிடம் வாழ்க்கை நெறி !

வள்ளுவம் சொல்லிடம் வாழ்க்கை நெறி !
வளர்கின்ற நாட்டிற்கு வேண்டும் அறி !
ஒழுக்கத்தை உயிராக மதிக்கச் சொன்னார் !
உலகத்தில் அன்புடன் வாழச் சொன்னார் !

மெல்லிசைப் பாடல் கவிதைகளும் உள்ளன .பல்லவி ,அனுபல்லவி ,சரணம் என்று பிரித்து மேட்டுப் போட வசதியாக எழுதி உள்ளார் .

நதி நீர் இணைப்பு என்பது இந்தியாவிற்கு அவசியம் .முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களும் விரும்பினார்கள். மதுரை பொறியாளர் ,நூல் ஆசிரியர் நண்பர் திரு காமராஜ் அவர்கள் நீர்வழிச் சாலை என்ற நதி நீர் இணைப்பு திட்டத்தைத் தந்து பல வருடங்கள் ஆனபோதும் மைய அரசு பாராமுகமாக உள்ளது .நாட்டில் ஒரு பக்கம் வறட்சி .மறு பக்கம் வெள்ளம் .இந்த நிலை மாற நதி நீர் இணைப்பு அவசியம் .நீர்வழிச் சாலை பற்றிய கவிதை ஒன்று .

கப்பல் போக்குவரத்தால்
கலகலக்கும் நீர் வளத்தால்
காடு மேடெல்லாம்
கழனியாக மாறிவிடும் !
சுற்றுச்சுழல் எல்லாம்
சோலையாக மாறிவிடும் !

அரசியல்வாதிகள் கவனத்தில் கொண்டு நதிநீர் இணைக்க முன் வர வேண்டும் .கவனத்தில் கொள்ள வேண்டிய வைர வரிகள் .

இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு சென்று இருந்தேன் .மாநாடு போல நடந்தது .நண்பர்களும் உறவினர்களும் 5000,3000,1000. என்று கொடுத்து இவரது மூன்று நூல்களையும் வாங்கி படைப்பாளியை ஊக்கப்படுத்தினார்கள் .

உயர்ந்த கல்வியின் சிறப்பை உணர்த்தும் கவிதை நன்று . தமிழ்ப்பாட்டி அவ்வையின் மொழியை வழிமொழிந்து எழுதி உள்ளார் .

கல்வியா ? செல்வமா ?

கல்வியிலே பெற்ற செல்வம்
காலத்தாலே அழியாது -பெரும்
கல்கத்தாலே பெற்ற செல்வம்
கணப்பொழுதில் ஓடிவிடும் .

வாழ்க்கை என்றால் என்ன என்று விளக்கும் விதமாக உள்ள வாழ்க்கை கவிதை நன்று .

வாழ்க்கை !

வாழ்க்கை என்பது ஒருகலை - அதில்
வாழ்ந்து காட்டுவது நம்நிலை !
வழியில் எதிர்த்திடும் துயர் மலை - அதை
துணிந்து உடைப்பது நம்நிலை !

உலகின் முதல் மொழியான ,உலக மொழிகளின் தாய்மொழியான தமிழ் மொழி பற்றிய கவிதை மிக நன்று .பாராட்டுக்கள் .

உலகம் போற்றுகின்ற ஒப்பில்லாமொழி !
உயிர்கள் விரும்பிப் பேசும் மொழி !
உவமை நயம் தொனிக்கும் உயர்ந்த மொழி !
உடைமைப் பொருள் விளக்கும் உன்னத மொழி !

உலகின் முதல் மொழி தமிழ் என்பதை உலகம் ஏற்றுக் கொண்டது. தமிழனுக்குதான் ஏற்றுக் கொள்ள மனம் இல்லை .இந்த நூல் சொற்க்களஞ்சியமாக உள்ளது .நூல் ஆசிரியர் கவிஞர்
கா .கருப்பையா அவர்களுக்கு பாராட்டுக்கள் .அரசு அதிகாரியாக இருந்து ஒய்வு பெற்றபோதும் .இலக்கியப் பணியில் இருந்து ஒய்வு பெறாமல் உழைப்பதற்கு நன்றி .தொடர்ந்து எழுதுங்கள் .வாழ்த்துக்கள் .தமிழன்னைக்கு மகுடம் சூட்டுங்கள்

--

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக