புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
43 Posts - 49%
ayyasamy ram
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
31 Posts - 36%
prajai
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
3 Posts - 3%
Jenila
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
2 Posts - 2%
jairam
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
86 Posts - 59%
ayyasamy ram
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
31 Posts - 21%
prajai
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
7 Posts - 5%
Jenila
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
4 Posts - 3%
Baarushree
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
3 Posts - 2%
Rutu
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
1 Post - 1%
viyasan
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Sep 16, 2013 4:44 pm

கடன் பிரச்னையால் பெற்ற மகளை கொன்று விட்டு அரசு ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவல்லிக்கேணி எல் டாம்ஸ் ரோட்டில் சின்ன தம்பி தெருவில் வசித்து வந்தவர் சுப்பிரமணி (46). அரசு போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார். இவரது மகள் ஷர்மிளா. இவர் ராயப்பேட்டையில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.

இந்நிலையில், சுப்பிரமணி மனைவி சுஜாதா, தனது 10 வயது மகனுடன் வானகரத்தில் உறவினர் வீட்டு திருமணத்துக்கு நேற்று சென்றுவிட்டார்.

வீட்டில் மகள் ஷர்மிளாவுடன், சுப்ரமணி இருந்துள்ளார். இந்நிலையில், இரவு 10 மணிக்கு வீட்டிற்கு வந்த சுஜாதா, மகள், கணவர் இறந்து கிடப்பதை பார்த்து கதறி அழுதார்.

ஷர்மிளா, கழுத்து நெரிக்கப்பட்ட நிலையிலும், சுப்பிரமணி அறையில் தூக்கில் தொங்கிய படி கிடந்தனர். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அப்போது, சுப்பிரமணி எழுதியுள்ள கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றினர். அதில், அதிக கடன் இருப்பதால் இரவில் தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டு வந்ததாகவும், எனவே தற்கொலை செய்யும் அளவுக்கு சென்றதாகவும் சுப்பிரமணி குறிப்பிட்டுள்ளார்.

நான் இறந்த பின்னர் ஆசையாய் வளர்த்த மகள் கஷ்டப்படக்கூடாது என்பதால் அவளையும் கொலை செய்து விட்டேன் என்றும் அவர் கடிதத்தில் எழுதி உள்ளார்.

கடன் பிரச்னையால் பெற்ற மகளையே தந்தை ஒருவர் கொலை செய்த சம்பவம் சென்னை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Sep 16, 2013 4:47 pm

இவரும் ஒரு மனுசனு சே

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Sep 17, 2013 12:04 am

கடன் வாங்கும்போது யோசித்து இருக்கவேண்டாமா என்ன

எப்படியோ இரண்டு உயிர் போனது மிச்சம்




கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Mகடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Uகடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Tகடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Hகடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Uகடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Mகடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Oகடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Hகடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Aகடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Mகடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Eகடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Sep 17, 2013 7:10 am

அதிகமாக கடன் வாங்கும் விட்டின் கதியும், நாட்டின் கதியும் கடைசியில் இப்படி தான் ஆகும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக