புதிய பதிவுகள்
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் சினிமாவின் ராணி டி.பி.ராஜலட்சுமி - ஸ்பெஷல் ஸ்டோரி!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இதே ஆண்டில்தான் தமிழ் சினிமாவின் முதல் ஹீரோயின் டி.பி.ராஜலட்சுமிக்கும் நூற்றாண்டு விழா, வருகிற 19ந் தேதி தமிழக அரசு சார்பில் டி.பி.ராஜலட்சுமியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட இருக்கிறது. அதையட்டி அவரைப் பற்றிய ஒரு ஸ்பெஷல் ஸ்டோரி...
7 வயதில் திருமணம்
தஞ்சை மாவட்டத்தில் உள்ள இசைக்கு பெயர் பெற்ற திருவையாறு தான் டி.பி.ராஜலட்சுமியின் சொந்த ஊர். ஏழை பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர். தந்தை பஞ்சாபகேச அய்யர், தாயார் மீனாட்சி. அக்கால வழக்கப்படி டி.பி.ராஜலட்சுமிக்கு 7வது வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டது. பால்மணம் மாறாத பருவத்தில் மணமகளாக அனுப்பி வைக்கப்பட்டவர். வரதட்சணை கொடுமையால் திருப்பி அனுப்பப்பட்டார். மகளின் நிலை கண்டு வருந்திய தந்தை துக்கம் தாங்காமல் மரணம் அடைந்தார்.
வாட்டிய வறுமை
விதவை தாயும், வாழாவெட்டி மகளும் பிழைப்பு தேடி திருச்சி வந்தனர். வறுமை அவர்களை துரத்தியது. அந்த துயரம் தாங்காமல் ஒரு நாள் சாமி சிலை முன்பு உட்கார்ந்து டி.பி.ராஜலட்சுமி தந்தை கற்றுக்கொடுத்த பாடலை மனமுருக பாடினார். அதைக் கேட்ட தாய் மகிழ்ந்தார். தன் குடும்ப வறுமை நீங்க அந்த பகவான் மகளின் குரலில் அருள் அளித்திருக்கிறான் என்பதை தாய் உணர்ந்து கொண்டார். அந்த குரல்வளம்தான் அவரை உச்சத்துக்கு கொண்டு செல்லப்போகிறது என்பது அப்போது தாய்க்கும், மகளுக்கும் தெரியாது.
பசி பிரச்னை தீர்ந்தது
அப்போது திருச்சியில் நிறைய நாடக கம்பெனிகள் முகாமிட்டு நாடகம் போட்டுக்கொண்டிருந்தன. அதில் சி.எஸ்.சாம்பண்ணா நாடக குழுவும் ஒன்று. அங்கு தன் மகளை அழைத்துச் சென்ற தாயர் "என் மகள் நன்றாக பாடுவாள் உங்கள் கம்பெனியில் பாடகியாக சேர்த்துக் கொள்ளுங்கள் நான் சமையல்காரியாக வேலை செய்கிறேன்" என்றார். மனம் உருகிய சாம்பண்ணா இருவரையும் தனது நாடக கம்பெனியில் சேர்த்துக் கொண்டார். ராஜலட்சுமிக்கு மாதம் 30 ரூபாயும், அவரது அம்மாவுக்கு 20 ரூபாயும் சம்பளம் வழங்கப்பட்டது. பசி பிரச்னை தீர்ந்தது.
தொடரும்..............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஹீரோயினாக அவதரிப்பு
முதலில் பெண் வேடத்தில் நடித்த ஆண்களுக்கு பின்னணி பாடத் தொடங்கிய ராஜலட்சுமி பிறகு சின்ன சின்ன வேடங்களில் நடிக்கவும் தொடங்கினார். பவளக்கொடி நாடகத்தில் முதன் முறையாக ஹீரோயினாக நடித்தார். அப்போது நாடகத்தில் பெண்கள் நடிப்பதில்லை, ஆண்கள்தான் பெண்வேடமிட்டு நடித்து வந்தார்கள். இந்த நிலையில் நேரடிய ஒரு பெண் நடிப்பதும், பாடுவதும் வேகமாக பரவியது. அவரது பாட்டும் நடிப்பும் எல்லைகளை தாண்டிச் சென்றது. கண்ணையா நாடக கம்பெனி ராஜலட்சுமிக்கு பெரிய சம்பளம் கொடுத்து தன் கம்பெனியில் சேர்த்துக் கொண்டது. கே.எஸ்.செல்லப்பாவின் கம்பெனி ராஜலட்சுமிக்கு மாதம் 75 ரூபாய் சம்பளம் கொடுத்து ரங்கூனுக்கு அழைத்துச் சென்று நாடகம் போட்டது. அக்கால நாடக ஹீரோ எஸ்.ஜி.கிட்டப்பாவுடன் இணைந்து நடித்ததும் அவரது புகழ் பரவத் தொடங்கியது. ராஜலட்சுமியின் தேதிக்காக நாடக ஹீரோக்கள் காத்துகிடக்கத் தொடங்கினார்கள்.
வெள்ளித்திரையின் முதல் ஹீரோயின்
நாடக உலகின் கனவு கன்னியாக ராஜலட்சுமி வலம் வந்து கொண்டிருந்தபோது தமிழ் சினிமாவில் மவுன படங்கள் அறிமுகமானது. அதிலும் முதலில் ஆண்கள்தான் நடித்தார்கள். ஏ.நாராயண அய்யர் என்பவர் ராஜலட்சுமியை சினிமாவில் அறிமுகப்படுத்தினார். 1929ம் ஆண்டு வெளிவந்த கோவலன் என்ற மவுனப்படம்தான் ராஜலட்சுமிக்கு முதல் படம். அதன் பிறகு உஷாசுந்தரி உள்பட பத்துக்கும் மேற்பட்ட ஊமைப் படங்களில் நடித்தார். அதன் பிறகு பேசும் படங்கள் வந்தது. இம்பீரியல் மூவிடோன் நிறுவனம் தமிழ், தெலுங்கில் காளிதாஸ் என்ற முதல் பேசும் படத்தை தயாரித்தது. இதில் நடிக்க ராஜலட்சுமியை தேர்வு செய்த நிறுவனம் அவரை மும்பைக்கு அழைத்துச் சென்று குரல் வளம் மற்றும் மேக்அப் டெஸ்ட் நடத்தி ஓகே சொன்னது.
1931ம் ஆண்டு அக்டோபர் 31ந் தேதி சென்னை செண்ட்ரல் தியேட்டரில் காளிதாஸ் ரிலீசானது. தமிழ் சினிமாவின் முதல் ஹீரோயின் திரையில் தோன்றினார். அந்தப் படத்தில் டி.பி.ராஜலட்சுமி பாடி, ஆடிய "மன்மத பாணமடா மாரில் பாயுதடா" என்ற பாடல் அப்போது தமிழ்நாடே கொண்டாடிய துள்ளல் பாடல் (குத்து சாங்). அதைத் தொடர்ந்து சாவித்ரி, வள்ளி திருமணம், திரௌபதி, வஸ்திரா பரிணயம், குலசேகரா உள்பட பல படங்களில் நடித்தார். அப்போது நம்பர் ஒன் ஹீரோவாக இருந்த வி.ஏ.செல்லப்பாவும், ராஜலட்சுமியும் இணைந்து நடித்த படங்கள் சூப்பர் ஹிட்டானது. தமிழ் சினிமாவின் முதல் மேட் ஃபார் ஈச் அதர் ஜோடி இவர்கள்தான்.
தொடரும்.............
முதலில் பெண் வேடத்தில் நடித்த ஆண்களுக்கு பின்னணி பாடத் தொடங்கிய ராஜலட்சுமி பிறகு சின்ன சின்ன வேடங்களில் நடிக்கவும் தொடங்கினார். பவளக்கொடி நாடகத்தில் முதன் முறையாக ஹீரோயினாக நடித்தார். அப்போது நாடகத்தில் பெண்கள் நடிப்பதில்லை, ஆண்கள்தான் பெண்வேடமிட்டு நடித்து வந்தார்கள். இந்த நிலையில் நேரடிய ஒரு பெண் நடிப்பதும், பாடுவதும் வேகமாக பரவியது. அவரது பாட்டும் நடிப்பும் எல்லைகளை தாண்டிச் சென்றது. கண்ணையா நாடக கம்பெனி ராஜலட்சுமிக்கு பெரிய சம்பளம் கொடுத்து தன் கம்பெனியில் சேர்த்துக் கொண்டது. கே.எஸ்.செல்லப்பாவின் கம்பெனி ராஜலட்சுமிக்கு மாதம் 75 ரூபாய் சம்பளம் கொடுத்து ரங்கூனுக்கு அழைத்துச் சென்று நாடகம் போட்டது. அக்கால நாடக ஹீரோ எஸ்.ஜி.கிட்டப்பாவுடன் இணைந்து நடித்ததும் அவரது புகழ் பரவத் தொடங்கியது. ராஜலட்சுமியின் தேதிக்காக நாடக ஹீரோக்கள் காத்துகிடக்கத் தொடங்கினார்கள்.
வெள்ளித்திரையின் முதல் ஹீரோயின்
நாடக உலகின் கனவு கன்னியாக ராஜலட்சுமி வலம் வந்து கொண்டிருந்தபோது தமிழ் சினிமாவில் மவுன படங்கள் அறிமுகமானது. அதிலும் முதலில் ஆண்கள்தான் நடித்தார்கள். ஏ.நாராயண அய்யர் என்பவர் ராஜலட்சுமியை சினிமாவில் அறிமுகப்படுத்தினார். 1929ம் ஆண்டு வெளிவந்த கோவலன் என்ற மவுனப்படம்தான் ராஜலட்சுமிக்கு முதல் படம். அதன் பிறகு உஷாசுந்தரி உள்பட பத்துக்கும் மேற்பட்ட ஊமைப் படங்களில் நடித்தார். அதன் பிறகு பேசும் படங்கள் வந்தது. இம்பீரியல் மூவிடோன் நிறுவனம் தமிழ், தெலுங்கில் காளிதாஸ் என்ற முதல் பேசும் படத்தை தயாரித்தது. இதில் நடிக்க ராஜலட்சுமியை தேர்வு செய்த நிறுவனம் அவரை மும்பைக்கு அழைத்துச் சென்று குரல் வளம் மற்றும் மேக்அப் டெஸ்ட் நடத்தி ஓகே சொன்னது.
1931ம் ஆண்டு அக்டோபர் 31ந் தேதி சென்னை செண்ட்ரல் தியேட்டரில் காளிதாஸ் ரிலீசானது. தமிழ் சினிமாவின் முதல் ஹீரோயின் திரையில் தோன்றினார். அந்தப் படத்தில் டி.பி.ராஜலட்சுமி பாடி, ஆடிய "மன்மத பாணமடா மாரில் பாயுதடா" என்ற பாடல் அப்போது தமிழ்நாடே கொண்டாடிய துள்ளல் பாடல் (குத்து சாங்). அதைத் தொடர்ந்து சாவித்ரி, வள்ளி திருமணம், திரௌபதி, வஸ்திரா பரிணயம், குலசேகரா உள்பட பல படங்களில் நடித்தார். அப்போது நம்பர் ஒன் ஹீரோவாக இருந்த வி.ஏ.செல்லப்பாவும், ராஜலட்சுமியும் இணைந்து நடித்த படங்கள் சூப்பர் ஹிட்டானது. தமிழ் சினிமாவின் முதல் மேட் ஃபார் ஈச் அதர் ஜோடி இவர்கள்தான்.
தொடரும்.............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தமிழ் சினிமாவின் ராணி
நடிகையாக வாழ்க்கையை தொடங்கினாலும், தயாரிப்பாளர், இயக்குனர். நாவலாசிரியர், திரையரங்கு உரிமையாளர் என பல்வேறு தளங்களில் 20 ஆண்டுகள் ராஜலட்சுமி வலம் வந்தார். அந்த வகையில் தமிழ் சினிமாவின் முதல் பெண் தயாரிப்பாளர், பெண் இயக்குனரும் அவர்தான். மிஸ்கமலா, இந்திய தாய், மதுரை வீரன் (எம்.ஜி.ஆர் நடித்த படம் அல்ல), உள்பட சில படங்களை இயக்கினார். வள்ளி திருமணம் படத்தில் நடித்தபோது அதில் தனக்கு ஜோடியாக நடித்த டி.வி.சுந்தரம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஒரு பெண் குழந்தைக்கும் தாயானார்.
சினிமாவில் சம்பாதித்த பணத்தை சினிமாவிலேயே முதலீடு செய்தார் ராஜலட்சுமி. சொந்த பட தயாரிப்பில் பெரும் பொருளை இழந்த ராஜலட்சுமி அதைப் பற்றி கலங்காமல் தொடர்ந்து சினிமாவுக்கே தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார். அதனால் அந்தக் காலத்திலேயே அவர் சினிமா ராணி என்ற சிறப்பு பெயரில் அழைக்கப்பட்டார். அவரது நூற்றாண்டு விழாவை கொண்டாடுவது அரசின் கடமை மட்டுமல்ல ஒவ்வொரு சினிமா ரசிகனின் கடமையாகும்.
நன்றி : தினமலர்
நடிகையாக வாழ்க்கையை தொடங்கினாலும், தயாரிப்பாளர், இயக்குனர். நாவலாசிரியர், திரையரங்கு உரிமையாளர் என பல்வேறு தளங்களில் 20 ஆண்டுகள் ராஜலட்சுமி வலம் வந்தார். அந்த வகையில் தமிழ் சினிமாவின் முதல் பெண் தயாரிப்பாளர், பெண் இயக்குனரும் அவர்தான். மிஸ்கமலா, இந்திய தாய், மதுரை வீரன் (எம்.ஜி.ஆர் நடித்த படம் அல்ல), உள்பட சில படங்களை இயக்கினார். வள்ளி திருமணம் படத்தில் நடித்தபோது அதில் தனக்கு ஜோடியாக நடித்த டி.வி.சுந்தரம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஒரு பெண் குழந்தைக்கும் தாயானார்.
சினிமாவில் சம்பாதித்த பணத்தை சினிமாவிலேயே முதலீடு செய்தார் ராஜலட்சுமி. சொந்த பட தயாரிப்பில் பெரும் பொருளை இழந்த ராஜலட்சுமி அதைப் பற்றி கலங்காமல் தொடர்ந்து சினிமாவுக்கே தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார். அதனால் அந்தக் காலத்திலேயே அவர் சினிமா ராணி என்ற சிறப்பு பெயரில் அழைக்கப்பட்டார். அவரது நூற்றாண்டு விழாவை கொண்டாடுவது அரசின் கடமை மட்டுமல்ல ஒவ்வொரு சினிமா ரசிகனின் கடமையாகும்.
நன்றி : தினமலர்
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
நல்ல தகவல்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|