புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மார்கழி மாத ராசி பலன்கள் !
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேஷம்: சுபயோக சுப மாதம். யோக அமைப்புகள் சாதகமாக இருப்பதால் எண்ணங்கள், ஏக்கங்கள் நிறைவேறும். ராசிநாதன், சூரியன் பலமாக பார்வை செய்வதால் மனதிற்கினிய சம்பவங்கள் கூடி வரும். குழந்தை பாக்யத்துக்கு ஏங்கி தவித்தவர்களுக்கு, ராசியில் ஆட்சி பெற்ற சூரியனால் இந்த மாதம் நல்ல செய்தி உண்டு. புதிய வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு பெரிய நிறுவனத்தில் தகுதியான வேலை அமையும். மாமியார், நாத்தனார் மூலம் மகிழ்ச்சியும், பரிசுகளும் கிடைக்கும். சமையலறைக்கு தேவையான மின்சாதனங்கள் வாங்குவீர்கள். சகோதர உறவுகளால் அலைச்சல், டென்ஷன், செலவுகள் ஏற்பட்டு விலகும்.
கடல் கடந்து செல்வதற்கான ஏற்பாடுகளை செய்வீர்கள். நிலம், வீடு, சொத்து வாங்கும் முயற்சிகளில் கவனம், நிதா னம் தேவை. குழந்தைகள் உடல்நலத்தில் கவனம் தேவை. சிறிய மருத்துவ செலவுகள் வரலாம். தந்தையிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். அவரது ஆலோசனைகளை கேட்பது நல்லது. உத்யோகத்தில் நல்ல மாற்றங்கள் வரும். பதவி, சம்பள உயர்வு பற்றிய தகவல் கிடைக்கும். வியாபாரம் ஸ்திரமாக இருக்கும். புதிய முயற்சிகள் பலன் தரும்.
அஸ்வினி : இது சுபயோக சுப நேரம்.
பரணி : நிதானமாக செயல் பட வேண்டும்.
கிருத்திகை : பண வரவு, பொருள் சேர்க்கை உண்டு.
பரிகாரம்: ஓம் நமசிவாய என்று தினமும் 108 முறை சொல்லலாம். அமாவாசை, பவுர்ணமியன்று சிவ ஸ்தலங்களில் அன்னதானம் செய்யலாம். காது கேளாதோர், வாய் பேசாதோருக்கு உதவலாம்.
கடல் கடந்து செல்வதற்கான ஏற்பாடுகளை செய்வீர்கள். நிலம், வீடு, சொத்து வாங்கும் முயற்சிகளில் கவனம், நிதா னம் தேவை. குழந்தைகள் உடல்நலத்தில் கவனம் தேவை. சிறிய மருத்துவ செலவுகள் வரலாம். தந்தையிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். அவரது ஆலோசனைகளை கேட்பது நல்லது. உத்யோகத்தில் நல்ல மாற்றங்கள் வரும். பதவி, சம்பள உயர்வு பற்றிய தகவல் கிடைக்கும். வியாபாரம் ஸ்திரமாக இருக்கும். புதிய முயற்சிகள் பலன் தரும்.
அஸ்வினி : இது சுபயோக சுப நேரம்.
பரணி : நிதானமாக செயல் பட வேண்டும்.
கிருத்திகை : பண வரவு, பொருள் சேர்க்கை உண்டு.
பரிகாரம்: ஓம் நமசிவாய என்று தினமும் 108 முறை சொல்லலாம். அமாவாசை, பவுர்ணமியன்று சிவ ஸ்தலங்களில் அன்னதானம் செய்யலாம். காது கேளாதோர், வாய் பேசாதோருக்கு உதவலாம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரிஷபம்: யோகாதிபதிகளின் பார்வை, சேர்க்கை காரணமாக காரிய வெற்றி, மனமகிழ்ச்சி உண்டு. செல்வாக்கு, சொல்வாக்கு உயரும். மகள் கர்ப்ப சம்பந்தமாக இனிக்கும் செய்தி வரும். மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்கள் பூரண குணம் அடைவார்கள். கொடுக்கல், வாங்கலில் நின்றுபோன பணம் வந்து சேரும். ராகு சஞ்சாரம் காரணமாக உடல் உபாதைகள் வரலாம். சிறிய உபாதைதானே என அலட்சியம் செய்ய வேண்டாம். வீடு, நிலம் வாங்கும் முயற்சிகள் வெற்றியடையும்.
உயர் பதவியில் இருக்கும் நண்பர் உதவுவார். புதிய வேலைக்கு தேர்வு எழுதியவர்களுக்கு அனுகூலமான தகவல் வரும். சகோதர உறவுகளால் அலைச்சல், செலவுகள் இருக்கும். கன்னி பெண்களின் விருப்பங்கள் நிறைவேறும். பவுர்ணமிக்கு பிறகு சுபசெய்தி தேடி வரும். மிக்சி, பிரிட்ஜ் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். உத்யோகத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். சலுகைகள், ஆதாயம் எதிர் பார்க்கலாம். வியாபாரம் அமோகமாக நடக்கும். எதிர்ப்புகள், போட்டிகள் நீங்கும். வேலையாட்கள் சாதகமாக நடப்பார்கள்.
கிருத்திகை : அலைச்சல், பயணங்கள் இருக்கும்.
ரோகிணி : பொன், பொருள் சேர்க்கை உண்டு.
மிருக சீரிஷம்: இனிக்கும் செய்தி வரும்.
பரிகாரம்: ஓம் சிவ சிவ ஓம் என தினமும் தியானிக்கலாம். வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் பைரவரை வழிபடலாம். பார்வையற்றோருக்கு உதவி கள் செய்யலாம்.
உயர் பதவியில் இருக்கும் நண்பர் உதவுவார். புதிய வேலைக்கு தேர்வு எழுதியவர்களுக்கு அனுகூலமான தகவல் வரும். சகோதர உறவுகளால் அலைச்சல், செலவுகள் இருக்கும். கன்னி பெண்களின் விருப்பங்கள் நிறைவேறும். பவுர்ணமிக்கு பிறகு சுபசெய்தி தேடி வரும். மிக்சி, பிரிட்ஜ் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். உத்யோகத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். சலுகைகள், ஆதாயம் எதிர் பார்க்கலாம். வியாபாரம் அமோகமாக நடக்கும். எதிர்ப்புகள், போட்டிகள் நீங்கும். வேலையாட்கள் சாதகமாக நடப்பார்கள்.
கிருத்திகை : அலைச்சல், பயணங்கள் இருக்கும்.
ரோகிணி : பொன், பொருள் சேர்க்கை உண்டு.
மிருக சீரிஷம்: இனிக்கும் செய்தி வரும்.
பரிகாரம்: ஓம் சிவ சிவ ஓம் என தினமும் தியானிக்கலாம். வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் பைரவரை வழிபடலாம். பார்வையற்றோருக்கு உதவி கள் செய்யலாம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மிதுனம்: தன, பஞ்சம, பாக்ய ஸ்தானங்கள் பூரண பலம் பெறுவதால், இதுவரை இருந்த மனசஞ்சலம், இனம் புரியாத கவலைகள் நீங்கும். உற்சாகமாக, குதூகலமாக, தைரியமாக செயல்படுவீர்கள். பிள்ளைகள் திருமண விஷயமாக முக்கிய முடிவுகள் வரும். நடந்து முடிந்த விஷயங்களை பற்றி குடும்பத் தினருடன் விவாதிக்க வேண்டாம். சகோதரர்களால் மகிழ்ச்சியும், தக்க சமயத்தில் உதவிகளும் கிடைக்கும். மாமனார், மாமியாருடன் ஏற்பட்ட வருத்தங்கள் மறையும். சொந்த பந்தங்கள் வருகையால் மனமகிழ்ச்சி, செலவுகள் அதிகரிக்கும். பழைய வண்டியை மாற்றி புது வண்டி வாங்குவீர்கள்.
இட மாற்றம் சற்று தாமதமாகும். முடிவுகள் திடீரென மாறலாம். வழக்கு சம்பந்தமாக திடீர் பயணங்கள் இருக்கும். வெளிநாடு செல்ல விசா வந்து சேரும்.
கொடுக்கல், வாங்கலில் தேக்க நிலை நீங்கும். கைமாத்து கொடுத்த பணம் வசூலாகும். அலுவலகத்தில் நல்ல மாற்றங்கள் இருக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு. வியாபாரம் செழிப்படையும். புதிய தொழில் வாய்ப்புகள் வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : அலைச்சல், பயணங்கள் இருக்கும்.
திருவாதிரை : யோக காலம் ஆரம்பம். மனதிற்கினிய சம்பவங்கள் நடக்கும்.
புனர்பூசம் : நல்ல மாற்றங்கள் உண்டாகும்.
பரிகாரம்: தினமும் அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் படிக்கலாம். சனிக்கிழமை சக்கரத்தாழ்வாருக்கு துளசி அர்ச்சனை செய்யலாம். ஆதரவற்றோர் இல் லங்களுக்கு உதவலாம்.
இட மாற்றம் சற்று தாமதமாகும். முடிவுகள் திடீரென மாறலாம். வழக்கு சம்பந்தமாக திடீர் பயணங்கள் இருக்கும். வெளிநாடு செல்ல விசா வந்து சேரும்.
கொடுக்கல், வாங்கலில் தேக்க நிலை நீங்கும். கைமாத்து கொடுத்த பணம் வசூலாகும். அலுவலகத்தில் நல்ல மாற்றங்கள் இருக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு. வியாபாரம் செழிப்படையும். புதிய தொழில் வாய்ப்புகள் வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : அலைச்சல், பயணங்கள் இருக்கும்.
திருவாதிரை : யோக காலம் ஆரம்பம். மனதிற்கினிய சம்பவங்கள் நடக்கும்.
புனர்பூசம் : நல்ல மாற்றங்கள் உண்டாகும்.
பரிகாரம்: தினமும் அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் படிக்கலாம். சனிக்கிழமை சக்கரத்தாழ்வாருக்கு துளசி அர்ச்சனை செய்யலாம். ஆதரவற்றோர் இல் லங்களுக்கு உதவலாம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கடகம்: தன, பஞ்சம, பாக்யஸ்தான பலம் காரணமாக குடும்பத்தில் ஏற்பட்ட இறுக்கமான சூழ்நிலைகள் மறைந்து மனஅமைதி ஏற்படும். கணவன் -மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் மறைந்து நெருக்கம் அதிகமாகும். சுக்கிரன் சுப பலம் பெறுவதால் தங்கம் மற்றும் அசையா சொத்துகளில் பணத்தை முதலீடு செய்வீர்கள். திருமணத்துக்கு வரன் பார்த்தவர்களுக்கு பொருத்தமான சம்பந்தம் கூடிவரும். பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
வயிறு, கர்ப்பப்பை சம்பந்தமான உபாதைகள் வந்து நீங்கும். கேது சஞ்சாரம் காரணமாக மனத்தெளிவும், ஆலய தரிசனமும் உண்டு. நிலம் வாங்குவது, விற்பது சம்பந்தமான முயற்சிகள் வெற்றியடையும். மகள் கர்ப்ப சம்பந்தமாக இனிக்கும் செய்தி வரும். உத்யோகத்தில் சாதகமான மாற்றங்கள் உண்டாகும். விடுபட்டு போன, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சலுகைகள் மீண்டும் கிடைக்கும். வியாபாரம் அமோகமாக இருக்கும். பண வரவு தாராளமாக இருக்கும். ஊழியர்கள் நல்ல ஒத்துழைப்பு கொடுப்பார்கள்.
புனர்பூசம் : யோக காலம் ஆரம்பம்.
பூசம் : அலைச்சல், உடல் உபாதைகள் ஏற்பட்டு நீங்கும்.
ஆயில்யம் : பொன், பொருள் சேர்க்கை உண்டு.
பரிகாரம் : அருணாசல சிவ அருணஜடா என்று தியானிக்கலாம். ராகு காலத்தில் துர்க்கைக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபடலாம். மனநலம் பாதித்தோர், ஆதரவற்றோர் காப்பகங்களுக்கு உதவலாம்.
வயிறு, கர்ப்பப்பை சம்பந்தமான உபாதைகள் வந்து நீங்கும். கேது சஞ்சாரம் காரணமாக மனத்தெளிவும், ஆலய தரிசனமும் உண்டு. நிலம் வாங்குவது, விற்பது சம்பந்தமான முயற்சிகள் வெற்றியடையும். மகள் கர்ப்ப சம்பந்தமாக இனிக்கும் செய்தி வரும். உத்யோகத்தில் சாதகமான மாற்றங்கள் உண்டாகும். விடுபட்டு போன, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சலுகைகள் மீண்டும் கிடைக்கும். வியாபாரம் அமோகமாக இருக்கும். பண வரவு தாராளமாக இருக்கும். ஊழியர்கள் நல்ல ஒத்துழைப்பு கொடுப்பார்கள்.
புனர்பூசம் : யோக காலம் ஆரம்பம்.
பூசம் : அலைச்சல், உடல் உபாதைகள் ஏற்பட்டு நீங்கும்.
ஆயில்யம் : பொன், பொருள் சேர்க்கை உண்டு.
பரிகாரம் : அருணாசல சிவ அருணஜடா என்று தியானிக்கலாம். ராகு காலத்தில் துர்க்கைக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபடலாம். மனநலம் பாதித்தோர், ஆதரவற்றோர் காப்பகங்களுக்கு உதவலாம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிம்மம்: உங்கள் திட்டங்கள், எண்ணங்கள் முழுமையாக வெற்றியடையும் நேரம். காலதாமதமாகி சலிப்பு ஏற்பட்ட விஷயங்கள் தானாக கூடிவரும். கணவன்- மனைவி இடையே மனநிறைவும், திருப்திகரமான சூழலும் ஏற்படும். சுகபோகத்தை தரும் சுக்கிரன் வலுவாக இருப்பதால் ஆடல், பாடல், சங்கீதம் என குதூலகமாக இருப்பீர்கள். பெண்களால் திடீர் அதிர்ஷ்டம் வரும். மின்சாதனங்கள் செலவு வைக்கும். மகன், மகள் திருமண விஷயமாக முக்கிய முடிவுகள் ஏற்படும். முக்கிய சந்திப்புகளும் நடக்கும்.
பெண்களுக்கு கணவர் வகை உறவுகளால் டென்ஷன், அலைச்சல் வரலாம். இடமாற்றம் சம்பந்தமாக சிறிது தாமதம் ஏற்படும். குடும்பத்தை பிரிந்து வெளிநாட்டில் இருப்பவர்கள் சொந்த ஊர் திரும்புவார்கள். சொந்த பந்தங்கள் வருகையால் மகிழ்ச்சி, செலவுகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் சீரான போக்கு காணப்படும். அலுவலகம், வங்கிகளில் பணப் பொறுப்புகளை கையாள்ப வர்கள் கவனமாக இருப்பது அவசியம். சாப்பிட, ஓய்வெடுக்க கூட நேரமில்லாத அளவுக்கு வியாபாரம் அமோகமாக நடக்கும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறையும் இருக்கும்.
மகம் : கவனமாக இருப்பது அவசியம்.
பூரம் : சுபயோக சுபநேரம்.
உத்திரம் : ஏற்ற இறக்கத்தை சந்திப்பார்கள்.
பரிகாரம்: தினமும் விஷ்ணு சகஸ்ரநாமம் படிக்கலாம். சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு சாற்றி வணங்கலாம். ஏழை நோயாளி களுக்கு உதவலாம்.
பெண்களுக்கு கணவர் வகை உறவுகளால் டென்ஷன், அலைச்சல் வரலாம். இடமாற்றம் சம்பந்தமாக சிறிது தாமதம் ஏற்படும். குடும்பத்தை பிரிந்து வெளிநாட்டில் இருப்பவர்கள் சொந்த ஊர் திரும்புவார்கள். சொந்த பந்தங்கள் வருகையால் மகிழ்ச்சி, செலவுகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் சீரான போக்கு காணப்படும். அலுவலகம், வங்கிகளில் பணப் பொறுப்புகளை கையாள்ப வர்கள் கவனமாக இருப்பது அவசியம். சாப்பிட, ஓய்வெடுக்க கூட நேரமில்லாத அளவுக்கு வியாபாரம் அமோகமாக நடக்கும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறையும் இருக்கும்.
மகம் : கவனமாக இருப்பது அவசியம்.
பூரம் : சுபயோக சுபநேரம்.
உத்திரம் : ஏற்ற இறக்கத்தை சந்திப்பார்கள்.
பரிகாரம்: தினமும் விஷ்ணு சகஸ்ரநாமம் படிக்கலாம். சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு சாற்றி வணங்கலாம். ஏழை நோயாளி களுக்கு உதவலாம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கன்னி: திட தைரிய வீரியஸ்தான பலம் காரணமாக எதிர்ப்புகள் நீங்கும். துணிச்சலுடன், தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். காலியாக இருக்கும் பிளாட், கடைக்கு புது வாடகைதாரர்கள் வருவார்கள். தாய் உடல்நலம் சீராகும். அவர் மூலம் முக்கிய உதவிகள் கிடைக்கும். பேரன், பேத்திகள் சேமிப்பு பணம் தங்க நகைகளாக மாறும். காது, தொண்டை சம்பந்தமாக உபாதைகள் வரலாம். கன்னி பெண்களின் எண்ணங்கள், ஆசைகள் நிறைவேறும். அரசு தொடர்பான காரியங்கள் சிறிது அலைச்சலுக்கு பிறகு முடிவுக்கு வரும்.
சுபதிசை நடப்பவர்கள் நான்கு சக்கர வாகனம் வாங்கும் யோகம் உண்டு. புதிய வீட்டுக்கு குடிபோவதற்கான ஏற்பாடுகளை செய்வீர்கள். குலதெய்வ வழிபாடுகள், பரிகார பூஜைகள் இனிதே நிறைவேறும். உத்யோகத்தில் நிதானம், கவனம் தேவை. சக ஊழியர்களின் வேலைகளையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். வியாபாரம் ஸ்திரமாக இருக்கும். வேலையாட்கள், பங்குதாரர்களால் சில மனவருத்தங்கள் வரலாம்.
உத்திரம் : அலைச்சல், பயணங்கள் இருக்கும்.
அஸ்தம் : பொருள் வரவு, ஆபரண சேர்க்கை உண்டு.
சித்திரை : எண்ணங்கள், ஆசைகள் நிறைவேறும்.
பரிகாரம்: ஸ்ரீரமணாய என்று தினமும் தியானிக்கலாம். அம்மன், அம்பாள் கோயிலுக்கு மஞ்சள், குங்குமம் வாங்கித் தரலாம். சாலையோரம் வசிப்பவர்களுக்கு உடை, போர்வை தானம் செய்யலாம்.
சுபதிசை நடப்பவர்கள் நான்கு சக்கர வாகனம் வாங்கும் யோகம் உண்டு. புதிய வீட்டுக்கு குடிபோவதற்கான ஏற்பாடுகளை செய்வீர்கள். குலதெய்வ வழிபாடுகள், பரிகார பூஜைகள் இனிதே நிறைவேறும். உத்யோகத்தில் நிதானம், கவனம் தேவை. சக ஊழியர்களின் வேலைகளையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். வியாபாரம் ஸ்திரமாக இருக்கும். வேலையாட்கள், பங்குதாரர்களால் சில மனவருத்தங்கள் வரலாம்.
உத்திரம் : அலைச்சல், பயணங்கள் இருக்கும்.
அஸ்தம் : பொருள் வரவு, ஆபரண சேர்க்கை உண்டு.
சித்திரை : எண்ணங்கள், ஆசைகள் நிறைவேறும்.
பரிகாரம்: ஸ்ரீரமணாய என்று தினமும் தியானிக்கலாம். அம்மன், அம்பாள் கோயிலுக்கு மஞ்சள், குங்குமம் வாங்கித் தரலாம். சாலையோரம் வசிப்பவர்களுக்கு உடை, போர்வை தானம் செய்யலாம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
துலாம்: ஏற்ற இறக்கம், நிறை குறைகள், வரவு செலவுகள் இணைந்த மாதம். பெண்களுக்கு ஏற்பட்ட இனம் புரியாத பயம், கவலைகள் நீங்கும். வேலை சம்பந்தமாக தேர்வு எழுதியவர்கள் இன்டர்வியூ முடித்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். பயணத்தின்போது கவனம் தேவை. கைப்பொருள் இழப்பு ஏற்படலாம். திருமண வயதில் உள்ள ஆண், பெண்களுக்கு அவர்கள் விரும்பியபடி நல்ல இடம் அமையும். சமையலறைக்கு தேவையான மிக்சி, கிரைண்டர், மின்சார அடுப்பு போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள், மகளுக்கு சுகப்பிரசவம் அமையும். மருத்துவ செலவுகளுக்கு வாய்ப்புள்ளது.
தசா புக்தி சாதகமாக இருப்பவர்கள் வீடு, நிலம், பிளாட் வாங்கும் யோகம் உள்ளது. மாமியார் உடல்நலம் பாதிக்கப்படலாம். சொந்த பந்தங்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சலுகைகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் ஏற்ற, இறக்கமாக இருக்கும். எதிர்பார்த்த ஆர்டர், கான்ட்ராக்ட் சற்று தாமதமாகலாம்.
சித்திரை : மனத்தெளிவும், குதூகலமும் பிறக்கும்.
சுவாதி : எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
விசாகம் : சொத்து வாங்கும் யோகம் உள்ளது.
பரிகாரம்: தினமும் விநாயகர் அகவல் படிக்கலாம். பவுர்ணமி விரதம் இருந்து அம்பாள், தலங்களில் கதப்ப சாதம் வினியோகம் செய்யலாம். வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு உதவலாம்.
தசா புக்தி சாதகமாக இருப்பவர்கள் வீடு, நிலம், பிளாட் வாங்கும் யோகம் உள்ளது. மாமியார் உடல்நலம் பாதிக்கப்படலாம். சொந்த பந்தங்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சலுகைகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் ஏற்ற, இறக்கமாக இருக்கும். எதிர்பார்த்த ஆர்டர், கான்ட்ராக்ட் சற்று தாமதமாகலாம்.
சித்திரை : மனத்தெளிவும், குதூகலமும் பிறக்கும்.
சுவாதி : எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
விசாகம் : சொத்து வாங்கும் யோகம் உள்ளது.
பரிகாரம்: தினமும் விநாயகர் அகவல் படிக்கலாம். பவுர்ணமி விரதம் இருந்து அம்பாள், தலங்களில் கதப்ப சாதம் வினியோகம் செய்யலாம். வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு உதவலாம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விருச்சிகம்: ஆதாயம், வரவு, செலவு, தடை, சுபசெய்தி என கலவையான பலன்கள் இருக்கும். கொடுக்கல், வாங்கலில் ஏற்பட்ட தேக்க நிலை நீங்கும். திருமணத்துக்காக வரன் பார்த்தவர்களுக்கு பொருத்தமான சம்பந்தம் கூடிவரும். நிழல் கிரகங்களால் மனஉளைச்சல், கோபதாபங்கள் வரலாம். பெண்கள் சகிப்புத்தன்மையுடன் நடப்பது அவசியம். பண வரவு அதிகரித்தாலும் காசு, பணம் தங்காத வகையில் செலவுகளும் கூடும். பிரசித்தி பெற்ற ஸ்தலங் களுக்கு சொந்த பந்தங்களுடன் சென்று வருவீர்கள்.
இதனால் மனஅமைதி, இனிமையான அனுபவங்கள் கிடைக்கும். தடைபட்டிருந்த கட்டிட வேலைகள் நல்லபடியாக தொடங்கும். குழந்தை பாக்யம் எதிர்பார்த்தவர்களுக்கு இனிக்கும் செய்தி உண்டு. உத்யோகத்தில் சாதகமான திருப்பங்கள் உண்டாகும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் சாதக, பாதகங்கள் கலந்து இருக்கும். அரசு சம்பந்தமான வேலைகளால் அலைச்சல், தொல்லைகள், செலவு வரலாம். எதையும் நிதானத்துடன் அணுகவும்.
விசாகம் : ஆலய தரிசனமும், இனிமையான அனுபவங்களும் உண்டு.
அனுஷம் : செலவுகள், மனஉளைச்சல் ஏற்பட்டு விலகும்.
கேட்டை : நட்சத்திரத்துக்கு சுபசெய்தி கிடைக்கும்.
பரிகாரம்: தினமும் கந்த சஷ்டி கவசம் படிக்கலாம். பிரதோஷத்தன்று சிவனுக்கு வில்வ மாலை சாற்றி வழிபடலாம். ஏழை பெண்கள் திருமணத்துக்கு உதவலாம்.
இதனால் மனஅமைதி, இனிமையான அனுபவங்கள் கிடைக்கும். தடைபட்டிருந்த கட்டிட வேலைகள் நல்லபடியாக தொடங்கும். குழந்தை பாக்யம் எதிர்பார்த்தவர்களுக்கு இனிக்கும் செய்தி உண்டு. உத்யோகத்தில் சாதகமான திருப்பங்கள் உண்டாகும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் சாதக, பாதகங்கள் கலந்து இருக்கும். அரசு சம்பந்தமான வேலைகளால் அலைச்சல், தொல்லைகள், செலவு வரலாம். எதையும் நிதானத்துடன் அணுகவும்.
விசாகம் : ஆலய தரிசனமும், இனிமையான அனுபவங்களும் உண்டு.
அனுஷம் : செலவுகள், மனஉளைச்சல் ஏற்பட்டு விலகும்.
கேட்டை : நட்சத்திரத்துக்கு சுபசெய்தி கிடைக்கும்.
பரிகாரம்: தினமும் கந்த சஷ்டி கவசம் படிக்கலாம். பிரதோஷத்தன்று சிவனுக்கு வில்வ மாலை சாற்றி வழிபடலாம். ஏழை பெண்கள் திருமணத்துக்கு உதவலாம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தனுசு: இடையூறுகள், தடுமாற்றங்கள் நீங்கும் நேரம். எண்ணங்கள் நிறைவேறும் வகையில் கிரக நிலைகள் உள்ளன. உங்களை உதாசீனப்படுத்திய உறவினர்கள் நெருங்கி வந்து உறவாடுவார்கள். மருமகள் கர்ப்ப சம்பந்தமாக தித்திக்கும் செய்தி வரும். புதிய வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். மாமியார் உடல்நலம் பாதிக்கப்படலாம். நண்பர்களுடன் விருந்து, சுற்றுலா என சென்று வருவீர்கள். சகோதரி திருமண விஷயமாக முக்கிய சந்திப்புகளும், முடிவுகளும் ஏற்படும். நிலம், சொத்து சம்பந்தமாக ஆலோசித்து முடிவு எடுக்கவும்.
பழைய வண்டியை மாற்றி புது வண்டி வாங்குவீர்கள். வசதியான பெரிய வீட்டுக்கு குடிபோகும் நேரம் வந்துள்ளது. எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் செலவு வைக்கும். வழக்கு சம்பந்தமாக சமாதான பேச்சுவார்த்தைக்கு வாய்ப்புள்ளது. உத்யோகத்தில் ஏற்பட்ட மனகசப்புகள் மறையும். நல்ல மாற்றங்கள் உண்டாகும். பவுர்ணமிக்கு பிறகு பதவி உயர்வு பற்றி தகவல் வரும். வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். பழைய பாக்கிகள் வசூலாகும். தேவை இல்லாமல் புதிய கொள்முதல்கள் செய்ய வேண்டாம்.
மூலம் : நிதானமாக இருப்பது நல்லது.
பூராடம் : யோக பலன்கள் உண்டாகும்.
உத்திராடம் : வாகன யோகம், பொருள் சேர்க்கை உண்டு.
பரிகாரம்: தினமும் தட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம் படிக்கலாம். சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, காகத்துக்கு உணவிடலாம். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவலாம்.
பழைய வண்டியை மாற்றி புது வண்டி வாங்குவீர்கள். வசதியான பெரிய வீட்டுக்கு குடிபோகும் நேரம் வந்துள்ளது. எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் செலவு வைக்கும். வழக்கு சம்பந்தமாக சமாதான பேச்சுவார்த்தைக்கு வாய்ப்புள்ளது. உத்யோகத்தில் ஏற்பட்ட மனகசப்புகள் மறையும். நல்ல மாற்றங்கள் உண்டாகும். பவுர்ணமிக்கு பிறகு பதவி உயர்வு பற்றி தகவல் வரும். வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். பழைய பாக்கிகள் வசூலாகும். தேவை இல்லாமல் புதிய கொள்முதல்கள் செய்ய வேண்டாம்.
மூலம் : நிதானமாக இருப்பது நல்லது.
பூராடம் : யோக பலன்கள் உண்டாகும்.
உத்திராடம் : வாகன யோகம், பொருள் சேர்க்கை உண்டு.
பரிகாரம்: தினமும் தட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம் படிக்கலாம். சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, காகத்துக்கு உணவிடலாம். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவலாம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மகரம்: ஏற்றங்கள், மாற்றங்கள் உண்டாகும் நேரம். இதுநாள்வரை இருந்து வந்த உடல் சோர்வு, மனசோர்வு நீங்கும். புதிய வேலைக்கு முயற்சித்தவர் களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். பிறந்த வீட்டில் இருந்து பெண்களுக்கு சாதகமான செய்தி வரும். சொத்து விஷயத்தில் ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் விலகும். தாய் உடல்நலத்தில் கவனம் தேவை. சிறிய மருத்துவ செலவுகள் வரலாம். சொந்த பந்தங்களின் வீட்டு விசேஷங்கள் மூலம் அலைச்சல், மொய் பணம் என செலவுகள் ஏற்படும். மகள் கர்ப்ப சம்பந்தமாக இனிக்கும் தகவல் கிடைக்கும்.
வீடு மாறும் முயற்சிகளில் சில தடைகள் வரலாம். குக்கர், மின்சார அடுப்பு போன்ற சாதனங்ள் வாங்குவீர்கள். நிலம் விற்பது சம்பந்தமாக முக்கிய முடிவுகள் ஏற்படும். உத்யோகத் தில் அலைச்சல், பயணங்கள் இருந்தாலும் சலுகைகள், ஆதாயம் கிடைக்கும். வியாபாரம் செழிப்படையும். பண வரவு அமோகமாக இருக்கும். புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள்.
உத்திராடம் : அலைச்சல், செலவுகள் உண்டு.
திருவோணம் : திடீர் ராஜ யோக அம்சம் உண்டு.
அவிட்டம் : பொருள் சேர்க்கை, பயணங்கள் இருக்கும்.
பரிகாரம்: ஸ்ரீராம் ஜெய்ராம் என்று தினமும் 108 முறை சொல்லலாம். பவுர்ணமி விரதம் இருந்து அம்பாள் ஸ்தலங்களுக்கு சென்று வழிபடலாம். ஏழை மாணவர் கல்விக்கு உதவலாம்.
வீடு மாறும் முயற்சிகளில் சில தடைகள் வரலாம். குக்கர், மின்சார அடுப்பு போன்ற சாதனங்ள் வாங்குவீர்கள். நிலம் விற்பது சம்பந்தமாக முக்கிய முடிவுகள் ஏற்படும். உத்யோகத் தில் அலைச்சல், பயணங்கள் இருந்தாலும் சலுகைகள், ஆதாயம் கிடைக்கும். வியாபாரம் செழிப்படையும். பண வரவு அமோகமாக இருக்கும். புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள்.
உத்திராடம் : அலைச்சல், செலவுகள் உண்டு.
திருவோணம் : திடீர் ராஜ யோக அம்சம் உண்டு.
அவிட்டம் : பொருள் சேர்க்கை, பயணங்கள் இருக்கும்.
பரிகாரம்: ஸ்ரீராம் ஜெய்ராம் என்று தினமும் 108 முறை சொல்லலாம். பவுர்ணமி விரதம் இருந்து அம்பாள் ஸ்தலங்களுக்கு சென்று வழிபடலாம். ஏழை மாணவர் கல்விக்கு உதவலாம்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|