புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_c10இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_m10இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_c10 
68 Posts - 45%
heezulia
இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_c10இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_m10இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_c10இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_m10இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_c10 
5 Posts - 3%
prajai
இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_c10இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_m10இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_c10 
4 Posts - 3%
jairam
இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_c10இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_m10இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_c10 
2 Posts - 1%
Jenila
இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_c10இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_m10இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_c10இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_m10இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_c10இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_m10இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_c10 
1 Post - 1%
M. Priya
இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_c10இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_m10இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_c10 
1 Post - 1%
kargan86
இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_c10இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_m10இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_c10இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_m10இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_c10இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_m10இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_c10இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_m10இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_c10 
9 Posts - 4%
prajai
இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_c10இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_m10இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_c10 
6 Posts - 3%
Jenila
இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_c10இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_m10இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_c10 
4 Posts - 2%
Rutu
இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_c10இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_m10இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_c10 
3 Posts - 1%
Baarushree
இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_c10இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_m10இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_c10இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_m10இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_c10 
2 Posts - 1%
jairam
இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_c10இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_m10இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_c10இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_m10இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தப் பெயர்கள் எப்படி வந்தன?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 09, 2014 11:31 am

இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? AHJIK3ahT3WNTDQRNVWM+12(1)

சஹாரா:

"சஹாரா' என்னும் சொல்லுக்கு அரேபிய மொழியில் "பாலைவனம்' என்று பொருள்.

"ஆரஞ்ச்' வந்த வழி:

வடமொழியில் "நருகுங்கோ' (NAGRUNGO) ஆக இருந்து இந்துஸ்தானியில் "நாருங்கோ' ஆகி உருதுவில் நாரஞ்சாகி, இத்தாலியில் "ஆரஞ்சியா'வாகி ஆங்கிலத்தில் "ஆரஞ்ச்' ஆகிவிட்டது இந்த ORANGE.

தாய் + தந்தை:

தாய், தந்தை என்ற பெயர்களுக்குக் காரணம் என்ன தெரியுமா? குழந்தையைத் தாவி எடுத்துத் தழுவுதலால் "தாய்' என்று பெயர் வந்தது. அதேபோல குழந்தையைத் தந்த தலைவன் தந்தை. தந்த + ஐ இரண்டும் சேர்ந்தது "தந்தை' ஆனது.

உதகமண்டலம்:

தோடர்கள் மலைப்பகுதிகளில் வாழ்கிறார்கள். இவர்கள் குடிசைகள் இருக்கும் பகுதிகளுக்கு
"மந்து' என்று பெயர். உதகையில் இவர்கள் குடிசைகள் இருக்கின்றன. இதற்கு "உத மந்து' என்று பெயர். இதனால்தான் இந்தப் பகுதிக்கு "உதகமண்ட்' என்றும் "உதக மண்டலம்' என்றும் பெயர் வந்தது.

காகிதம்:

"காகிதம்' என்பது தமிழ்ச் சொல் அல்ல. அரபுச் சொல். "காகஸ்' என்ற அரபுச் சொல்தான் தமிழில் "காகிதம்' என்று வழங்கப்படுகின்றது.

..................................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 09, 2014 11:33 am

திங்கள்:

திங்கள் என்றால் "சந்திரன்'. வானத்தில் தோன்றி, வளர்ந்து, தேய்ந்து, மறையும்வரை உள்ள கால அளவே "திங்கள்' அல்லது "மாதம்' ஆகும்.

கிருதா:


"கிருதா' என்ற சொல் "கிர்தா' என்ற உருதுச் சொல்லிலிருந்து வந்தது.

சர்க்கரை:

சர்க்கரை என்ற சொல் "சொர சொரப்பு' என்று வழங்குவதால் சர்க்கரை. இது "ஜர்ஜரா' என்ற வடசொல்லின் திரிபு.

டொபாக்கோ (புகையிலை):

ஊதல், உண்ணல், உறிஞ்சல் ஆகிய மூன்றுக்கும் பயன்படுவது புகையிலை. இந்த இலைக்கு டொபாக்கோ என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? இந்த இலையைப் போட்டு சிவப்பிந்தியர்கள் புகை பிடிப்பதை வால்டர் ராலே என்பவர் முதன்முதலாகப் பார்த்து அறிந்துகொண்டார். இந்த இலைகளைச் சுருட்டி வாயில் வைத்துப் புகைத்தால் அந்தப் புகையை இழுப்பது சுவாரஸ்யமாக இருக்கும் என்பதை சிவப்பிந்தியர்கள்தான் முதன் முதலாகக் கண்டுபிடித்தனர். இலைகளை அம்மாதிரி சுருட்டுவதை அவர்கள் தங்கள் மொழியில் "டோபாகோ' என்று அழைத்தனர். அதுவே நாளடைவில் டொபாக்கோ என்று மருவி விட்டது.

பஞ்சாங்கம்:

கரணம், திதி, நட்சத்திரம், யோகம், வாரம் - இவைகள் அடங்கியதுதான் "பஞ்சாங்கம்'. பஞ்ச் என்றால் ஐந்து. அங்கம் -பங்கு வகிப்பது; இடம்பெறுவது. முதலில் சொன்ன ஐந்தும் அங்கம் வகிப்பதால் "பஞ்சாங்கம்' என்று பெயர் வந்தது.

ஆலமரம்:

ஆலமரத்துக்கு ஆங்கிலத்தில் "பன்யன்' என்று பெயர். பனியன் என்னும் சில வியாபாரிகள் பாரசீக வளைகுடாவில் "பந்ரா அப்பாஸ்' என்னும் துறைமுகத்துக்கு அருகில் இருந்த ஒரு ஆலமரத்தின் அடியில் கோயில் கட்டி வழிபட்டு வந்தார்கள் என்றும்,
அதனால் அந்த மரத்துக்கு பன்யன் என்ற பெயர் வந்ததாகவும் கூறுகிறார்கள்.

நா. கிருஷ்ணவேலு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Jan 09, 2014 11:58 am

krishnaamma wrote:

வடமொழியில் "நருகுங்கோ' (NAGRUNGO) ஆக இருந்து இந்துஸ்தானியில் "நாருங்கோ' ஆகி உருதுவில் நாரஞ்சாகி, இத்தாலியில் "ஆரஞ்சியா'வாகி ஆங்கிலத்தில் "ஆரஞ்ச்' ஆகிவிட்டது இந்த ORANGE.


இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த நாரத்தைக் காய் (நார்த்தங்காய்) என்னும் பெயரிலிருந்து மருவி வடமொழிக்குச் சென்றிருக்குமோ?
பார்த்திபன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பார்த்திபன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 09, 2014 12:01 pm

பார்த்திபன் wrote:
krishnaamma wrote:

வடமொழியில் "நருகுங்கோ' (NAGRUNGO) ஆக இருந்து இந்துஸ்தானியில் "நாருங்கோ' ஆகி உருதுவில் நாரஞ்சாகி, இத்தாலியில் "ஆரஞ்சியா'வாகி ஆங்கிலத்தில் "ஆரஞ்ச்' ஆகிவிட்டது இந்த ORANGE.


இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த நாரத்தைக் காய் (நார்த்தங்காய்) என்னும் பெயரிலிருந்து மருவி வடமொழிக்குச் சென்றிருக்குமோ?
இருக்கலாம் பார்த்திபன், ஹிந்தி இல் நாரங்கி என்று சொல்வார்கள் புன்னகை எனக்கும் அதை படிக்கும்போது நாரத்தங்காய் நினைவுக்கு வந்தது புன்னகைஎனக்கு  நாரத்தங்காய் ரொம்ப பிடிக்கும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Jan 09, 2014 12:05 pm

krishnaamma wrote:
பார்த்திபன் wrote:
krishnaamma wrote:

வடமொழியில் "நருகுங்கோ' (NAGRUNGO) ஆக இருந்து இந்துஸ்தானியில் "நாருங்கோ' ஆகி உருதுவில் நாரஞ்சாகி, இத்தாலியில் "ஆரஞ்சியா'வாகி ஆங்கிலத்தில் "ஆரஞ்ச்' ஆகிவிட்டது இந்த ORANGE.


இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த நாரத்தைக் காய் (நார்த்தங்காய்) என்னும் பெயரிலிருந்து மருவி வடமொழிக்குச் சென்றிருக்குமோ?
இருக்கலாம் பார்த்திபன், எனக்கும் அதை படிக்கும்போது நாரத்தங்காய் நினைவுக்கு வந்தது புன்னகை எனக்கு நாரத்தங்காய் ரொம்ப பிடிக்கும் புன்னகை
 ஆமோதித்தல்  ஆமோதித்தல் நாரத்தங்காய் ஊறுகாய் இருந்தால் நான்கு நாட்களுக்கு முன்பு செய்த உணவைக் கூட நா ருசிக்க சாப்பிட்டுவிடலாமே!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 09, 2014 12:07 pm

பார்த்திபன் wrote:
krishnaamma wrote:
பார்த்திபன் wrote:
krishnaamma wrote:

வடமொழியில் "நருகுங்கோ' (NAGRUNGO) ஆக இருந்து இந்துஸ்தானியில் "நாருங்கோ' ஆகி உருதுவில் நாரஞ்சாகி, இத்தாலியில் "ஆரஞ்சியா'வாகி ஆங்கிலத்தில் "ஆரஞ்ச்' ஆகிவிட்டது இந்த ORANGE.


இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த நாரத்தைக் காய் (நார்த்தங்காய்) என்னும் பெயரிலிருந்து மருவி வடமொழிக்குச் சென்றிருக்குமோ?
இருக்கலாம் பார்த்திபன், எனக்கும் அதை படிக்கும்போது நாரத்தங்காய் நினைவுக்கு வந்தது புன்னகை எனக்கு நாரத்தங்காய் ரொம்ப பிடிக்கும் புன்னகை
 ஆமோதித்தல்  ஆமோதித்தல் நாரத்தங்காய் ஊறுகாய் இருந்தால் நான்கு நாட்களுக்கு முன்பு செய்த உணவைக் கூட நா ருசிக்க சாப்பிட்டுவிடலாமே!

ஆமாம் ஜொள்ளு  ..............மேலும் எனக்கு நாரத்தங்காய் பருப்பு சாம்பார், நாரத்தங்காய் சாதம் எல்லாமே பிடிக்கும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 09, 2014 12:10 pm

பகிர்வுக்கு நன்றிமாபுன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82055
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 09, 2014 12:51 pm

இந்தப் பெயர்கள் எப்படி வந்தன? 103459460 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக