புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை! Poll_c10இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை! Poll_m10இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை! Poll_c10 
74 Posts - 46%
heezulia
இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை! Poll_c10இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை! Poll_m10இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை! Poll_c10 
67 Posts - 41%
prajai
இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை! Poll_c10இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை! Poll_m10இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை! Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை! Poll_c10இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை! Poll_m10இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை! Poll_c10 
5 Posts - 3%
Jenila
இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை! Poll_c10இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை! Poll_m10இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை! Poll_c10 
2 Posts - 1%
jairam
இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை! Poll_c10இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை! Poll_m10இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை! Poll_c10இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை! Poll_m10இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை! Poll_c10இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை! Poll_m10இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை! Poll_c10இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை! Poll_m10இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை! Poll_c10 
1 Post - 1%
M. Priya
இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை! Poll_c10இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை! Poll_m10இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை! Poll_c10இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை! Poll_m10இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை! Poll_c10 
110 Posts - 51%
ayyasamy ram
இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை! Poll_c10இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை! Poll_m10இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை! Poll_c10 
74 Posts - 34%
mohamed nizamudeen
இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை! Poll_c10இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை! Poll_m10இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை! Poll_c10 
9 Posts - 4%
prajai
இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை! Poll_c10இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை! Poll_m10இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை! Poll_c10 
8 Posts - 4%
Jenila
இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை! Poll_c10இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை! Poll_m10இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை! Poll_c10 
4 Posts - 2%
Rutu
இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை! Poll_c10இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை! Poll_m10இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை! Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை! Poll_c10இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை! Poll_m10இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை! Poll_c10இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை! Poll_m10இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை! Poll_c10இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை! Poll_m10இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை! Poll_c10 
2 Posts - 1%
jairam
இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை! Poll_c10இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை! Poll_m10இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 25, 2014 1:09 am

இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை! 10329251_676821982390902_7121873568421397539_n

'மும்பையின் இரவு நேர விடுதி ஒன்றிலிருந்து, ஒரு பெண்ணைக் கடத்திச் சென்ற 5 குண்டர்கள், அவளை பாலியல் பலாத்காரம் செய்து வீதியில் வீசிச் சென்றுவிட்டனர்' என்று சமீபத்தில் ஒரு வழக்கு பதிவானது. பாதிக்கப்பட்ட பெண்ணை விசாரித்தபோது, 'என்ன நடந்தது என்பது சிறிதளவுகூட என் நினைவில் இல்லை’ என்றார். ஆனால், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருந்தது மருத்துவப் பரிசோதனையில் உறுதியானது.

'அந்தப் பெண்ணுக்கே தெரியாமல், இது எப்படி நடந்திருக்க முடியும்? என்று அதிர்ந்த மருத்துவர்கள்... மேற்கொண்டு அந்தப் பெண்ணை பரிசோதித்ததில், ஒரு மயக்க மருந்தை குளிர்பானத்தில் கலந்துகொடுத்து, சீரழித்துள்ளனர் என்பது தெரிந்தது.

'ஃபேஸ்புக்'கில் சுழன்றுகொண்டிருக்கும் இந்தச் செய்தியை... சென்னையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் புகழேந்தியிடம் சொன்னபோது, ''இது மும்பையில் மட்டும் நடந்திருக்கும் கொடுமையல்ல... எல்லா இடங்களிலும் இந்த வகை குற்றம் தற்போது பெருகி வருகிறது'' என்று அதிரவைத்தார்.

தொடர்ந்தவர், ''தற்போது விதம்விதமான மயக்க மருந்து மற்றும் மாத்திரைகள் சந்தைக்கு வருகின்றன. இவற்றில் சில, மிக எளிதில் கிடைக்கக் கூடியனவாக இருக்கின்றன. குளிர்பானம், ஐஸ்க்ரீம் என எதில் வேண்டுமானாலும் இவற்றை எளிதில் கலந்துவிட முடியும். மூடி போடப்பட்டிருக்கும் குளிர்பானங்களில்கூட ஊசி மூலம் கலக்கலாம். அவை எவ்வித சுவை, வண்ண மாற்றமும் ஏற்படுத்தாமல், கண்டுபிடிக்க முடியாதபடி உணவுப் பொருளோடு முற்றிலும் கலந்துவிடும்.

சதிகாரர்கள் இதை பெண்களை உட்கொள்ளச் செய்து, சிறிது நேரத்தில் போதையேற்றி, தன்னிலை மறக்கச் செய்து, 10, 12 மணிநேரம் வரை என்ன நடக்கிறது என்பதுகூட தெரியாத அளவுக்கு மயக்க நிலைக்குத் தள்ளுகிறார்கள். மிக எளிதில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துகிறார்கள். இப்படி பலியாகும் பெண்களுக்கு, தங்களை யார் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினர் என்பதுகூடத் தெரியாது. இம்மருந்துகளை சாப்பிட நேரிடும் பெண்கள், கருவுறமுடியாமல் போவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. மேலும் பல பக்கவிளைவுகளையும் வாழ்நாள் முழுக்க எதிர்கொள்ள நேரிடலாம்'' என்று எச்சரிக்கையாகச் சொன்னார் டாக்டர்.

இரவு நேர கொண்டாட்டங்களுக்குச் செல்லும் பெண்கள், ஆண் நண்பர்களுடன் அவுட்டிங் செல்லும் பெண்கள் மட்டுமல்ல, எல்லா வயதுப் பெண்களுமே உஷாராக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. எல்லாவற்றையுமே சந்தேகப்பட வேண்டும் என்பதைத் தவிர, வேறெதையும் சொல்லத் தோன்றவில்லை.

விகடன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun May 25, 2014 3:40 am

பெண்கள் இதை உணர்ந்து அவர்களே ஜாக்கிரதையாக இல்லாவிட்டால் இது போன்ற அவலங்கள் நிச்சயம் நடைபெறும் .பெண்களின் பெற்றோர்களும் இதை உணர்ந்து பெண்களுக்கு சரியான அறிவுரை வழங்குவதில் முக்கிய பங்குகள் உண்டு .
நான் மிகவும் புத்திசாலி , யாரும் எப்போதும் என்னை என் விருப்பமின்றி அணுகமுடியாது என்று சில பெண்கள் அதீத நம்பிக்கையில் இருக்கிறவர்களும்
இதை உணரவேண்டும் .

சிறந்த மறு பதிவு , நன்றி சிவா .

ரமணியன்

கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Sun May 25, 2014 10:00 am

T.N.Balasubramanian wrote:[link="/t110479-topic#1065664"]பெண்கள் இதை உணர்ந்து அவர்களே ஜாக்கிரதையாக இல்லாவிட்டால் இது போன்ற அவலங்கள் நிச்சயம் நடைபெறும் .பெண்களின் பெற்றோர்களும் இதை உணர்ந்து பெண்களுக்கு சரியான அறிவுரை வழங்குவதில் முக்கிய பங்குகள் உண்டு .
நான் மிகவும் புத்திசாலி , யாரும் எப்போதும் என்னை என் விருப்பமின்றி அணுகமுடியாது என்று சில பெண்கள் அதீத நம்பிக்கையில் இருக்கிறவர்களும்
இதை உணரவேண்டும் .

சிறந்த மறு பதிவு , நன்றி சிவா .

ரமணியன்

சரியாக சொன்னீர்கள் அய்யா...! எச்சரிக்கை செய்பவர்களை ஏளனம் செய்யும் ஆணவ பெண்கள் இதைப் படித்த பின்னராவது திருந்த வேண்டும்.



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun May 25, 2014 10:30 am

T.N.Balasubramanian wrote:[link="/t110479-topic#1065664"]பெண்கள் இதை உணர்ந்து அவர்களே ஜாக்கிரதையாக இல்லாவிட்டால் இது போன்ற அவலங்கள் நிச்சயம் நடைபெறும் .பெண்களின் பெற்றோர்களும் இதை உணர்ந்து பெண்களுக்கு சரியான அறிவுரை வழங்குவதில் முக்கிய பங்குகள் உண்டு .
நான் மிகவும் புத்திசாலி , யாரும் எப்போதும் என்னை என் விருப்பமின்றி அணுகமுடியாது என்று சில பெண்கள் அதீத நம்பிக்கையில் இருக்கிறவர்களும்
இதை உணரவேண்டும் .

சிறந்த மறு பதிவு , நன்றி சிவா .

ரமணியன்
மிகச்சரியாக சொல்லியுள்ளீர்கள் ஐயா , வம்பை விலைகொடுத்து வாங்கி மாட்டிகொள்பவர்கள் தான் அதிகம்

murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Postmurugesan Sun May 25, 2014 11:57 am

அவங்க அந்த மாதிரி இடங்களுக்கு எதற்க்காக செல்லவேண்டும்.. பின்னர் அய்யாயோ போச்சே என ஏன் கதற வேண்டும்.. உப்பு தின்ன ஆசைபட்டால் தண்ணீர் குடிக்கத்தான் வேண்டும்.. நாகரீக உடைகள் என்பதை பெண்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளனர்.. அதன் விளைவுகள் தான் இப்படிப்பட்ட அசம்பாவிதங்களும் ஏமாற்றங்களும்.. தவறு என்று தெரிந்தும் இதுபோன்ற பார் களுக்கும், போககூடாத இடங்களுக்கும் செல்லவேண்டும் என்ற ஆசை பெண்களுக்கு எப்படி, எங்கிருந்து உருவாகிறது..?

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun May 25, 2014 12:34 pm

நாகரீகம் என்ற போர்வையில் பெண்கள் சுற்றினால் இப்படிதான் பாதிக்க படவேண்டும்..

குழலோன்
குழலோன்
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 21/10/2013

Postகுழலோன் Sun May 25, 2014 1:06 pm

தீதும் நன்றும் பிறன்தர வாரா!!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 18, 2014 6:52 pm

murugesan wrote:அவங்க அந்த மாதிரி இடங்களுக்கு எதற்க்காக செல்லவேண்டும்.. பின்னர் அய்யாயோ போச்சே என ஏன் கதற வேண்டும்.. உப்பு தின்ன ஆசைபட்டால் தண்ணீர் குடிக்கத்தான் வேண்டும்.. நாகரீக உடைகள் என்பதை பெண்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளனர்.. அதன் விளைவுகள் தான் இப்படிப்பட்ட அசம்பாவிதங்களும் ஏமாற்றங்களும்.. தவறு என்று தெரிந்தும் இதுபோன்ற பார் களுக்கும், போககூடாத இடங்களுக்கும் செல்லவேண்டும் என்ற ஆசை பெண்களுக்கு எப்படி, எங்கிருந்து உருவாகிறது..?

அருண் wrote:நாகரீகம் என்ற போர்வையில் பெண்கள் சுற்றினால் இப்படிதான் பாதிக்க படவேண்டும்..

குழலோன் wrote:தீதும் நன்றும் பிறன்தர வாரா!!

ரொம்ப சரி நண்பர்களே ! இதையல்லாம் சொன்னால், பெண்விடுதலைக்கு எதிராக பேசரோம்பா சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Fri Sep 19, 2014 5:05 pm

பெண்களை தனியாக படிக்க அனுப்பும் பெற்றோர்கள் மிகவும் கவனிப்புடன் இருக்க வேண்டும் .
அதோடு மட்டுமின்றி பணத்தை இப்படித்தான் செலவு செய்ய வேண்டுமா பணக்கார பெற்றோர்களே?? கோபம்

பெண்களுக்கு கட்டுப்பாடு மிகவும் முக்கியம் அதை பெண் விடுதலை அல்லது சுதந்திரத்தோடு ஒப்பிடாதீர்கள். இத்தகைய நிகழ்ச்சிகளில் பெண்கள் ஈடுபட தடை விதிக்க வேண்டும்.
நல்லதை அரசு செய்யும் வரை காத்திருப்பதை விட பெண்களே நீங்கள் தான் சிந்தித்து செயல் பட வேண்டும்.



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக