புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
by heezulia Today at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Manimegala | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34973
இணைந்தது : 03/02/2010
கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது
பொதுவாக கோபமாக யாராவது பேசினால் , சமூகத்தில்/வயதில் , பெரியவரோ ,சிறியவரோ ,நாம் ,அவருடைய கோபத்தை பற்றி பேசுகையில் , "கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது " என்கிறோம் . உணவில் நாம் உண்ணும் கடுகு ,சாப்பிடும் போது காரமாக இருப்பதாக தெரியவில்லை .பின் ஏன் இந்த பழமொழி வழக்கில் உள்ளது .
.
நம் ஈகரை உறவுகள் இது விவரம் கூறமுடியும் என நினைக்கிறேன் . என் மனதில் ஒரு விவரம் உள்ளது .
உங்கள் பதிலும் அதுவும் ஒத்துப் போகுதா என அறிய ஆவல் .
ரமணியன்
பொதுவாக கோபமாக யாராவது பேசினால் , சமூகத்தில்/வயதில் , பெரியவரோ ,சிறியவரோ ,நாம் ,அவருடைய கோபத்தை பற்றி பேசுகையில் , "கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது " என்கிறோம் . உணவில் நாம் உண்ணும் கடுகு ,சாப்பிடும் போது காரமாக இருப்பதாக தெரியவில்லை .பின் ஏன் இந்த பழமொழி வழக்கில் உள்ளது .
.
நம் ஈகரை உறவுகள் இது விவரம் கூறமுடியும் என நினைக்கிறேன் . என் மனதில் ஒரு விவரம் உள்ளது .
உங்கள் பதிலும் அதுவும் ஒத்துப் போகுதா என அறிய ஆவல் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இப்படி இருந்தது: கடுகு சீறினாலும், காரம் இருக்காது
இப்படி ஆயிருக்குமோ: கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது ன்னு
முதலில் உள்ளது படி - கடுகு வெடிப்பதுபோல் சீறினாலும், காரம் இருக்காது - அதேபோல் தான் கோவமும்.
(அய்யா இது நான் இட்டுகட்டி சொன்னது)
இப்படி ஆயிருக்குமோ: கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது ன்னு
முதலில் உள்ளது படி - கடுகு வெடிப்பதுபோல் சீறினாலும், காரம் இருக்காது - அதேபோல் தான் கோவமும்.
(அய்யா இது நான் இட்டுகட்டி சொன்னது)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கடுகு ரொம்ப 'சூடு' ...............கடுகு எண்ணையும் உடலுக்கு சூடு.....................அதனால் தான் நாம் ரொம்ப குறைவாக கடுகை உபயோகிக்கிறோம்.......................அதனால் தான் அது குட்டியாக இருந்தாலும் காரம் குறையாது என்று சொல்லுவார்கள் என்று நினைக்கிறேன்
.
.
அதை அரைத்த விழுது கொஞ்சம் புறம் கை இல் பட்டால் கூட கொப்பபளித்துவிடும்....................என்று பாட்டி சொல்லவார், நான் செய்து பார்த்ததில்லை .......கடுகு அரைத்துப் போடும் மாவடு நான் போடமாட்டேன்
.
.
அதை அரைத்த விழுது கொஞ்சம் புறம் கை இல் பட்டால் கூட கொப்பபளித்துவிடும்....................என்று பாட்டி சொல்லவார், நான் செய்து பார்த்ததில்லை .......கடுகு அரைத்துப் போடும் மாவடு நான் போடமாட்டேன்
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது -- என்றுதான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்..
இந்த பழமொழி உருவத்தின் அளவை வைத்து அதன் குணத்தை குறைத்து மதிப்பிட கூடாது என்பதற்காக அதை சுட்டிக்காட்ட பல இடங்களில் பயன்படுத்தி பார்த்திருக்கிறேன்..இதற்கு வேறு என்ன விளக்கம் உள்ளது என அறிய ஆவல்..
கடுகு பற்றி மேலும்...........
கடுகத்தனை நெருப்பும் போர கொளுத்திவிடும்.
கடுகு களவும் களவுதான், கற்பூரம் களவும் களவு தான்.
(அஞ்சு பைசா திருடினா தப்பா...அஞ்சு தடவ அஞ்சஞ்சு பைசாவா திருடினா தப்பா... அஞ்சு கோடி தடவை அஞ்சஞ்சு பைசாவா திருடினா தப்பா....இது அந்நியன் டயலாக்)
கடுகு போன இடம் தேடுவார், பூசனிக்காய் போன இடம் தெரியாது
என்ற பழமொழிகளும் உள்ளது.. அனைத்து பழமொழிகளும் பார்வைக்கு சிறிதென மதிக்கபடுபவை
நிசத்தில் பெரிய விளைவுகளை உருவாக்க வல்லவை என்பதை உணர்த்துகின்றது..
ஆக மொத்தத்தில் என் கடுகறிவுக்கு எட்டியது இதுதான் ஐயா...
இந்த பழமொழி உருவத்தின் அளவை வைத்து அதன் குணத்தை குறைத்து மதிப்பிட கூடாது என்பதற்காக அதை சுட்டிக்காட்ட பல இடங்களில் பயன்படுத்தி பார்த்திருக்கிறேன்..இதற்கு வேறு என்ன விளக்கம் உள்ளது என அறிய ஆவல்..
கடுகு பற்றி மேலும்...........
கடுகத்தனை நெருப்பும் போர கொளுத்திவிடும்.
கடுகு களவும் களவுதான், கற்பூரம் களவும் களவு தான்.
(அஞ்சு பைசா திருடினா தப்பா...அஞ்சு தடவ அஞ்சஞ்சு பைசாவா திருடினா தப்பா... அஞ்சு கோடி தடவை அஞ்சஞ்சு பைசாவா திருடினா தப்பா....இது அந்நியன் டயலாக்)
கடுகு போன இடம் தேடுவார், பூசனிக்காய் போன இடம் தெரியாது
என்ற பழமொழிகளும் உள்ளது.. அனைத்து பழமொழிகளும் பார்வைக்கு சிறிதென மதிக்கபடுபவை
நிசத்தில் பெரிய விளைவுகளை உருவாக்க வல்லவை என்பதை உணர்த்துகின்றது..
ஆக மொத்தத்தில் என் கடுகறிவுக்கு எட்டியது இதுதான் ஐயா...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34973
இணைந்தது : 03/02/2010
முதல் பாரா பதில் , எந்தன் பதிலுடன் ஒத்து வராது போல் உள்ளதே .
அதை அரைத்த விழுது கொஞ்சம் புறம் கை இல் பட்டால் கூட கொப்பபளித்துவிடும்...
பாட்டி சொன்னா , அம்மா சொன்னா அப்பிடின்னு சொல்லி தப்பிக்கலாமா ? கடுகை அரைத்து விழுதை ,புறங்கையில் பட வைத்து , பாட்டி சொன்னது கரக்டா என்று சொல்லவும் .
இப்போல்லாம் அம்மி எல்லாம் கிடையாது . மிக்ஸ்சி தான் உள்ளதே .அது handsafe தானே .மாவடுவிற்கு அப்படி ட்ரை பண்ணலாமே !
ரமணியன்
அதை அரைத்த விழுது கொஞ்சம் புறம் கை இல் பட்டால் கூட கொப்பபளித்துவிடும்...
பாட்டி சொன்னா , அம்மா சொன்னா அப்பிடின்னு சொல்லி தப்பிக்கலாமா ? கடுகை அரைத்து விழுதை ,புறங்கையில் பட வைத்து , பாட்டி சொன்னது கரக்டா என்று சொல்லவும் .
இப்போல்லாம் அம்மி எல்லாம் கிடையாது . மிக்ஸ்சி தான் உள்ளதே .அது handsafe தானே .மாவடுவிற்கு அப்படி ட்ரை பண்ணலாமே !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34973
இணைந்தது : 03/02/2010
quote "by தமிழ்நேசன்1981 Today at 8:17 pm
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது -- என்றுதான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்..
இந்த பழமொழி உருவத்தின் அளவை வைத்து அதன் குணத்தை குறைத்து மதிப்பிட கூடாது என்பதற்காக அதை சுட்டிக்காட்ட பல இடங்களில் பயன்படுத்தி பார்த்திருக்கிறேன்..இதற்கு வேறு என்ன விளக்கம் உள்ளது என அறிய ஆவல்.." >quote
கடுகில் காரம் இல்லை என்பது தானே எந்தன் அடிப்படை சந்தேகம் .
ரமணியன்
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது -- என்றுதான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்..
இந்த பழமொழி உருவத்தின் அளவை வைத்து அதன் குணத்தை குறைத்து மதிப்பிட கூடாது என்பதற்காக அதை சுட்டிக்காட்ட பல இடங்களில் பயன்படுத்தி பார்த்திருக்கிறேன்..இதற்கு வேறு என்ன விளக்கம் உள்ளது என அறிய ஆவல்.." >quote
கடுகில் காரம் இல்லை என்பது தானே எந்தன் அடிப்படை சந்தேகம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:முதல் பாரா பதில் , எந்தன் பதிலுடன் ஒத்து வராது போல் உள்ளதே .
அதை அரைத்த விழுது கொஞ்சம் புறம் கை இல் பட்டால் கூட கொப்பபளித்துவிடும்...
பாட்டி சொன்னா , அம்மா சொன்னா அப்பிடின்னு சொல்லி தப்பிக்கலாமா ? கடுகை அரைத்து விழுதை ,புறங்கையில் பட வைத்து , பாட்டி சொன்னது கரக்டா என்று சொல்லவும் .
இப்போல்லாம் அம்மி எல்லாம் கிடையாது . மிக்ஸ்சி தான் உள்ளதே .அது handsafe தானே .மாவடுவிற்கு அப்படி ட்ரை பண்ணலாமே !
ரமணியன்
முதல் பாரா என்றால் இனியவன் பதிலா........இல்லை என் பதிலில் முதல் பாராவா ஐயா ? ....இவா யாருக்கும் மாவடு அவ்வளவாய் பிடிக்காது ஐயா.................மேலும் நாங்கள் இருக்கும் இடத்தில் மாவடு கிடைப்பது இல்லை ..............அதனால் நான் ஆசைக்கு ஒரு பாட்டில் வாங்கிவிடுவேன் கடை லிருந்து ...........இல்லாவிட்டால் நீங்கள் சொல்வது போல அரைத்து போடலாம் தான்.....புறங்கை இல் படாமல்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34973
இணைந்தது : 03/02/2010
இனியவன் , நீங்கள் இட்டு கட்டினது என்றால் ,நிச்சயமாக சுவாரஸ்யமாகத்தான் இருக்கும் .கடுகு கூட மலை அளவு இருக்கும் .சாப்பாட்டில் ,கடுகு சேர்ந்தால் , tasty ஆக இருக்கும் . தயிர் சாதத்தில் ,கடுகு ,வாவ் !
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34973
இணைந்தது : 03/02/2010
கிருஷ்ணம்மா quote "முதல் பாரா என்றால் இனியவன் பதிலா........">quote
எங்க அகராதி படி , யினியவன் ,பதில் , "முதல் பதிவு " முதல் பாரா இல்லை .
ரமணியன்
எங்க அகராதி படி , யினியவன் ,பதில் , "முதல் பதிவு " முதல் பாரா இல்லை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மேற்கோள் செய்த பதிவு: 1099399T.N.Balasubramanian wrote:quote "by தமிழ்நேசன்1981 Today at 8:17 pm
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது -- என்றுதான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்..
இந்த பழமொழி உருவத்தின் அளவை வைத்து அதன் குணத்தை குறைத்து மதிப்பிட கூடாது என்பதற்காக அதை சுட்டிக்காட்ட பல இடங்களில் பயன்படுத்தி பார்த்திருக்கிறேன்..இதற்கு வேறு என்ன விளக்கம் உள்ளது என அறிய ஆவல்.." >quote
கடுகில் காரம் இல்லை என்பது தானே எந்தன் அடிப்படை சந்தேகம் .
ரமணியன்
ஒருவேளை இந்த பழமொழியில் பயன்படுத்தப்படும் காரம் என்ற சொல் உறைப்பு அதாவது சுவையை குறிக்கும் சொல்லாக இல்லாமல் இருக்கலாம்... காரத்தன்மை என்பது சுவையில்லாத அதன் குணத்தை குறிக்கும் சொல்லாக இருக்குமோ...எண்ணெய்யில் பட்டதும் வெடிக்கிறதே...
அறிவியலில் அமிலத்தன்மை காரத்தன்மை என்று குறிப்பிடுவார்கள்..இது சுவையை குறிக்காது..வீரியத்தை குறிக்கும்..
நீங்கள் நினைப்பது என்னவென்று சொல்லுங்கள் ஐயா....அது என்னென்று அறிய சுவாரசியம் கூடிக்கொண்டே போகிறது...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|