புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15 pm
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm
by ayyasamy ram Today at 1:29 pm
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15 pm
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Shivanya | ||||
prajai | ||||
D. sivatharan | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
-
புதுடில்லி:
டில்லியில் ஓடும் காரில் இளம்பெண் கற்பழித்த
கார் டாக்சி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
-
பாதிக்கப்பட்ட 27 வயது இளம்பெண்,டில்லி இந்தர்லோக் பகுதியை சேர்ந்தவர், அவர் டில்லியை அடுத்த குர்கானில் உள்ள பன்னாட்டு நிதி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.சம்பவத்தன்று அவர் தனது பணியை இரவு 7 மணிக்கு முடித்துவிட்டு அதைத் தொடர்ந்து தோழிகளுடன் ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டார். அவரது தோழிகளில் ஒருவர், அவரை தென்மேற்கு டில்லி பகுதியில் உள்ள வசந்த் விகார் வரை தனது வாகனத்தில் கொண்டு வந்து விட்டார்.அங்கிருந்து, இந்தர்லோக்கில் உள்ள தனது வீட்டுக்கு செல்வதற்கு அந்தப் பெண்,வாடகை கார் ஒன்றை ஏற்பாடுசெய்தார்.
-
காரில் பின் இருக்கையில் அமர்ந்து அவர் பயணம் செய்தபோது அவர் மயங்கிய நிலையில் தூங்க வைக்கப்பட்டுள்ளார். அவர் திடீரென கண்விழித்துப் பார்த்தால், ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் கார் நின்றது. அப்போது மணி இரவு 9.30. காரின் அனைத்து கதவுகளும் மூடப்பட்டிருந்தன. அவர் அபாயக்குரல் எழுப்ப முயன்றார். ஆனால் அந்த காரின் டிரைவர் 32 வயதான ஷிவ் குமார் அவரை அடித்துத்தள்ளி கற்பழித்தார்.அதைத் தொடர்ந்து அவர் காரை ஓட்டிச்சென்று அந்தப் பெண்ணின் வீட்டின் அருகே கொண்டு இறக்கி விட்டார். அப்போது அவர், ''இது குறித்து யாரிடமும் கூறாதே. அப்படிச்செய்தால் நீ உயிருடன் இருக்க மாட்டாய்'' என மிரட்டினார்.
இதற்கிடையே அந்தப் பெண், காரின் நம்பர் பிளேட்டை தனது செல்போனில் படம் பிடித்து விட்டார்.பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக அந்தப் பெண், டில்லி சராய் ரோஹில்லா போலீஸ் நிலையம் சென்று தனக்கு நேர்ந்த கதி குறித்து வேதனையுடன் கூறி புகார் செய்தார். இந்தப் புகாரின் பேரில் போலீசார் கார் டிரைவர் ஷிவ் குமார் யாதவ் மீது இந்திய தண்டனை சட்டம் 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
-
டாக்சி டிரைவர் கைது:
-
பாதிக்கப்பட்ட பெண், அரசு மருத்துவமனையில் மருத்துவப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அதில் அவர் கற்பழிக்கப்பட்டிருப்பது உண்மைதான் என தெரிய வந்தது. இதையடுத்து, அந்த டிரைவரை தேடி டில்லி, அரியானா, உத்தரபிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதன் பயனாக நேற்று உ.பி., மாநிலம் மதுராவில் கைது செய்தனர். விசாரணையில், அவன் மதுராவை சேர்ந்தவன் என்பது தெரியவந்தது.இன்று போலீசார் அவனை கோர்ட்டில் ஆஜர்படுத்துகின்றனர்.
-
--தினமலர்
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
பெண்கள் மிகவும் முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டிய காலம் இது...
பாவம் அந்தப் பெண்...என்ன சொல்வது இந்த மனிதனை !!!!!
பாவம் அந்தப் பெண்...என்ன சொல்வது இந்த மனிதனை !!!!!
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
எப்ப தான் திருந்த போராங்களோ
- ஈகரையன்இளையநிலா
- பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013
எதுக்குங்க முகத்தை மூடி படம் ?
இவனுகள மாதிரி ஆளுங்கள சமுதாயத்துக்கு படம் போட்டு காட்டவேண்டும்.
சட்டம் எப்போது தான் கடுமையாகுமோ ?
இவனுகள மாதிரி ஆளுங்கள சமுதாயத்துக்கு படம் போட்டு காட்டவேண்டும்.
சட்டம் எப்போது தான் கடுமையாகுமோ ?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010
இது சம்பவத்தின் ஒரு பக்கம் . டிரைவருக்கு எதிராக .
மறு பக்கம் பார்ப்போம் .
25 வயது பெண்மணி , வரி சம்பந்தமாக ஆலோசனை வழங்கும் பன்னாட்டு கம்பனியில் அதிகாரி. அப்பிடி என்றால் உயர் கல்வி கற்றவராகவே இருப்பர். சம்பவம் இரவு 11 மணியிலிருந்து 1245 மணிக்குள் நடந்துள்ளது அதாவது 1020மணிக்கு முன்னதாக டாக்ஸ்யில் ஏறி இருக்கிறார் . . அவருடைய நண்பர்களுடன் 900 மணி வரை பார்ட்டி பண்ணிவிட்டு வந்து இருக்கிறார் . வேறு ஒரு நண்பர் வீட்டுக்கு போய் விட்டு 1020க்கு டாக்ஸ்யில் தனியாக பயணம் . நடுவழியில் தூங்கி இருக்கிறார் . 1020க்கு தூக்கம் என்றால் , பார்ட்டியில் உ.பாவா , நண்பர் வீட்டில் உ.பாவா ? இதே டெல்லியில் நடந்த நிர்பயா கற்பழிப்பு இவருக்கு தெரியாதா ? அல்லது தனியாக சமாளிக்கலாம் என்ற அசட்டு தைரியமா ? 1020 மணிக்கே தூங்கினார் என்றால் , உ.பாவின் தாக்கம் அதிகமோ ? தூங்கும் போது எந்த அலங்கோலத்தில் படுத்து இருந்தார் .?
வடநாட்டில் ஒரு பழமொழி உண்டு . ஆ பைல் முஜே மார் என்பர் . அதாவது "காளை மாட்டின் முன் நின்று என்னை முட்டி மோது " என்பர் . வேலியில் இருக்கும் ஓணானை , உள்ளே எடுத்து விட்டுக்கொண்டு , குத்துதே குடையுதே என்றால் யார் தப்பு .
எக்கேடு கேட்டு குடித்து பார்ட்டி பண்ணுங்க , வீடு போகும் முன் துணையுடன் போகவும் . இவர் விஷயத்தில் எனக்கு பச்சாதாபம் வரவில்லை . திமிரின் உச்சகட்டத்தில் , வரவேற்ற உபாதைகள் .
ரமணியன்
(என்னத்த சொல்லி திட்டினாலும் பாவமாகதான் இருக்கு )
ஆதாரம் TOI செய்திகள் .
மறு பக்கம் பார்ப்போம் .
25 வயது பெண்மணி , வரி சம்பந்தமாக ஆலோசனை வழங்கும் பன்னாட்டு கம்பனியில் அதிகாரி. அப்பிடி என்றால் உயர் கல்வி கற்றவராகவே இருப்பர். சம்பவம் இரவு 11 மணியிலிருந்து 1245 மணிக்குள் நடந்துள்ளது அதாவது 1020மணிக்கு முன்னதாக டாக்ஸ்யில் ஏறி இருக்கிறார் . . அவருடைய நண்பர்களுடன் 900 மணி வரை பார்ட்டி பண்ணிவிட்டு வந்து இருக்கிறார் . வேறு ஒரு நண்பர் வீட்டுக்கு போய் விட்டு 1020க்கு டாக்ஸ்யில் தனியாக பயணம் . நடுவழியில் தூங்கி இருக்கிறார் . 1020க்கு தூக்கம் என்றால் , பார்ட்டியில் உ.பாவா , நண்பர் வீட்டில் உ.பாவா ? இதே டெல்லியில் நடந்த நிர்பயா கற்பழிப்பு இவருக்கு தெரியாதா ? அல்லது தனியாக சமாளிக்கலாம் என்ற அசட்டு தைரியமா ? 1020 மணிக்கே தூங்கினார் என்றால் , உ.பாவின் தாக்கம் அதிகமோ ? தூங்கும் போது எந்த அலங்கோலத்தில் படுத்து இருந்தார் .?
வடநாட்டில் ஒரு பழமொழி உண்டு . ஆ பைல் முஜே மார் என்பர் . அதாவது "காளை மாட்டின் முன் நின்று என்னை முட்டி மோது " என்பர் . வேலியில் இருக்கும் ஓணானை , உள்ளே எடுத்து விட்டுக்கொண்டு , குத்துதே குடையுதே என்றால் யார் தப்பு .
எக்கேடு கேட்டு குடித்து பார்ட்டி பண்ணுங்க , வீடு போகும் முன் துணையுடன் போகவும் . இவர் விஷயத்தில் எனக்கு பச்சாதாபம் வரவில்லை . திமிரின் உச்சகட்டத்தில் , வரவேற்ற உபாதைகள் .
ரமணியன்
(என்னத்த சொல்லி திட்டினாலும் பாவமாகதான் இருக்கு )
ஆதாரம் TOI செய்திகள் .
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1108487T.N.Balasubramanian wrote:இது சம்பவத்தின் ஒரு பக்கம் . டிரைவருக்கு எதிராக .
மறு பக்கம் பார்ப்போம் .
25 வயது பெண்மணி , வரி சம்பந்தமாக ஆலோசனை வழங்கும் பன்னாட்டு கம்பனியில் அதிகாரி. அப்பிடி என்றால் உயர் கல்வி கற்றவராகவே இருப்பர். சம்பவம் இரவு 11 மணியிலிருந்து 1245 மணிக்குள் நடந்துள்ளது அதாவது 1020மணிக்கு முன்னதாக டாக்ஸ்யில் ஏறி இருக்கிறார் . . அவருடைய நண்பர்களுடன் 900 மணி வரை பார்ட்டி பண்ணிவிட்டு வந்து இருக்கிறார் . வேறு ஒரு நண்பர் வீட்டுக்கு போய் விட்டு 1020க்கு டாக்ஸ்யில் தனியாக பயணம் . நடுவழியில் தூங்கி இருக்கிறார் . 1020க்கு தூக்கம் என்றால் , பார்ட்டியில் உ.பாவா , நண்பர் வீட்டில் உ.பாவா ? இதே டெல்லியில் நடந்த நிர்பயா கற்பழிப்பு இவருக்கு தெரியாதா ? அல்லது தனியாக சமாளிக்கலாம் என்ற அசட்டு தைரியமா ? 1020 மணிக்கே தூங்கினார் என்றால் , உ.பாவின் தாக்கம் அதிகமோ ? தூங்கும் போது எந்த அலங்கோலத்தில் படுத்து இருந்தார் .?
வடநாட்டில் ஒரு பழமொழி உண்டு . ஆ பைல் முஜே மார் என்பர் . அதாவது "காளை மாட்டின் முன் நின்று என்னை முட்டி மோது " என்பர் . வேலியில் இருக்கும் ஓணானை , உள்ளே எடுத்து விட்டுக்கொண்டு , குத்துதே குடையுதே என்றால் யார் தப்பு .
எக்கேடு கேட்டு குடித்து பார்ட்டி பண்ணுங்க , வீடு போகும் முன் துணையுடன் போகவும் . இவர் விஷயத்தில் எனக்கு பச்சாதாபம் வரவில்லை . திமிரின் உச்சகட்டத்தில் , வரவேற்ற உபாதைகள் .
ரமணியன்
(என்னத்த சொல்லி திட்டினாலும் பாவமாகதான் இருக்கு )
ஆதாரம் TOI செய்திகள் .
எனக்கும் நீங்கள் சொல்வது தான் சரி என்று படுகிறது ஐயா ...பெண்கள் தான் ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கணும் ......'முள் சேலை இல் பட்டாலும் , சேலை முள்இல் பட்டாலும் நஷ்டம் சேலைக்குத்தான்' என்கிற சொல்வடை இருக்கும் வரை .....பெண்கள் ஜாக்கிரதையாகத்தான் இருக்கணும்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மேற்கோள் செய்த பதிவு: 1108487T.N.Balasubramanian wrote:இது சம்பவத்தின் ஒரு பக்கம் . டிரைவருக்கு எதிராக .
மறு பக்கம் பார்ப்போம் .
25 வயது பெண்மணி , வரி சம்பந்தமாக ஆலோசனை வழங்கும் பன்னாட்டு கம்பனியில் அதிகாரி. அப்பிடி என்றால் உயர் கல்வி கற்றவராகவே இருப்பர். சம்பவம் இரவு 11 மணியிலிருந்து 1245 மணிக்குள் நடந்துள்ளது அதாவது 1020மணிக்கு முன்னதாக டாக்ஸ்யில் ஏறி இருக்கிறார் . . அவருடைய நண்பர்களுடன் 900 மணி வரை பார்ட்டி பண்ணிவிட்டு வந்து இருக்கிறார் . வேறு ஒரு நண்பர் வீட்டுக்கு போய் விட்டு 1020க்கு டாக்ஸ்யில் தனியாக பயணம் . நடுவழியில் தூங்கி இருக்கிறார் . 1020க்கு தூக்கம் என்றால் , பார்ட்டியில் உ.பாவா , நண்பர் வீட்டில் உ.பாவா ? இதே டெல்லியில் நடந்த நிர்பயா கற்பழிப்பு இவருக்கு தெரியாதா ? அல்லது தனியாக சமாளிக்கலாம் என்ற அசட்டு தைரியமா ? 1020 மணிக்கே தூங்கினார் என்றால் , உ.பாவின் தாக்கம் அதிகமோ ? தூங்கும் போது எந்த அலங்கோலத்தில் படுத்து இருந்தார் .?
வடநாட்டில் ஒரு பழமொழி உண்டு . ஆ பைல் முஜே மார் என்பர் . அதாவது "காளை மாட்டின் முன் நின்று என்னை முட்டி மோது " என்பர் . வேலியில் இருக்கும் ஓணானை , உள்ளே எடுத்து விட்டுக்கொண்டு , குத்துதே குடையுதே என்றால் யார் தப்பு .
எக்கேடு கேட்டு குடித்து பார்ட்டி பண்ணுங்க , வீடு போகும் முன் துணையுடன் போகவும் . இவர் விஷயத்தில் எனக்கு பச்சாதாபம் வரவில்லை . திமிரின் உச்சகட்டத்தில் , வரவேற்ற உபாதைகள் .
ரமணியன்
(என்னத்த சொல்லி திட்டினாலும் பாவமாகதான் இருக்கு )
ஆதாரம் TOI செய்திகள் .
எனக்கும் உங்களின் கருத்தே எல்லாம் வெளிநாட்டு கலாச்சாரத்தின் விளைவுகள் தான்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
தண்டனையை காலதாமதம்செய்யாது உடன் உடனே கடுமையாக அளித்தால் ஓரளவு இவ்வாரான செயல்கள் குறைய வாய்ப்புண்டு ....
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|