புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
jairam | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜட்டியோடு விசாரணை... கட்டப்பஞ்சாயத்து... கல்லா கட்டும் மகளிர் காவல் நிலையங்கள்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
மகளிர் காவல் நிலையங்களுக்கு வரும் வழக்குகளில் பெரும் பாலானவைகள் குடும்ப பிரச்னைகள் சம்பந்தப்பட்டவை. நீதி கேட்டு மகளிர் காவல் நிலைய வாசலை தட்டுபவர்களுக்கு அங்கு அநீதி இழைக்கப்படுகிறது என்பது சமீபகாலமாக மகளிர் காவல்நிலையங்களுக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டு!
சம்பவம் 1:
சென்னை நீலாங்கரையை அடுத்த கானத்தூர் ரெட்டிகுப்பத்தைச் சேர்ந்தவர் ரேணுகா. இவரது மகன் ஆனந்துக்கும், சத்யா என்ற பெண்ணுக்கும் 2013 நவம்பரில் திருமணம் ஆனது. திருமணமான சில மாதங்களிலேயே கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். சத்யா வீட்டினர் அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்துவதாக புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸார், ரேணுகா, அவரது தாயார் மணியம்மாள், ஆனந்த் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையின் போது பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், 65 வயதான மூதாட்டியை மணியம்மாளை லத்தியால் அடித்துள்ளார். இதன்காரணமாக அடுத்த மூன்று மாதத்துக்குள் மணியம்மாள் இறந்தார்.
இது தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையத்திலும் புகார் கொடுக்கப்பட்டது. இறுதியில் ரேணுகாவுக்கு போலீஸார் கொடுத்த கெடுபிடியால் வழக்கு முடித்து வைக்கப்பட்டு விட்டது. இப்போது இந்த சம்பவம் தொடர்பாக ரேணுகாவிடம் விசாரித்தால் போலீசுக்குப் பயந்து அவர் எதையும் சொல்ல மறுக்கிறார்.
சம்பவம் 2:
பெயரை குறிப்பிட விரும்பாத ஐ.டி. நிறுவன ஊழியர் ஒருவரின் நிஜக்கதை இது...
"சொந்த ஊர் நெல்லை மாவட்டம் நாங்குநேரி. சென்னையில் இன்ஜினியர் பணி. உடன் பணியாற்றும் பெண்ணை காதலித்து திருமணம் செய்தேன். சில மாதங்கள் சந்தோஷமாக கழிந்தன. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பிரச்னைகள் வரத்தொடங்கின. விட்டுக் கொடுத்து வாழப்பழகினேன். கடைசியில் இன்னொரு வருடன் அவளுக்கு பழக்கம் ஏற்பட்டது. கண்டித்தேன்.
பிரச்னை விஸ்வரூபமாக வெடித்தது. ஒருகட்டத்தில் தற்கொலை செய்ய முயன்றாள். இதுதொடர்பாக என் மீது மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. காதலித்து திருமணம் செய்ததால் மகளே இல்லை என்று கூறியவர்கள், என் மீது வரதட்சணை, குடித்து விட்டு செக்ஸ் டார்ச்சர் என புகார்களை அடுக்கினார்கள்.
விசாரணைக்கு மகளிர் காவல் நிலையத்திலிருந்து எனக்கு போனில் அழைப்பு வந்தது. விசாரணைக்கு சென்றேன். காவல் நிலையத்தில் ஒரு பெண் காவலர், ஒருவரை காதில் கேட்கமுடியாத வார்த்தைகளால் அர்ச்சித்துக் கொண்டு இருந்தார். அவரது பார்வை என் பக்கம் திரும்பியது. "அந்த வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல் தற்கொலைக்கு முயன்ற கேஸ் தானே... நில்லு வந்து விசாரிக்கிறேன்!" என்றார். அவரது பேச்சு ஒருவித மிரட்டலுடன் இருந்தது.
மூன்று மணி நேரத்துக்கு பிறகு உள்ளே அழைத்தார் பெண் அதிகாரி. அங்கு என்னிடம் விசாரணை என்ற பெயரில் அசிங்க அசிங்கமாக திட்டினார். நான் கூனிக் குறுகி நின்றேன். 'ஏன்டா பொம்பளைன்னா உனக்கு அவ்வளவு இளக்காரமா... பேண்ட அவிழ்த்து முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே அடைச்சா தான் உனக்கு புத்தி வரும்' என்றார். 'மேடம் எனக்கும் அவளுக்கும் எந்தப்பிரச்னையும் இல்ல... வரதட்சணை எல்லாம் யாரிடமும் கேட்கல... லவ் பண்ணிதான் மேரெஜ் பண்ணினோம்!' என்ற என் பதிலை அந்த அதிகாரி காதில் வாங்கிக்கொள்ளவில்லை. கடுமையாக அடித்து, ஜெயில்ல அடைச்சிட்டாங்க.
ஜாமீனில் வந்த பிறகு என் மீதான புகாரை என்னுடைய மனைவியே திரும்பப் பெற்றாள். ஆனால், அந்த அவமானத்திலிருந்து என்னால் மீளமுடியவில்லை. அன்றைக்கு நான் சொன்னதை மட்டும் அந்த பெண் இன்ஸ்பெக்டர் காது கொடுத்து கேட்டு இருந்தா எனக்கு இந்த அவமானம் ஏற்பட்டு இருக்காது. அந்த களங்கத்தை யார் நீக்க முடியும் சார்?" என்று முடித்தார்.
சம்பவம் 3:
ஆவடியை சேர்ந்தவர் டெய்சி. இவருக்கும் அருண் என்பவருக்கும் 2011ல் திருமணம் நடந்துள்ளது. டெய்சி வுடன் வாழப்பிடிக்காமல் அருண் தலைமறைவாகி இருக்கிறார். இதுகுறித்து டெய்சி, அடையார் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதற்கு சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரியை அருண் தரப்பினர் நன்கு கவனித்து இருக்கிறார்கள். இப்போது இரண்டரை வயது குழந்தையுடன் டெய்சி தனிமரமாக தவித்துக் கொண்டு இருக்கிறார். ஆனால் போலீஸ் நிலையத்தில் இந்த வழக்கு சமரச தீர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சமூக சேவகர் பொன்சேகரிடம் பேசினோம். "குற்றச்செயல்களில் ஈடுபடும் பெண்களிடம் விசாரிக்கவும், தங்களது பிரச்னைகளை தயங்காமல் பெண் போலீஸாரிடம் சொல்லவும் வசதியாக முதல் மகளிர் போலீஸ் நிலையம், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் 1992ல் தொடங்கப்பட்டது. இப்போது சென்னை உள்பட தமிழகத்தில் 198 மகளிர் போலீஸ் நிலையங்கள் செயல்படுகின்றன.
ஆனால் இந்த மகளிர் போலீஸ் நிலையங்களில் விசாரணை என்ற பெயரில் நடக்கும் மனித உரிமை மீறல்களுக்கு அளவே இல்லை. விசாரணைக்கு அழைத்து வருபவர்களிடம், அங்குள்ள அதிகாரிகள் அநாகரீகமாக கேள்விகளை கேட்கின்றனர்.
ஜட்டியோடு ஆண்களிடம் விசாரணை நடத்தும் சம்பவங்களும் சில ஸ்டேஷன்களில் நடக்கின்றன. இதையெல்லாம் தட்டிக் கேட்டால் சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினர் மிரட்டப்படுகிறார்கள்" என்றார்.
இதுகுறித்து வழக்கறிஞர் முஜிபூர் ரகுமான் கூறுகையில், "தமிழகத்தில் உள்ள மகளிர் போலீஸ் நிலையங் களில் கவுன்சலிங் என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள். குடும்ப பிரச்னைகளுக்கு கவுன்சலிங் கொடுப்பது நல்ல விஷயம் தான். ஆனால், நாட்டாண்மை போல மகளிர் இன்ஸ்பெக்டர்கள் செயல்படுகிறார் கள். காவல் துறையினர் நடுநிலைமையோடு செயல்பட வேண்டும். குற்றம் செய்திருந்தால் கோர்ட்டில் நிறுத்தி தண்டனை பெற்றுத் தருவதே காவல்துறையின் கடமை.
அதை விட்டு ஒரு தரப்பினருக்கு மட்டும் ஆதரவாக செயல்படுகிறார்கள். இது ஒட்டுமொத்த தமிழக காவல் துறையினருக்கு களங்கத்தை ஏற்படுத்தும். காவல் நிலையங்களில் அநாகரீகமாக நடந்த காவல்துறை யினர் மீது பாதிக்கப்பட்டவர்களில் சிலர், மாநில மனித உரிமை ஆணையத்தில் முறையிட்டு நீதி பெற்று இருக்கிறார்கள்" என்றார்.
இதுகுறித்து காவல்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "மகளிர் காவல் நிலையங்களுக்கு வரும் புகார்களை விசாரித்து பாதிக்கப்பட் டவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்கப்பட்டு வருகிறது. குடும்ப பிரச்னைகள் தொடர்பான புகார்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட கவுன்சலிங் மையத்தில் கணவன், மனைவி இருவருக்கும் கவுன்சலிங் வழங்க பரிந்துரைக்கப்படுகிறது. கவுன்சலிங் மூலம் ஏராளமான புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.
மனித உரிமை மீறல்கள் காவல் நிலையத்தில் நடந்து, பாதிக்கப்பட்டவர்கள் தயங்காமலும், யாருக்கும் பயப்படாமலும் மாநில மனித உரிமை ஆணையத்தில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது புகார் கொடுக்கலாம். மகளிர் காவல் நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்து நடப்பதாக சொல்வதை ஏற்க முடியாது. புகார் கொடுத்தால் இரு தரப்பிலும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது காவல்துறை அதிகாரிகளின் கடமை" என்றார்.
அதிகாரியின் கருத்தை பின்பற்றுமா மகளிர் காவல் நிலையங்கள்...?
விகடன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
என்னுடைய அனுபவத்தையே இங்கு எனது கருத்தாக பதிவிடுகிறேன்....
வரதட்சணை வழக்குகளில் 100 க்கு 95 வழக்குகள் போலியானவை. போலியான வழக்குகள் நீதிமன்றத்தில் தள்ளுபடியாகி விடுகின்றன. இருப்பினும் இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு யார் மருந்து தருவார்கள்? பொய் வழக்கு போட்டவர்களுக்கும் அதை அரசு சார்பில் நடத்திய மகளீர் காவல் நிலைய அதிகாரிகளுக்கும் தண்டனை தர வேண்டும். காவல் நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்து நடப்பது 100% உண்மை. இதை யாராலும் பொய் என நிரூபிக்க இயலாது.
அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் ஆணை பிறப்பித்து வெகு நாட்கள் ஆகி விட்டது. இதில் மகளீர் காவல் நிலையங்களும் அடக்கம். அனைத்து காவல் நிலையங்களும் கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்டும். மகளீர் காவல் நிலையங்களும் இந்த வளையத்திற்குள் வரும். அப்போதும் ஜட்டியோடு ஆண்களை நிற்க வைத்து விசாரணை செய்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.
காவல்துறையும், நீதித்துறையும் ஒழுங்காக இருந்தால் நாட்டில் பிரச்சனைகளே எழாது. ஆனால் தற்போது நிலைமையே வேறு. இரண்டு துறைகளிலும் லஞ்சமும், ஊழலும் தலைவிரித்தாடுகிறது. அவரவர் பதவிக்கும், திறமைக்கும் ஏற்றவாறு கொள்ளையடிக்கிறார்கள்.
பெண்கள் கையில் சட்டத்தினை கொடுத்தால் இப்படித்தான். அவர்களுக்கு போதிய மனவளர்ச்சி இல்லை. அதிகாரம் இருக்கிறது என்று எதை வேண்டுமானாலும் செய்ய இயலாது. இது அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் காலம். அதன் முன்னர் இவர்கள் எல்லாம் நிற்க இயலாது. கண்டிப்பாக மாட்டிக் கொள்வார்கள். அப்போது யார் காப்பாற்றுவார்கள் என்று பார்ப்போம்.
சாராய வழக்குகளில் வாங்கப்டும் லஞ்சத்தை விட போலி வரதட்சணை வழக்குகளில் வாங்கப்படும் லஞ்சமே அதிகம். லஞ்சம் வாங்குவதில் போட்டி வேறு. லஞ்சம் வாங்கும் காவல் துறையினரின் குடும்பம் நல்ல நிலையில் இருப்பதில்லை. அழிந்து தான் போய் இருக்கிறது. அப்பாவிகளின் பாவம் சும்மா விடுமா? இது எமது அனுபவம்.
இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். அப்படி சொல்வதென்றால் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டி வரும். வேண்டாம். இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.
வரதட்சணை வழக்குகளில் 100 க்கு 95 வழக்குகள் போலியானவை. போலியான வழக்குகள் நீதிமன்றத்தில் தள்ளுபடியாகி விடுகின்றன. இருப்பினும் இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு யார் மருந்து தருவார்கள்? பொய் வழக்கு போட்டவர்களுக்கும் அதை அரசு சார்பில் நடத்திய மகளீர் காவல் நிலைய அதிகாரிகளுக்கும் தண்டனை தர வேண்டும். காவல் நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்து நடப்பது 100% உண்மை. இதை யாராலும் பொய் என நிரூபிக்க இயலாது.
அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் ஆணை பிறப்பித்து வெகு நாட்கள் ஆகி விட்டது. இதில் மகளீர் காவல் நிலையங்களும் அடக்கம். அனைத்து காவல் நிலையங்களும் கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்டும். மகளீர் காவல் நிலையங்களும் இந்த வளையத்திற்குள் வரும். அப்போதும் ஜட்டியோடு ஆண்களை நிற்க வைத்து விசாரணை செய்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.
காவல்துறையும், நீதித்துறையும் ஒழுங்காக இருந்தால் நாட்டில் பிரச்சனைகளே எழாது. ஆனால் தற்போது நிலைமையே வேறு. இரண்டு துறைகளிலும் லஞ்சமும், ஊழலும் தலைவிரித்தாடுகிறது. அவரவர் பதவிக்கும், திறமைக்கும் ஏற்றவாறு கொள்ளையடிக்கிறார்கள்.
பெண்கள் கையில் சட்டத்தினை கொடுத்தால் இப்படித்தான். அவர்களுக்கு போதிய மனவளர்ச்சி இல்லை. அதிகாரம் இருக்கிறது என்று எதை வேண்டுமானாலும் செய்ய இயலாது. இது அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் காலம். அதன் முன்னர் இவர்கள் எல்லாம் நிற்க இயலாது. கண்டிப்பாக மாட்டிக் கொள்வார்கள். அப்போது யார் காப்பாற்றுவார்கள் என்று பார்ப்போம்.
சாராய வழக்குகளில் வாங்கப்டும் லஞ்சத்தை விட போலி வரதட்சணை வழக்குகளில் வாங்கப்படும் லஞ்சமே அதிகம். லஞ்சம் வாங்குவதில் போட்டி வேறு. லஞ்சம் வாங்கும் காவல் துறையினரின் குடும்பம் நல்ல நிலையில் இருப்பதில்லை. அழிந்து தான் போய் இருக்கிறது. அப்பாவிகளின் பாவம் சும்மா விடுமா? இது எமது அனுபவம்.
இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். அப்படி சொல்வதென்றால் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டி வரும். வேண்டாம். இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
நன்றி திரு. கோ. செந்தில் குமார், சார்.. சிறப்பான பதில் கொடுத்துள்ளீர்கள்... கட்டப்பஞ்சாயத்து மட்டுமே நடக்கிறது காவல் நிலையங்களில்... இது நான் கடந்த இருபது நாட்களுக்கு முன் கண்ட அனுபவம்...
மிகவும் கேவலமாக ஒரு ஆணை ஒரு பெண் திட்டுகிறாள் என்றால் அது மகளிர் காவல் நிலையத்தில்தான். சீச்சீ... இப்படியுமா...............................
மிகவும் கேவலமாக ஒரு ஆணை ஒரு பெண் திட்டுகிறாள் என்றால் அது மகளிர் காவல் நிலையத்தில்தான். சீச்சீ... இப்படியுமா...............................
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
மேற்கோள் செய்த பதிவு: 1131941M.M.SENTHIL wrote:நன்றி திரு. கோ. செந்தில் குமார், சார்.. சிறப்பான பதில் கொடுத்துள்ளீர்கள்... கட்டப்பஞ்சாயத்து மட்டுமே நடக்கிறது காவல் நிலையங்களில்... இது நான் கடந்த இருபது நாட்களுக்கு முன் கண்ட அனுபவம்...
மிகவும் கேவலமாக ஒரு ஆணை ஒரு பெண் திட்டுகிறாள் என்றால் அது மகளிர் காவல் நிலையத்தில்தான். சீச்சீ... இப்படியுமா...............................
நீங்கள் கண்டது கொஞ்சம் தான் நண்பரே... இது போல் நிறைய நடக்கிறது. அதை எம்மால் தோலுரித்து காட்ட முடியும்...
மேற்கோள் செய்த பதிவு: 1131950ராஜா wrote:தங்கள் கருத்துக்கு நன்றி கோ.செந்தில்குமார் அவர்களே , நேற்று இந்த பதிவை படித்ததுமே உங்களிடம் இருந்து என்ன பதில் வரபோகிறது என்று ஆவலுடன் இருந்தேன். உண்மையை தயங்காமல் தோலுரித்து காட்டியுள்ளீர்கள். salute
தயவு செய்து ஈகரையின் விதிமுறைகளை கொஞ்சம் இந்த பதிவிற்காக தளர்த்துங்கள். என்னுடைய அனுபவங்களை கடுமையான வார்த்தைகளால் மழையாக பொழிய வேண்டும்.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1132004கோ. செந்தில்குமார் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1131950ராஜா wrote:தங்கள் கருத்துக்கு நன்றி கோ.செந்தில்குமார் அவர்களே , நேற்று இந்த பதிவை படித்ததுமே உங்களிடம் இருந்து என்ன பதில் வரபோகிறது என்று ஆவலுடன் இருந்தேன். உண்மையை தயங்காமல் தோலுரித்து காட்டியுள்ளீர்கள். salute
தயவு செய்து ஈகரையின் விதிமுறைகளை கொஞ்சம் இந்த பதிவிற்காக தளர்த்துங்கள். என்னுடைய அனுபவங்களை கடுமையான வார்த்தைகளால் மழையாக பொழிய வேண்டும்.
வேண்டாம் சார், நீங்கள் ஒரு கண்ணியமான உத்தியோகத்தில் இருப்பவர்.. நீங்கள் எழுதும் எழுத்துக்களைக் கொண்டு உங்கள் மேல் ஒரு தவறான எண்ணம் யாருக்கும் வரக் கூடாது. மேலும் இங்கே அனைவரும் குடும்ப உறுப்பினர்களே, ஒரு குடும்பத்தில் பேசும்போது, நமக்கு கண்ணியம் முக்கியம்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
மேற்கோள் செய்த பதிவு: 1132009M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1132004கோ. செந்தில்குமார் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1131950ராஜா wrote:தங்கள் கருத்துக்கு நன்றி கோ.செந்தில்குமார் அவர்களே , நேற்று இந்த பதிவை படித்ததுமே உங்களிடம் இருந்து என்ன பதில் வரபோகிறது என்று ஆவலுடன் இருந்தேன். உண்மையை தயங்காமல் தோலுரித்து காட்டியுள்ளீர்கள். salute
தயவு செய்து ஈகரையின் விதிமுறைகளை கொஞ்சம் இந்த பதிவிற்காக தளர்த்துங்கள். என்னுடைய அனுபவங்களை கடுமையான வார்த்தைகளால் மழையாக பொழிய வேண்டும்.வேண்டாம் சார், நீங்கள் ஒரு கண்ணியமான உத்தியோகத்தில் இருப்பவர்.. நீங்கள் எழுதும் எழுத்துக்களைக் கொண்டு உங்கள் மேல் ஒரு தவறான எண்ணம் யாருக்கும் வரக் கூடாது. மேலும் இங்கே அனைவரும் குடும்ப உறுப்பினர்களே, ஒரு குடும்பத்தில் பேசும்போது, நமக்கு கண்ணியம் முக்கியம்.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|