புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_m10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10 
42 Posts - 63%
heezulia
-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_m10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_m10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_m10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

------- (விடிந்தது -வடிந்தது கவலைகள்)


   
   

Page 1 of 2 1, 2  Next

guruprasath.k
guruprasath.k
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 24
இணைந்தது : 18/10/2013

Postguruprasath.k Fri Jul 17, 2015 6:11 am

அலை இல்லா கடலாய் இருந்த இல்லம்
இன்று கல் விழ்ந்த குளமானது
அலைகளும் நுரைகளும்
அடித்தோடி சென்றது
எம் அனைத்து எதிர்மறை அதிர்வுகளை
எண்ணக் கலவைகள்
வண்ணமாகி
எல்லாக் கவலைகளும்
வெண்மையானது போல் இன்று
வந்து சென்ற என் நட்பும் அவர் குடும்பமும்
வாரி சென்றன வேண்டா நினைவுகளை !!!
விடிந்த இன்று
சற்று கவலைகள் வடிந்தது நன்று




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 17, 2015 12:15 pm

அருமை அருமை....................புன்னகை................ சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 17, 2015 12:16 pm

தலைப்பே இல்லையே .................குரு....ஏதாவது வையுங்களேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jul 17, 2015 12:35 pm

தலைப்பே இல்லை. இதையே தலைப்பா வச்சிடலாம்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jul 17, 2015 12:47 pm

"குளமும் , கடலும் " என்ற பெயர் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன் .

படைப்புக்குத் தலைப்பு வைக்காவிட்டால் பதிவிட முடியாதவாறு ஈகரை வலைத்தளத்தில் மாற்றம் செய்யவேண்டும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 17, 2015 5:39 pm

guruprasath.k wrote:அலை இல்லா கடலாய் இருந்த இல்லம்
இன்று கல் விழ்ந்த குளமானது
அலைகளும் நுரைகளும்
அடித்தோடி சென்றது
எம் அனைத்து எதிர்மறை அதிர்வுகளை
எண்ணக் கலவைகள்
வண்ணமாகி
எல்லாக் கவலைகளும்
வெண்மையானது போல் இன்று
வந்து சென்ற என் நட்பும் அவர் குடும்பமும்
வாரி சென்றன வேண்டா நினைவுகளை !!!
விடிந்த இன்று
சற்று கவலைகள் வடிந்தது நன்று


மேற்கோள் செய்த பதிவு: 1151428

தலைப்பில்லாமல் இருந்ததால் ,
கடைசி வரிகளின் , சாராம்சத்தை ,
தலைப்பாக்கி தரப்பட்டுள்ளது .

தலைப்பிட மறக்கவேண்டாம் ,இனி வரும் பதிவுகளில் .

கவிதை நன்றாக இருந்தது . -------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) 103459460 -------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) 3838410834

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 17, 2015 5:45 pm

M.Jagadeesan wrote: "குளமும் , கடலும் " என்ற பெயர் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன் .

படைப்புக்குத் தலைப்பு வைக்காவிட்டால் பதிவிட முடியாதவாறு ஈகரை வலைத்தளத்தில் மாற்றம் செய்யவேண்டும் .
மேற்கோள் செய்த பதிவு: 1151486

தலைப்பு வைக்காவிட்டால் , பதிவிடமுடியாது .
அப்பிடி என்றால் ,
உன்னிப்பாக கவனித்திருக்கும் பட்சத்தில் ,
அவர்  "-------" என்று dotted லைன் போட்டு இருந்தார் .
கணினி அதை எடுத்துக் கொண்டு , பதிவிட்டு விட்டது .

சிவா அவர்களும் ராஜா அவர்களும், மற்ற கணினி வல்லுனர்கள்  இதை ஆமோதிப்பார்கள் என எண்ணுகிறேன் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Jul 17, 2015 9:24 pm

நல்ல கவிதை . மகிழ்ச்சி மகிழ்ச்சி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 18, 2015 9:19 pm

T.N.Balasubramanian wrote:
தலைப்பில்லாமல் இருந்ததால் ,
கடைசி வரிகளின் , சாராம்சத்தை ,
தலைப்பாக்கி தரப்பட்டுள்ளது .

தலைப்பிட மறக்கவேண்டாம் ,இனி வரும் பதிவுகளில் .

கவிதை நன்றாக இருந்தது . -------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) 103459460 -------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) 3838410834

ரமணியன்


தகுந்தநடவடிக்கை ஐயா புன்னகை ,

இதுபோல தலைப்பு இல்லாமலும் , குறியீடுகளை கொண்டும் உள்ள பதிவுகளை நாம் தலைப்பு தேடிகொண்டிருப்பதை விட்டுவிட்டு நேரிடையாக குப்பைக்கு நகர்த்திடலாம் என்று எண்ணுகிறேன் புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 19, 2015 6:55 am

நன்றி ,ராஜா !
மனதில் குறித்துக் கொண்டேன் .
இனிவரும் காலங்களில் செய்திடுவோம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக