புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையில் தமிழ் மொழி Poll_c10ஈகரையில் தமிழ் மொழி Poll_m10ஈகரையில் தமிழ் மொழி Poll_c10 
34 Posts - 52%
heezulia
ஈகரையில் தமிழ் மொழி Poll_c10ஈகரையில் தமிழ் மொழி Poll_m10ஈகரையில் தமிழ் மொழி Poll_c10 
28 Posts - 43%
T.N.Balasubramanian
ஈகரையில் தமிழ் மொழி Poll_c10ஈகரையில் தமிழ் மொழி Poll_m10ஈகரையில் தமிழ் மொழி Poll_c10 
1 Post - 2%
rajuselvam
ஈகரையில் தமிழ் மொழி Poll_c10ஈகரையில் தமிழ் மொழி Poll_m10ஈகரையில் தமிழ் மொழி Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஈகரையில் தமிழ் மொழி Poll_c10ஈகரையில் தமிழ் மொழி Poll_m10ஈகரையில் தமிழ் மொழி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகரையில் தமிழ் மொழி Poll_c10ஈகரையில் தமிழ் மொழி Poll_m10ஈகரையில் தமிழ் மொழி Poll_c10 
311 Posts - 46%
ayyasamy ram
ஈகரையில் தமிழ் மொழி Poll_c10ஈகரையில் தமிழ் மொழி Poll_m10ஈகரையில் தமிழ் மொழி Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
ஈகரையில் தமிழ் மொழி Poll_c10ஈகரையில் தமிழ் மொழி Poll_m10ஈகரையில் தமிழ் மொழி Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
ஈகரையில் தமிழ் மொழி Poll_c10ஈகரையில் தமிழ் மொழி Poll_m10ஈகரையில் தமிழ் மொழி Poll_c10 
17 Posts - 2%
prajai
ஈகரையில் தமிழ் மொழி Poll_c10ஈகரையில் தமிழ் மொழி Poll_m10ஈகரையில் தமிழ் மொழி Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
ஈகரையில் தமிழ் மொழி Poll_c10ஈகரையில் தமிழ் மொழி Poll_m10ஈகரையில் தமிழ் மொழி Poll_c10 
9 Posts - 1%
Jenila
ஈகரையில் தமிழ் மொழி Poll_c10ஈகரையில் தமிழ் மொழி Poll_m10ஈகரையில் தமிழ் மொழி Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ஈகரையில் தமிழ் மொழி Poll_c10ஈகரையில் தமிழ் மொழி Poll_m10ஈகரையில் தமிழ் மொழி Poll_c10 
4 Posts - 1%
jairam
ஈகரையில் தமிழ் மொழி Poll_c10ஈகரையில் தமிழ் மொழி Poll_m10ஈகரையில் தமிழ் மொழி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஈகரையில் தமிழ் மொழி Poll_c10ஈகரையில் தமிழ் மொழி Poll_m10ஈகரையில் தமிழ் மொழி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையில் தமிழ் மொழி


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Nov 13, 2009 5:26 pm

ஈகரை அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
உலகத் தமிழ் மாநாடு புதிதாகச் செம்மொழி மாநாடாக மாற்றி நடத்தப் பட உள்ளது அனைவரும் அறிந்ததே. மொழி கலாசாரத்தின் ஆணி வேர் என்பதனை அனைவரும் அறிவர். மொழி அரசியலாக்கப் படக் கூடாது என்பதில் கருத்து வேறுபாடு எனக்கில்லை, ஆனால் மொழியால் அரசியல் லாபம் தேடுவதும் தவறு என்பதை எடுத்து வைக்கவும் ஆசைப்படுகிறேன். தமிழ் மொழி அழிந்தால் தமிழர்களும் அழிவார்கள். அதே நேரத்தில் உலகத்தில் எங்காவது ஒரு மூலையில் தமிழர்களுக்கு இன்னல் ஏற்படுமானால் எதிர்த்துக் குரல் வராத எந்த மாநாட்டாலும் பயனில்லை என்பதும் உண்மை, அவைகள் எல்லாம் போகட்டும். தெய்வமாகப் போற்றப் படும் தமிழ் மொழி பற்றி ஈகரையில் ஓர் விவாதக் களம் ஆரம்பித்தால் என்ன என்ற வினா என்னை வருத்திக் கொண்டிருக்கிறது, தமிழ் அன்பர்கள் தமிழ் அறிஞர்கள் ஆர்வலர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்தால் மற்றவர்கள் பயனடைவார்கள் என்றே நம்புகிறேன்.
எல்லோருடைய கருத்தையும் அறிய ஆவல் உள்ளவளாக இருக்கிறேன்,
அன்புடன்
நந்திதா

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Fri Nov 13, 2009 5:35 pm

ஆமாம் அக்கா நீங்கள் சொல்லுவது போல் அமைத்தால் நன்றாக இருக்கும் இன்னும் தமிழ் மொழி பற்றி நன்கு தெரிந்து கொள்ள முடியும்

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Nov 13, 2009 6:06 pm

அன்புச் சகோதரிக்கு
வணக்கம்
இம்மாதிரியான ஒரு கலந்துரையாடல் நடைபெறுமானால் மற்ற தளங்களில் இருந்து நல்ல கட்டுரைகளை அவர்கள் அனுமதியுடன் பதிப்பிக்கலாம்.

2.புதிய எழுத்தாளர்களை உருவாக்கலாம்
3.நான் அடிக்கடி ஈகரையில் நல்ல கருத்துக்கள் பதிவு பெறுவதைப்பார்த்திருக்கிறேன். அவைகளைப் பதிவு செய்பவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
3.நல்ல கவிஞர்களை உருவாக்கலாம்
4.தமிழ் மொழியைப் பிழையில்லாமல் எழுதக்கற்கலாம்
5.நல்ல இலக்கியத் திறனாய்வு செய்யலாம்
6.அரசியல்வாதிகள் நடாத்தும் மாநாடுகளில் இறைத்தமிழ் ம்றைக்கப் பட்டு வந்துள்ளமை அனைவரும் அறிந்ததே. அவைகளில் உள்ள அரும் பெரும் விடயங்களை இங்கே பகிர்ந்து கொள்ளலாம்
7.பெரிய அறிஞர்களின் கருத்துக்களையும் பதிவு செய்யலாம்
ஆகவே தான் இது பற்றிய என் கருத்தினை இங்கு முன் வைத்தேன்
அன்புடன்
நந்திதா

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Fri Nov 13, 2009 6:09 pm

வேண்டும் வேண்டும்
[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

ஓர் விவாதக் களம் வேண்டும் வேண்டும்

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Nov 14, 2009 10:50 am

வணக்கம்
அன்புச் சகோதரி அபிராமியைத் தவிர வேறு ஒருவரும் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்ய வில்லையே. அன்புச் சகோதரி மீனுகா கூட தன் கருத்தைத் தெரிவிக்கவில்லையே? ஈழத் தமிழர்கள் தான் முள்வேலிக்குள் என்றால் தமிழுமா குப்பைக் கூடைக்கு?
வேதனையுடன்
நந்திதா

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Nov 14, 2009 11:13 am

விவாத தளம் அமைத்து தர ஈகரை காத்து இருக்கிறது இன்னும் அன்பர்களின் கருத்துக்காகதான் காத்து இருக்கிறேன்.இதுபோல விவாதங்கள் ஈகரையை மேலும் பெருமை சேர்க்கும் மற்றும் புதியவர்களுக்கு பயனாகவும் வழிகாட்டியாகவும் அமைய வாய்ப்பு உள்ளது.பதில் தாருங்கள் அன்பர்களே....?



[You must be registered and logged in to see this link.]
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Sat Nov 14, 2009 11:33 am

nandhtiha wrote:வணக்கம்
அன்புச் சகோதரி அபிராமியைத் தவிர வேறு ஒருவரும் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்ய வில்லையே. அன்புச் சகோதரி மீனுகா கூட தன் கருத்தைத் தெரிவிக்கவில்லையே? ஈழத் தமிழர்கள் தான் முள்வேலிக்குள் என்றால் தமிழுமா குப்பைக் கூடைக்கு?
வேதனையுடன்
நந்திதா
பொறுத்திருங்கள் அக்கா அனைவரும் கூறுவார்கள்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Nov 14, 2009 1:29 pm

அக்கா. ஈகரையில் தமிழ் மொழி என்ற விவாதம் கண்டிப்பாக தேவை அக்கா .உங்கள் கருத்தை நாம் எல்லோருமே ஆதரிக்கின்றோம் ,தமிழ் எங்கள் தாய் மொழி ,அம்மா நமக்கு எவளவு முக்கியமோ அதே போல தான் நம் தாவ் மொழியான தமிழ் மொழி ,நாம் எல்லோரும் ஒவொரு தேசத்தில் சிதறி இருந்தாலும் நம்மை ஈகரைல ஒன்றாக இணைத்தது நம் தமிழ் மொழி தானே ,
ஆம் அக்கா ஈகரை களஞ்சியம்..தமிழ் களஞ்சியம் தான் அக்கா..உங்கள் விவாதக்த்தால் ஈகரை இன்னும் சிறப்படையும் அக்கா.. இன்றே உங்கள் விவாதத்தை முன் வையுங்கள்..தமிழன் அண்ணா உடனே ஆவன செய்து தருவார் .பாராட்டுக்கள் அக்கா ,நன்றிகள்..பல பல
அன்புடன் தங்கை மீனு



[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Nov 14, 2009 1:51 pm

கண்டிப்பாக தேவை. மிக ஆவலோடு காத்துயிருக்கிறோம்.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Nov 14, 2009 1:57 pm

[You must be registered and logged in to see this image.]

ஈகரையில் தமிழ் - ஒரு விவாத களம் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்!
ஒரு விவாதக் களம் அமைக்கும் பொது கவனத்துடன் செயல் பட வேண்டும். விவாத மேடையில் எந்த கருத்தை முன் வைத்து விவாதம் செய்யப்படுகிறதோ அந்தக் கருத்தை மையமாக வைத்து விவாதங்கள் அமைய வேண்டும்.
சிறந்த எடுத்துக்காட்டுக்கள் இருத்தல் அவசியம். இதைப்போல் விவாதத்துக்கு என்று ஒரு விதிமுறை இருத்தல் அவசியம்.
எனவே நந்திதா அவர்களே தாங்கள் விவாதமேடை அமைக்கவும். விதிமுறைகளை சமர்பியுங்கள். நாங்கள் தயார் விவாதிக்க!

இரும்பா...உலைக்களத்தில் காய்ச்சி பாருங்கள்!
தங்கமா...உரசிப் பாருங்கள்!
வைரமா .... நன்றாக பட்டை தீட்டிப் பாருங்கள்!
முத்தா...கோர்வையாக்கி மாலையாக்கி பாருங்கள்!
மொழியா...அதற்க்கு நல்லதொரு மேடை அளியுங்கள்!

...கா.ந.கல்யாணசுந்தரம்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக