புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_m10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10 
74 Posts - 44%
heezulia
கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_m10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10 
71 Posts - 43%
mohamed nizamudeen
கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_m10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10 
6 Posts - 4%
prajai
கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_m10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10 
6 Posts - 4%
Jenila
கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_m10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10 
2 Posts - 1%
jairam
கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_m10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_m10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_m10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_m10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10 
1 Post - 1%
M. Priya
கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_m10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_m10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_m10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_m10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10 
10 Posts - 5%
prajai
கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_m10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10 
8 Posts - 4%
Jenila
கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_m10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10 
4 Posts - 2%
Rutu
கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_m10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_m10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10 
2 Posts - 1%
Baarushree
கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_m10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_m10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10 
2 Posts - 1%
jairam
கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_m10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sun Aug 30, 2015 12:43 pm

கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு DxOjWzSb60kG2SI9uQY0+DREAM

மனம்  என்பது பிரபஞ்சம் என்பது என் கருத்து.  நமது உடலுக்கும் பிரபஞ்சத்துக்கும்  உள்ள தொடர்பே எண்ணங்கள்  ஆகும். அதனால்தான் எண்ணச்சிறகுகள்  விரிவடைந்து ஓர் நொடிக்குள் பிரபஞ்சத்தில்  நம் அறிவுக்கு எட்டியதூரம் வரை  உடனுக்குடன் செல்ல முடிகிறது. இதைத்தான் மனோ வேகம் என்று சொல்லுகிறோம்.
மனமானது முதல் கட்டமாக  ஐந்துவகை  நிலைகளைக் கொண்டது. அதுவே விரிவடைந்து  இருபத்து ஐந்து நிலைகளாகப் பரிணமிக்கிறது. அவை

1. விழிப்பு நிலை

2.கனவுநிலை

3.உறக்கநிலை

4.துரியநிலை

5. துரியாதீதநிலை

ஒவ்வொரு நிலையம் ஐந்து ஐந்து  நிலைகளாகப் பிரிந்து மொத்தம் இருபத்து ஐந்து  நிலைகளாக அமையும். துரிய நிலையும்  துரியாதீத நிலையம் தியான சாதனையாளர்களுக்கு உரியதால்  நாம் முதல் மூன்று நிலைகளைப் பற்றி மட்டும் சிந்திக்கலாம்





விழிப்பில்  விழிப்பு
விழிப்பில்  கனவு
விழிப்பில் உறக்கம்

கனவில் விழிப்பு
கனவில் கனவு
கனவில் உறக்கம்


உறக்கத்தில் விழிப்பு
உறக்கத்தில் கனவு
உறக்கத்தில் உறக்கம்



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 30, 2015 1:36 pm

ஆரம்பமே அருமையாக உள்ளது .
ஒரு பானை சோற்றுக்கு ,ஒரு சோறு பதம்
என்பதே போல் ,
வரப்போகின்ற பதிவுகள்
எப்பிடி இருக்கும் என்பதற்கு ,
ஒரு எடுத்துக்காட்டு .அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sun Aug 30, 2015 1:56 pm

மனம் என்பது பிரபஞ்சமாக  விரிவடைந்து பரவிக்கிடக்கின்றது. பிரபஞ்ச அறிவே  எண்ண அலைகளாகத் தோன்றி பிரபஞ்சம் முழுக்க வலம் வருகின்றன. நமது பூமியில் உள்ள  ஜீவராசிகள்  அனைத்தும் பிரபஞ்ச அறிவான  எண்ணங்களை  தமது மூளையின் மூலம் கிரகித்துக் கொள்கின்றன. மூளைக்கும் பிரபஞ்சத்துக்கும் உள்ள தொடர்பு எண்ணங்களாலே உண்டாகின்றன. எண்ணங்கள் மூளைக்குள் வந்து பதிவாகும் செயலையே நாம்   நமக்குள் மனம்  இருப்பதாக கருதுகிறோம். எண்ணங்கள் மூளையில் பதிவாகாமல்  போகும் பட்சத்தில் அந்த உடலில் உயிர் இருந்தாலும் அந்த உடல் மூளைசாவு  அடைந்துவிட்டதாக  கருதுகிறோம். எண்ணங்கள் பொதுவாக நேர்மறை எண்ணங்கள் மற்றும் எதிமறை  எண்ணங்கள்  என்று வகைப்படுத்தலாம். உயிரினங்கள்  தமது செயலுக்கு அடிப்படையாக  இவ்வகை எண்ணங்களே அமைகின்றன.
இதைத்தான் மகன்கள்  இப்படி சொல்லுகிறார்கள்:
“பரத்தினுள் மண்டலங்கள் அடக்கம்
மண்டலத்தில் பூதங்கள் அடக்கம்
பூதங்களில் சடங்கள்  அடக்கம்
சடங்களில் செயல்கள் அடக்கம்
செயல்கள் பரத்தின் இயல்பே"

ஒவ்வொரு உயிரினமும் மாறுபட்ட மனோபாவங்களைக் கொண்டிருப்பதற்கு  யார் காரணம் அதற்கு இந்த மாறுபட்ட பிரபஞ்சமே காரணமாகும். பிரபஞ்சத்தில் உள்ள கோடிக்கணக்கான  நட்சத்திரங்களும் கோள்களும் தமது ஆற்றல்களால் உருவாக்கும்  மாறுபட்ட செயல்பாடுகளே உயிரின பேதங்களுக்கு  காரணமாக அமைந்து விடுகின்றன. உதாரணத்திற்கு சூரிய ஆற்றல்  வெளிச்சமாக பூமியை வந்தடைகிறது. காலையில் இதமாகவும் உச்சிவேளையில் உஷ்ணமாகவும் நம்மை உணர வைக்கிறது. அது போலவே மற்ற நட்சத்திரங்களும்  அவைகளின் ஆற்றல்களால் தமது தாக்கத்தினை பிரபஞ்சம் முழுக்க  பல்வேறு செயல்களை உண்டாக்குகிறது.



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Mon Aug 31, 2015 5:40 pm

எனவே ஜீவராசிகள்  யாவும் பிரபஞ்ச விதிகளின் ஆளுமைக்கு கட்டுப்பட்டவை  என்று உணரப்படுகிறது. பிரபஞ்ச ஆற்றல்கள் என்ன அலைகளாக ஜீவராசிகளின்  மூளையில் அதாவது நாம் கருதும் மனதில் பதிவாகின்றன. விழிப்பு நிலையில் மனிதர்களுக்கு  எண்ணங்கள் உருவாவது இல்லை. காரணம் விழிப்புநிலையில் மனம் சில கணங்களே நிலை பெற இயலும். உடனே அது மீண்டும் கனவு நிலைக்கு சென்றுவிடும். மனிதன்  பொதுவாகவே விழித்திருக்கும் போது  கனவுநிலையிலேயே  காலம் கழிக்கிறான். அபொழுது தோன்றும் எண்ணங்களையே  நாம் கற்பனை என்று சொல்லுகிறோம். கற்பனை என்ற ஒன்று இல்லாவிட்டால் மனிதன் வாழவே முடியாது. விழிப்பு  நிலையில் தோன்றும் கற்பனைகளே மனிதனை செயல் பட வைக்கின்றன. மனிதனின் செயல்கள் கடந்த காலத்தில் நடந்தவை , நிகழ் காலத்தில்  நடப்பவை மற்றும்  எதிர்காலத்தில்  நடக்ககூடும் என்று  விரும்பும் யாவும் மனதின் ஆழ்மனதில் பதிவாகிவிடுகின்றன. அந்த ஆழ்மன நிலையைத்தான்  துரியநிலை என்கிறோம். நம் வாழ்வின் அனைத்து நிகழ்வுகளும் ஒன்றன் பின் ஒன்றாக நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்  மனதின் மேல் அடுக்குக்கு வந்துகொண்டே இருக்கும். விழிப்புநிலையில்  மேல் எழும் எண்ணங்களை  சில சமயம் நாம் பற்றிக்கொள்வோம். அல்லது அவைகளை வேண்டாம் என்று தள்ளி விடுவோம்
மனதில் தோன்றும் விருப்பு வெறுப்பு எண்ணங்கள் கற்பனையாக மனதில் நிழல் ஆடியவை. நாம் உறங்கும்பொழுது அவை கனவுகளாக மனத்திரையில் காட்சி வடிவம் பெறுகின்றன  என்பது என் கருத்து



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 31, 2015 6:40 pm

namasivayam Mu wrote:விழிப்பு நிலையில் மனிதர்களுக்கு எண்ணங்கள் உருவாவது இல்லை.

எண்ணங்கள் உருவாவதற்கு விழிப்பு நிலை அவசியமில்லையா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Mon Aug 31, 2015 7:16 pm

ஆமாம்
விழித்து இருக்கும்போது மனம் கனவு வயப்படுவதால்தான்  எண்ணங்கள் தோன்றுகின்றன. விழிப்பு நிலை என்பது சில வினாடிகளே நீடிக்கும். போலிஸ் மற்றும் ராணுவ படைகளின் அணிவகுப்பில்  அட்டேன்ஷன் என்று  சொல்லி விழிப்பு நிலைக்கு  கொண்டுவருவார்கள் அது சில நொடிகளே நீடிக்கும்உடனே  ஸ்டாண்ட் அட் ஈஸ் என்று சொல்லி விழிப்பு நிலையை  தளரச் செய்வார்கள். விழிப்பு நிலையில்  வேறு எந்த எண்ணமும் மனதிற்குள்  புகக் கூடாது என்பது  இங்கே நியதி.



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 31, 2015 7:24 pm

நன்றி !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Tue Sep 01, 2015 7:28 am

T.N.Balasubramanian wrote:நன்றி !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1159957

வாழ்க வளமுடன்




http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82061
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 01, 2015 9:08 am

கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு 103459460 கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு 3838410834

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Tue Sep 01, 2015 9:26 am

ayyasamy ram wrote:கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு 103459460 கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1160027
நன்றி



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக