புதிய பதிவுகள்
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 10:22

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 10:20

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 10:18

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 10:16

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 20:05

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 13:32

» books needed
by Manimegala Yesterday at 11:59

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 9:29

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun 12 May 2024 - 23:33

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun 12 May 2024 - 22:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 22:40

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 12 May 2024 - 22:07

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun 12 May 2024 - 21:55

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 18:05

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 17:54

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 13:50

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 13:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 13:16

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 12:56

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:14

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:09

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri 10 May 2024 - 19:32

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri 10 May 2024 - 17:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri 10 May 2024 - 14:03

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri 10 May 2024 - 13:56

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:10

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_c10கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_m10கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_c10 
7 Posts - 78%
Manimegala
கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_c10கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_m10கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_c10 
1 Post - 11%
ஜாஹீதாபானு
கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_c10கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_m10கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_c10கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_m10கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_c10கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_m10கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_c10 
90 Posts - 35%
mohamed nizamudeen
கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_c10கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_m10கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_c10 
11 Posts - 4%
prajai
கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_c10கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_m10கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_c10 
10 Posts - 4%
Jenila
கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_c10கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_m10கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_c10 
4 Posts - 2%
Baarushree
கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_c10கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_m10கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_c10 
3 Posts - 1%
Rutu
கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_c10கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_m10கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_c10 
3 Posts - 1%
jairam
கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_c10கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_m10கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_c10கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_m10கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_c10கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_m10கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 9 Sep 2015 - 3:28

கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை!

ரண்வீர் சேனா நடத்திய பீகார் பயங்கரம்


கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! 11011001_932482766824821_3069232988260713212_n

‘‘இது இந்திய நாட்டுக்கே தலைக்குனிவு” - பீகாரில் கூலி உயர்வு கேட்ட ஒரே காரணத்துக்காக 144 தலித் மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கேட்டு ஜனாதிபதியாக இருந்த கே.ஆர்.நாராயணனின் கோபமான வார்த்தைகள் இவை. இதைவிட பெரும் தலைக்குனிவு, தலித் மக்களைக் கொடூரமாகக் கொன்றதால் கைதுசெய்யப்பட்ட அனைவரும் விடுதலையான நிகழ்வு. அப்படி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்கள், வன்முறையை நிகழ்த்தியது நாங்கள்தான் என்று வாக்குமூலம் அளித்து நாட்டையே பதைபதைக்க வைத்துள்ளார்கள்.


பீகார் மாநிலத்தில் உயர் சாதி நிலப்பிரபுக்களின் நிலங்களில் வேலைபார்த்த தலித் மக்கள், கொத்தடிமைகளைவிட மோசமாக நடத்தப்பட்டனர். 1995-களில் உழைப்புக்கு ஏற்ற கூலி கேட்டு சிறுசிறு குழுக்களாகப் போராடிய தலித் மக்களை, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஒன்றுதிரட்டி மாநிலம் தழுவிய பெரும் போராட்டம் செய்ய வைத்தனர். போராட்டத்தை ஒடுக்க நினைத்த தரிச்சந்திர சிங் என்ற நிலப்பிரபு, அவரது உறவினரான முன்னாள் ராணுவ வீரர் ரண்வீர் செளத்ரியின் உதவியுடன் ‘ரண்வீர் சேனா’ என்ற படையை உருவாக்கினார். இந்தப் படையைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு ஏ.கே-47, எல்.எம்.ஜி போன்ற ராணுவம் பயன்படுத்தி ஒதுக்கிய ஆயுதங்களை கையாளப் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் 1997 டிசம்பர் 1, லக்‌ஷ்மண்பூரில் தலித் மக்கள் குடியிருப்புகளின் மீது ரண்வீர் சேனா படையினர் வன்முறையில் ஈடுபட்டதில் 53 தலித் மக்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். மனிதத்தன்மைக்கே தலைக்குனிவை ஏற்படுத்தும் வகையில், கர்ப்பிணி பெண்களைக் கொன்று வயிற்றில் இருந்த சிசுவை துண்டுதுண்டாக வெட்டிய கொடூரம் முதலில் இங்குதான் நடந்தது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் பீகாரில் உள்ள போஜ்பூர், கயா, அவுரங்காபாத், அரா, அர்வல், ஜனாபாத் மாவட்டங்களில் உள்ள தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தி 144 பேரை துள்ளத்துடிக்கக் கொன்றனர். இந்தப் படுகொலைகளை முன்னின்று நடத்தியதாக கைது செய்யப்பட்ட ரண்வீர் சேனா படையைச் சேர்ந்த 36 பேரை 2013-ம் ஆண்டு பாட்னா உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த நிலையில், ‘ஆபரேஷன் பிளாக் ரெயின்’ என்ற பெயரில் கோப்ரா போஸ்ட் இணையதளம், விடுதலை செய்யப்பட்ட ரண்வீர் சேனாவின் கட்டளைத் தலைவர்களை ரகசிய கேமரா மூலம் கண்காணித்தது. அதில் படுகொலைகளைத் திட்டமிட்டு நடத்தியதாக ரண்வீர் சேனாவைச் சேர்ந்தவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பதையும், அவர்களைக் காப்பாற்ற பி.ஜே.பி-யின் மூத்த தலைவர்கள் சிலர் உதவியதையும் கோப்ரா போஸ்ட் இணையதளம் ஆவணப்படமாக வெளியிட்டிருக்கிறது.

கோப்ரா போஸ்ட் இணையதளத்துடன் பீகார் படுகொலை குறித்து களஆய்வு செய்த தேசிய நீதிக்கான தலித் இயக்க பொதுச் செயலாளர் ரமேஷ்நாதனிடம் பேசினோம். ‘‘இந்தப் படுகொலைகள் குறித்து விசாரிக்க நீதிபதி அமீர்தாஸ் தலைமையில் ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. 2005-ல் ஐக்கிய ஜனதா தளம், பி.ஜே.பி கூட்டணி தலைமையிலான அரசு ஆட்சி அமைந்ததும் இந்த விசாரணைக்குழு கலைக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே ஒரு விசாரணைக்குழு தனது விசாரணையை முடித்து அறிக்கையை சமர்ப்பிக்கும் முன்பே கலைக்கப்பட்டது இதுவே முதல் முறை.

கீழ் நீதிமன்றத்தில் படுகொலையை முன்நின்று நடத்திய ரண்வீர் சேனாவைச் சேர்ந்த 26 பேருக்கு ஆயுள் தண்டனையும் 10 பேருக்கு மரண தண்டனையும் கிடைத்தது. ஆனால், பாட்னா உயர் நீதிமன்றம் போதிய ஆதாரம் இல்லை என்று அனைவரையும் விடுதலை செய்துள்ளது. விடுதலை செய்யப்பட்டவர்கள் நிரபராதிகள் என்றால், பிறகு 114 தலித் மக்களைக் கொன்றது யார் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கேட்கிறார்கள். இதுதொடர்பாக விடுதலை செய்யப்பட்டவர்களை ரகசியமாக சந்தித்தோம். அவர்கள் பெருமிதத்துடன் வன்முறை வெறியாட்டத்தை செய்தது நாங்கள்தான் என்று தைரியமாக ஒப்புக்கொள்கிறார்கள்.

இந்த ஆவணப்படத்தில் பேட்டியளிக்கும் சந்தேஸ்வர் சிங் என்பவர், பதானி கோலா என்ற கிராமத்தில் முன்நின்று நடத்திய தாக்குதலில் 32 பேர் படுகொலை செய்யப்பட்டனர். தப்பியோடிய ஐவரை கழுத்தை அறுத்துக் கொன்றதாக பேட்டியில் தெரிவிக்கிறார்.

ரண்வீர் சேனாவுக்கு உதவியாக இருந்த அரசியல் தலைவர்களின் பெயர்களைக் கேட்டால் அதிர்ச்சியாக உள்ளது. இன்றும் அந்தத் தலைவர்கள், மத்தியிலும் மாநிலத்திலும் அதிகாரம் மிக்கவர்களாக உள்ளனர். இந்துத்வாவும் சாதியமும் ஒன்றாகச் சேர்ந்து நடத்திய கொடிய வன்முறையில், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் துளியளவும் நியாயம் கிடைக்கவில்லை. இந்த ஆவணப்படத்தை ஆதாரமாக வைத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறோம்” என்றார் நம்பிக்கையுடன்.

நீதி கிடைக்குமா?

விகடன்



கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu 10 Sep 2015 - 2:27

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம் சோகம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக