புதிய பதிவுகள்
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 22:13

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 22:12

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 22:12

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 22:10

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 22:09

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 22:06

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 22:04

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 21:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 20:33

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:21

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 20:13

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 19:58

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 19:38

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 17:46

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 16:32

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:50

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 28 Apr 2024 - 19:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun 28 Apr 2024 - 17:06

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 16:48

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun 28 Apr 2024 - 13:57

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_c10ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_m10ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_c10 
30 Posts - 65%
ayyasamy ram
ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_c10ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_m10ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_c10 
14 Posts - 30%
Ammu Swarnalatha
ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_c10ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_m10ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_c10 
1 Post - 2%
M. Priya
ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_c10ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_m10ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_c10ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_m10ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_c10 
74 Posts - 67%
ayyasamy ram
ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_c10ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_m10ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_c10 
18 Posts - 16%
mohamed nizamudeen
ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_c10ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_m10ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_c10 
4 Posts - 4%
Baarushree
ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_c10ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_m10ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_c10 
3 Posts - 3%
Rutu
ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_c10ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_m10ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_c10 
3 Posts - 3%
prajai
ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_c10ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_m10ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_c10 
3 Posts - 3%
Jenila
ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_c10ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_m10ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_c10ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_m10ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_c10 
2 Posts - 2%
manikavi
ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_c10ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_m10ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_c10ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_m10ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82006
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 17 Feb 2016 - 23:10

ஈஸ்வரப் பட்டம் பெற்றவர்கள் இருவர். ஒருவர் இராவணேஸ்வரன்,
மற்றவர் சனீஸ்வரன். நவக்கிரகங்களுள் சனிபகவான் இருந்தாலும்
தனியாகவும் அவருக்குச் சந்நிதி உண்டு. சனியைப்போல்
கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை.

அதனால் மக்களுக்குச் சனிபகவானிடம் சற்று அச்சம் உண்டு.
அவரவர் வினைக்கேற்ப பலன்கனை வழங்குவதில் நீதி தவறாதவர்
சனீஸ்வரன். இவரது தினமான சனிக்கிழமைகளில் விரதமிருந்து
சாயாபுத்திரனை வழிபடுவோருக்கு நீண்ட ஆயுளும் துன்பமில்லாத
வாழ்வும் கிடைக்கும்.

புரட்டாதிமாத முதற்சனி வாரத்தன்று சூரியன் மனைவியான
சாயாதேவியிடம் சனிபகவான் தோன்றினார். சாவர்ணிமனுவும்,
பத்திரை என்ற பெண்ணும் இவருக்கு உடன்பிறப்புக்கள்.

ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் விரதமிருக்க முடியாதவர்கள்
புரட்டாதிச் சனிக்கிழமைகளில் விரதமிருக்கலாம்.

சனிக்கு அதிபதி மகாவிஷ்ணு. அதனால் சனிக்கிழமைகளில் விஷ்ணு
சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது நன்மையைத்தரும்.

சனீஸ்வரன் தனக்குக் கிரகபதவியை வேண்டிக் காசிக்குச் சென்று
விசுவநாதரை வழிபட்டு அப்பதவியைப் பெற்றமையால் சிவன்
கோயில்களில் சனிபகவான் வழிபாடு செய்வது சாலச் சிறந்தது.

சனி பகவானுக்குரிய தானியம் கறுப்பு எள். அதனால் எள்ளைப்
பொட்டலமாகக் கட்டி மண் சிட்டிகையில் நவக்கிரகத்திற்கு முன்னால்
வைத்து எரிந்து நீறாகும் வரை நல்லெண்ணை விட்டு எரிக்க வேண்டும்.
எள்ளுச் சாதம் நிவேதனம் செய்து காகத்திற்கு வைத்துவிட்டு உண்ண
வேண்டும்.

சனி பகவானுக்கு நீல நிறமுள்ள சங்க புஸ்பமும், வன்னி, வில்வ
பத்திரங்களும் விருப்பமானவைகள். சனிதோஷம் உள்ளவர்கள்
செப்புப் பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு தனது முகத்தை
அதில் பார்த்துவிட்டு தானம் செய்வது சிறப்பு.

மற்றைய விரத காலங்களில் அப்பியங்க ஸ்நானம் என்னும்
நல்லெண்ணெய் வைத்து ஸ்நானம் செய்தல் விலக்கப்பட்டுள்ளது.
ஆனால் சனி விரதத்திற்கு மட்டும் எண்ணெய் வைத்து நீராடுவது
ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும்.

———————–
ப பி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed 17 Feb 2016 - 23:34

ஈச்வரப் பட்டம் பெற்ற ஒரே ஒரு கிரகம் .

நல்லத் தகவல்

சமஸ்கிருதத்தில் சனை: சர : என்று பிரிக்கப்பட வேண்டிய வார்த்தை .
நொண்டி நொண்டி நடப்பவர் என்று அர்த்தம் .
அதனால்தான் சூரியனை ஒரு முறை சுற்றி வருவதற்கு 30 வருடங்கள் ஆகின்றன .
ஒரு ராசியை கடப்பதற்கு 2 1/2 வருடங்கள் வேறு எந்த கிரகமும் இவ்வளவு வருடங்கள் எடுப்பதில்லை .
ஆகவே மந்தன் என்ற பெயரும் உண்டு .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu 18 Feb 2016 - 1:29

T.N.Balasubramanian wrote:ஈச்வரப் பட்டம் பெற்ற ஒரே ஒரு கிரகம் .

நல்லத் தகவல்

சமஸ்கிருதத்தில் சனை: சர : என்று பிரிக்கப்பட வேண்டிய வார்த்தை .
நொண்டி நொண்டி நடப்பவர் என்று அர்த்தம் .
அதனால்தான் சூரியனை ஒரு முறை சுற்றி வருவதற்கு 30 வருடங்கள் ஆகின்றன .
ஒரு ராசியை கடப்பதற்கு 2 1/2 வருடங்கள் வேறு எந்த கிரகமும் இவ்வளவு வருடங்கள் எடுப்பதில்லை .
ஆகவே மந்தன் என்ற பெயரும் உண்டு .

ரமணியன்
அருமையான தகவல் புன்னகை நன்றி ஐயா ,

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 18 Feb 2016 - 8:05

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:ஈச்வரப் பட்டம் பெற்ற ஒரே ஒரு கிரகம் .

நல்லத் தகவல்

சமஸ்கிருதத்தில் சனை: சர : என்று பிரிக்கப்பட வேண்டிய வார்த்தை .
நொண்டி நொண்டி நடப்பவர் என்று அர்த்தம் .
அதனால்தான் சூரியனை ஒரு முறை சுற்றி வருவதற்கு 30 வருடங்கள் ஆகின்றன .
ஒரு ராசியை கடப்பதற்கு 2 1/2 வருடங்கள்  வேறு எந்த கிரகமும் இவ்வளவு வருடங்கள் எடுப்பதில்லை .
ஆகவே மந்தன் என்ற பெயரும் உண்டு .

ரமணியன்
அருமையான தகவல் புன்னகை  நன்றி ஐயா ,
மேற்கோள் செய்த பதிவு: 1194258

புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

மந்தன் ஆண்பால்
மந்தினி பெண்பால் .

எதிர்மறை குணமுள்ள வார்த்தையுடன்
" வி " சேர , நேர்மறை அர்த்தம் , நல்லதொரு அர்த்தம் வரும்
கர்ணன் ----கெட்டவர் வரிசையில் சேருபவன் எனில் ,
விகர்ணன் --நல்லவன் (மகா பாரதம் )
விபீஷணன் --ராமாயணம்
அதே போல் ,
விமந்தனி --வேகமாக , வெற்றி நடை போடும் பெண் .

ரமணியன் புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82006
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 18 Feb 2016 - 10:24


ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Ll9DwN6TeaQKJlhzBGxL+650c884e-6431-451d-b3a5-33b5687c69ab_S_secvpf.gif

---
சனீஸ்வர சுலோகம்
-
நீலாஞ்சனாய ஸமாநாயபம்!
ரவிபித்ரம் யமக்யஜம்!
சாயா மாத்தாண்ட ஸம்பூதம்!
தந்ந மாமி சனைச்சரம்
-
-------------------
-
சனீஸ்வர மூல மந்திரம்:

-
ஓம் ஸ்ரீ சனீஸ்வராய நம்ஹ!
(தினமும் 108 முறை)
-
---------------------
-
சனீஸ்வர பிராத்தனை:

-
சூர்ய புத்ரோ தீர்கக் தேஹோ
விசாலஹ சிவப்பிரிய
மந்தசாரா; ப்ரஸந்நாத்மா
பீடாம் ஹரதுமே சனி
-
-----------------------
-
சனி காயத்திரி மந்திரம்:

-
காக தீவஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி!
தந்தோ மந்தப் ப்ரசோதயாத்!!
-
அன்றாடம் பூஜை வேளையில் இந்த மந்திரத்தை சொல்லி
காக்கைக்கு எள் கலந்து சோறு வைத்தால் நன்மை வந்து
சேரும்.  
மேலும் சனி பிரச்சனை உள்ள அனைவரும் இதை
சொல்லலாம்.
-
--------------------------------
-மாலைமலர்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu 18 Feb 2016 - 15:25

T.N.Balasubramanian wrote:
ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:ஈச்வரப் பட்டம் பெற்ற ஒரே ஒரு கிரகம் .

நல்லத் தகவல்

சமஸ்கிருதத்தில் சனை: சர : என்று பிரிக்கப்பட வேண்டிய வார்த்தை .
நொண்டி நொண்டி நடப்பவர் என்று அர்த்தம் .
அதனால்தான் சூரியனை ஒரு முறை சுற்றி வருவதற்கு 30 வருடங்கள் ஆகின்றன .
ஒரு ராசியை கடப்பதற்கு 2 1/2 வருடங்கள்  வேறு எந்த கிரகமும் இவ்வளவு வருடங்கள் எடுப்பதில்லை .
ஆகவே மந்தன் என்ற பெயரும் உண்டு .

ரமணியன்
அருமையான தகவல் புன்னகை  நன்றி ஐயா ,
மேற்கோள் செய்த பதிவு: 1194258

புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

மந்தன் ஆண்பால்
மந்தினி பெண்பால் .

எதிர்மறை குணமுள்ள வார்த்தையுடன்
" வி " சேர , நேர்மறை அர்த்தம் , நல்லதொரு அர்த்தம் வரும்
கர்ணன் ----கெட்டவர் வரிசையில் சேருபவன் எனில் ,
விகர்ணன் --நல்லவன் (மகா பாரதம் )
விபீஷணன் --ராமாயணம்
அதே போல் ,
விமந்தனி --வேகமாக , வெற்றி நடை போடும் பெண் .

ரமணியன் புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை
சூப்பர் ஐயா ,,,, விமந்தனி பெயர்காரணம் அருமை

மாந்தி - சனியின் மைந்தன் பெயர் தானே , இதுக்கு ஏதேனும் விளக்கம் உள்ளதா ?!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 18 Feb 2016 - 16:03

T.N.Balasubramanian wrote:
புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

மந்தன் ஆண்பால்
மந்தினி பெண்பால் .

எதிர்மறை குணமுள்ள வார்த்தையுடன்
" வி " சேர , நேர்மறை அர்த்தம் , நல்லதொரு அர்த்தம் வரும்
கர்ணன் ----கெட்டவர் வரிசையில் சேருபவன் எனில் ,
விகர்ணன் --நல்லவன் (மகா பாரதம் )
விபீஷணன் --ராமாயணம்
அதே போல் ,
விமந்தனி --வேகமாக , வெற்றி நடை போடும் பெண்  .

ரமணியன் புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

அருமை அருமை அருமை ஐயா........பெயர்க்காரணம் கண்டு பிடித்து விட்டீர்கள் , விமந்தனி ரொம்ப சந்தோஷப்படுவா என்று நினைக்கிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 18 Feb 2016 - 16:04

ayyasamy ram wrote:
ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Ll9DwN6TeaQKJlhzBGxL+650c884e-6431-451d-b3a5-33b5687c69ab_S_secvpf.gif

---
சனீஸ்வர சுலோகம்
-
நீலாஞ்சனாய ஸமாநாயபம்!
ரவிபித்ரம் யமக்யஜம்!
சாயா மாத்தாண்ட ஸம்பூதம்!
தந்ந மாமி சனைச்சரம்
-
-------------------
-
சனீஸ்வர மூல மந்திரம்:

-
ஓம் ஸ்ரீ சனீஸ்வராய நம்ஹ!
(தினமும் 108 முறை)
-
---------------------
-
சனீஸ்வர பிராத்தனை:

-
சூர்ய புத்ரோ தீர்கக் தேஹோ
விசாலஹ சிவப்பிரிய
மந்தசாரா; ப்ரஸந்நாத்மா
பீடாம் ஹரதுமே சனி
-
-----------------------
-
சனி காயத்திரி மந்திரம்:

-
காக தீவஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி!
தந்தோ மந்தப் ப்ரசோதயாத்!!
-
அன்றாடம் பூஜை வேளையில் இந்த மந்திரத்தை சொல்லி
காக்கைக்கு எள் கலந்து சோறு வைத்தால் நன்மை வந்து
சேரும்.  
மேலும் சனி பிரச்சனை உள்ள அனைவரும் இதை
சொல்லலாம்.
-
--------------------------------
-மாலைமலர்
மேற்கோள் செய்த பதிவு: 1194328

பகிர்வுக்கு மிக்க நன்றி ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 18 Feb 2016 - 17:04

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:
ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:ஈச்வரப் பட்டம் பெற்ற ஒரே ஒரு கிரகம் .

நல்லத் தகவல்

சமஸ்கிருதத்தில் சனை: சர : என்று பிரிக்கப்பட வேண்டிய வார்த்தை .
நொண்டி நொண்டி நடப்பவர் என்று அர்த்தம் .
அதனால்தான் சூரியனை ஒரு முறை சுற்றி வருவதற்கு 30 வருடங்கள் ஆகின்றன .
ஒரு ராசியை கடப்பதற்கு 2 1/2 வருடங்கள்  வேறு எந்த கிரகமும் இவ்வளவு வருடங்கள் எடுப்பதில்லை .
ஆகவே மந்தன் என்ற பெயரும் உண்டு .

ரமணியன்
அருமையான தகவல் புன்னகை  நன்றி ஐயா ,
மேற்கோள் செய்த பதிவு: 1194258

புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

மந்தன் ஆண்பால்
மந்தினி பெண்பால் .

எதிர்மறை குணமுள்ள வார்த்தையுடன்
" வி " சேர , நேர்மறை அர்த்தம் , நல்லதொரு அர்த்தம் வரும்
கர்ணன் ----கெட்டவர் வரிசையில் சேருபவன் எனில் ,
விகர்ணன் --நல்லவன் (மகா பாரதம் )
விபீஷணன் --ராமாயணம்
அதே போல் ,
விமந்தனி --வேகமாக , வெற்றி நடை போடும் பெண் .

ரமணியன் புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை
சூப்பர் ஐயா ,,,, விமந்தனி பெயர்காரணம் அருமை

மாந்தி - சனியின் மைந்தன் பெயர் தானே , இதுக்கு ஏதேனும் விளக்கம் உள்ளதா ?!
மேற்கோள் செய்த பதிவு: 1194378

மாந்தி ,பொதுவாக , ஜாதக கட்டங்களில் , குறிப்பாக தெற்கத்தியர்கள் ( நெல்லை மாவட்டாரங்களில் ,
அதாவது திருச்சியை மையமாக கொண்டால் திருச்சிக்கு தெற்கே )
மாந்தியை குறிபபிடுவார்கள் . ஜாதகரின் குணாதிசியங்களை கூறும் இது .
உங்கள் ஜாதகத்தில் மாந்தி எந்த வீட்டில் இருக்கிறார் ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 18 Feb 2016 - 17:17

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

மந்தன் ஆண்பால்
மந்தினி பெண்பால் .

எதிர்மறை குணமுள்ள வார்த்தையுடன்
" வி " சேர , நேர்மறை அர்த்தம் , நல்லதொரு அர்த்தம் வரும்
கர்ணன் ----கெட்டவர் வரிசையில் சேருபவன் எனில் ,
விகர்ணன் --நல்லவன் (மகா பாரதம் )
விபீஷணன் --ராமாயணம்
அதே போல் ,
விமந்தனி --வேகமாக , வெற்றி நடை போடும் பெண்  .

ரமணியன் புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

அருமை அருமை அருமை ஐயா........பெயர்க்காரணம் கண்டு பிடித்து விட்டீர்கள் , விமந்தனி ரொம்ப சந்தோஷப்படுவா என்று நினைக்கிறேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1194379

சுமதி கோபி தனது மகளின் விழாவிற்கு அழைப்பு விடுத்தப் போது.
அவருக்கு விமந்தனி என்றால் என்னப் பொருள் என்று எழுதி இருந்தேன் .  
பொதுவாக விமந்தனி என்று யாரும் பெயர் வைத்து கேட்டதில்லை .
இவர் எப்பிடி இந்த பெயர் வைத்தார் என்றும் தெரியாது .
மிகவும் தேடி கண்டுபிடித்ததாக கூறினதாக நினைவு .
விமந்தனிக்கு இதுதான் அர்த்தம் என்றும் தெரியாது .
இருப்பினும் நான் கூறினது ,
ஒரு derivative .
இப்பிடி இருப்பதால் , இது இப்பிடி இருக்கும் என்கிற யூகம்.புன்னகை புன்னகை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக