புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 20:30

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 20:27

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:25

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 20:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:15

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:32

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:21

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 0:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 0:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 21:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 21:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 21:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 21:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 21:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 21:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 21:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 20:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 18:06

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 17:48

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 14:57

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 11:52

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:01

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 10:51

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 9:11

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 23:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 20:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 16:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 16:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 16:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 16:18

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat 27 Apr 2024 - 14:11

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 13:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 9:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 9:43

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri 26 Apr 2024 - 21:34

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri 26 Apr 2024 - 19:09

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri 26 Apr 2024 - 13:01

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri 26 Apr 2024 - 11:18

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:48

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:41

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:38

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:36

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:34

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 16:04

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 16:02

» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 10:43

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 இது உங்கள் இடம் Poll_c10 இது உங்கள் இடம் Poll_m10 இது உங்கள் இடம் Poll_c10 
5 Posts - 71%
ayyasamy ram
 இது உங்கள் இடம் Poll_c10 இது உங்கள் இடம் Poll_m10 இது உங்கள் இடம் Poll_c10 
2 Posts - 29%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இது உங்கள் இடம் Poll_c10 இது உங்கள் இடம் Poll_m10 இது உங்கள் இடம் Poll_c10 
308 Posts - 42%
heezulia
 இது உங்கள் இடம் Poll_c10 இது உங்கள் இடம் Poll_m10 இது உங்கள் இடம் Poll_c10 
302 Posts - 41%
Dr.S.Soundarapandian
 இது உங்கள் இடம் Poll_c10 இது உங்கள் இடம் Poll_m10 இது உங்கள் இடம் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
 இது உங்கள் இடம் Poll_c10 இது உங்கள் இடம் Poll_m10 இது உங்கள் இடம் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
 இது உங்கள் இடம் Poll_c10 இது உங்கள் இடம் Poll_m10 இது உங்கள் இடம் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 இது உங்கள் இடம் Poll_c10 இது உங்கள் இடம் Poll_m10 இது உங்கள் இடம் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
 இது உங்கள் இடம் Poll_c10 இது உங்கள் இடம் Poll_m10 இது உங்கள் இடம் Poll_c10 
6 Posts - 1%
prajai
 இது உங்கள் இடம் Poll_c10 இது உங்கள் இடம் Poll_m10 இது உங்கள் இடம் Poll_c10 
5 Posts - 1%
manikavi
 இது உங்கள் இடம் Poll_c10 இது உங்கள் இடம் Poll_m10 இது உங்கள் இடம் Poll_c10 
4 Posts - 1%
Kavithas
 இது உங்கள் இடம் Poll_c10 இது உங்கள் இடம் Poll_m10 இது உங்கள் இடம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது உங்கள் இடம்


   
   
vasuselva
vasuselva
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 11/08/2014
https://www.youtube.com/channel/UC_lKSRxHNpAJTQlQUL4qiRw

Postvasuselva Thu 15 Sep 2016 - 18:53

பரந்த மனப்பான்மையை வளர்ப்போமே!
பெரும் பணக்காரரான என் உறவினரின் மகளுக்கு வரன் தேடுவதாக அறிந்ததும், மருத்துவர், இன்ஜினியர், வெளிநாட்டில் பணிபுரிபவர் மற்றும் தொழிலதிபர்கள் என, உறவினர்கள் பலர், பெண் எடுக்க போட்டி போட்டனர்.
இந்நிலையில், நகரில் மெடிக்கல் ஷாப் வைத்திருக்கும் தூரத்து உறவினர் மகனுக்கு, அவரது மகளை நிச்சயம் செய்யப் போவதாக அறிந்து, அதிர்ந்து போனோம். என் பெற்றோர் நேரில் சென்று விசாரித்த போது, பெண்ணின் தந்தை, என் அம்மாவிடம், 'அந்த பையன, ரொம்ப நாளா பாத்திட்டு வர்றேன். கடையை கண்ணும், கருத்துமா கவனிக்கிறான்; பெற்றோர் மீது அக்கறையாக இருக்கிறான்; எந்த கெட்ட பழக்கமும் இல்ல; எனக்கு மட்டுமில்ல, என் வீட்டில் எல்லாருக்கும் பையன ரொம்ப பிடிச்சிருந்ததால, நாங்களே, அவங்க வீட்டிற்கு சென்று, பேசி முடிவு செய்தோம்.
'யாரோ ஒரு பணக்காரருக்கோ, பதவியிலிருக்கிற மாப்பிள்ளைக்கோ, என் மகளை கொடுக்குறத விட, நல்ல பையனுக்கு கொடுத்து, எவ்வளவு வேண்டுமானாலும் செய்யலாமே...' என்று கூறியுள்ளார்.
பணம், பணத்தோடு தான் சேரும் என்ற நடைமுறை கோட்பாட்டை மாற்றி, தன்னை விட வசதி குறைவானாலும், நல்ல பையனுக்கு, மகளை தாரை வார்க்க முன் வந்த அவரது பரந்த மனப்பான்மையை பாராட்டினோம்.
— பி.சதீஷ்குமார், மதுரை.

ஆசிரியர் நினைத்தால்...
அரசு துவக்கப் பள்ளியில், மூன்றாம் வகுப்பு படிக்கும் என் மகனுக்கு, கணக்குப் பாடம் சுத்தமாக வரவில்லை; எவ்வளவு முயன்றும், அவனால் கணக்குகளை புரிந்து கொள்ள முடியவில்லை.
எங்கள் கவலையை உணர்ந்த அவனது வகுப்பாசிரியர், ஒருநாள், எங்கள் வீட்டுக்கு வந்து, அவனை, பூங்காவுக்கு அழைத்து சென்றார். மரம், செடி மற்றும் பூக்கள் என, இயற்கையோடு தன்னை மறந்து விளையாடிய அவனிடம், 'இந்த செடியில், எத்தனை பூக்கள் இருக்குன்னு எண்ணு...' என்று கூறியுள்ளார்.
அவன் சரியாக எண்ணி சொல்லியுள்ளான். 'இந்த மொத்தப் பூக்களில், நான்கை மட்டும் கழித்து விட்டால், மீதி எத்தனை இருக்கும்...' என்று கேட்க, உடனே அவன், நான்கு பூக்களை விட்டு விட்டு, மீதியை எண்ணி, சரியாக கூறியுள்ளான். தொடர்ந்து, 'அப்படியே இந்த மொத்த பூக்களில், ஐந்தைக் கூட்டினால், மொத்தம் எத்தனை பூக்கள் இருக்கும்...' என்று கேட்க, அதற்கும், சரியாக பதிலளித்துள்ளான். 'இந்த பூக்களை, இரண்டிரண்டாக பிரித்தால், மொத்தம் எத்தனை ஜோடி வரும்?' என்று கேட்க, சிறிது நேரத்தில் அதற்கும் சரியாக பதில் சொல்ல, 'இதுதான்பா கணக்கு... இதைப் பாட புத்தகத்துல படிக்கும் போது சிரமப்படுறியே...' என்று கூற, அவன் தெளிவடைந்தான்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால், அவன் இப்போது, கணக்கில், நூற்றுக்கு நூறு மார்க் வாங்குகிறான். இச்செயலை, நாங்கள் செய்திருந்தால் கூட, அவன் இவ்வளவு பக்குவம் அடைந்திருக்க மாட்டான். ஆசிரியர்கள் மனது வைத்தால், தரிசு நிலத்திலும், சாகுபடி செய்ய முடியும் என்பதை, நிரூபித்து விட்டார், அந்த ஆசிரியர்.
இக்காலத்திற்கு இவர் போன்ற ஆசிரியர்களே தேவை!
— எஸ்.தங்கமுடிராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர்.

ஆச்சரியப்பட வைத்தார்!
சமீபத்தில், என் நண்பர் மகளின், மஞ்சள்நீராட்டு விழாவிற்கு சென்றிருந்தேன். கணவன் - மனைவி இருவருமே நல்ல வேலையில் இருப்பதால், உடன் வேலை செய்வோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என, நிறைய பேர் வந்திருந்தனர்.
சடங்கு ஆரம்பித்த சில நிமிடங்களில், 'ராணியை கூப்பிடுங்க...' என்று உரக்க குரல் கொடுத்தார் நண்பர். மண்டப வாசலில் நின்றிருந்த அப்பெண், மேடை அருகே வந்தவள், அருகில் வர, தயங்கி நின்றாள். காரணம், அவள், அவர்களது வீட்டில் வேலை செய்பவள்.
நண்பரின் மனைவி, அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி, மேடை ஏற்றி, தன் மகளை அவருடைய காலில் விழ வைத்து, ஆசீர்வாதம் வாங்க வைத்தாள். அதை, அனைவரும் ஆச்சரியத்துடன் பார்க்க, உடனே, நண்பரின் மனைவி, 'நானும், என் கணவரும் பணி நிமித்தமாக, அடிக்கடி வெளியூர் சென்று விடுவோம். அதனால், நாங்கள் வீட்டில் இருக்கும் நேரம் குறைவு. என் மகளை பாதுகாப்பாக வளர்த்து ஆளாக்கிய பெருமை, எங்கள் வீட்டில் வேலை பார்க்கும் ராணியையே சேரும்...' என்று, உணர்ச்சி ததும்ப கூறினார்.
அதைக் கேட்ட நாங்கள் எல்லாரும் சிலிர்த்துப் போனோம்.
— ஜெ.ஆர்.ஜோயல் ஜெபஸ்டின், சென்னை.

நன்றி தினமலர்

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu 15 Sep 2016 - 19:03

நூற்றில்  ஒன்றுஇரண்டு என விரல்விட்டு எண்ணக்கூடியது. எங்கங்க ஆசிரியர்களை  படிக்கவரும்  பிள்ளைகள் பெரும்பாலும் மதித்து செயல்படராங்க. படி என்று சொன்னால் போதும்>>>> ஏன் பள்ளிக்கு காலதாமதாமாக வருகிறாய் என்றால்போதும்>>>>.நீங்கள் கூறிடும் பையன் அரசு பள்ளியில் படிப்பவனா? தனியார் பள்ளியில் படிப்பவனா? வீட்டு வேலைக்காரி உங்களுக்கு நல்லவளாக அமைந்திருந்ததால் குறிப்பிட்டுள்ளீர்கள் கொடுத்து வைத்தவர்கள் >>>>மகிழ்ச்சி>>>உங்கள் பெற்றோர்கள் இல்லையா?

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu 15 Sep 2016 - 19:13

என்ன நண்பரே 2014ல் சேர்ந்துள்ளீர் தற்போதுதான் வருகின்றீர்கள்.!!!!!!!!!!!!!!!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக