புதிய பதிவுகள்
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:57 am

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது உங்கள் இடம்! Poll_c10இது உங்கள் இடம்! Poll_m10இது உங்கள் இடம்! Poll_c10 
17 Posts - 94%
Geethmuru
இது உங்கள் இடம்! Poll_c10இது உங்கள் இடம்! Poll_m10இது உங்கள் இடம்! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது உங்கள் இடம்! Poll_c10இது உங்கள் இடம்! Poll_m10இது உங்கள் இடம்! Poll_c10 
144 Posts - 57%
heezulia
இது உங்கள் இடம்! Poll_c10இது உங்கள் இடம்! Poll_m10இது உங்கள் இடம்! Poll_c10 
83 Posts - 33%
T.N.Balasubramanian
இது உங்கள் இடம்! Poll_c10இது உங்கள் இடம்! Poll_m10இது உங்கள் இடம்! Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
இது உங்கள் இடம்! Poll_c10இது உங்கள் இடம்! Poll_m10இது உங்கள் இடம்! Poll_c10 
9 Posts - 4%
Srinivasan23
இது உங்கள் இடம்! Poll_c10இது உங்கள் இடம்! Poll_m10இது உங்கள் இடம்! Poll_c10 
2 Posts - 1%
prajai
இது உங்கள் இடம்! Poll_c10இது உங்கள் இடம்! Poll_m10இது உங்கள் இடம்! Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
இது உங்கள் இடம்! Poll_c10இது உங்கள் இடம்! Poll_m10இது உங்கள் இடம்! Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
இது உங்கள் இடம்! Poll_c10இது உங்கள் இடம்! Poll_m10இது உங்கள் இடம்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது உங்கள் இடம்!


   
   
vasuselva
vasuselva
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 11/08/2014
https://www.youtube.com/channel/UC_lKSRxHNpAJTQlQUL4qiRw

Postvasuselva Sun Sep 18, 2016 11:45 am

ஜாதக பைத்தியம்!
சமீபத்தில், என் நண்பர், தன் மகனை ஜாமினில் எடுப்பதற்காக என்னையும் கூப்பிட, அதிர்ந்து போய், 'என்னாச்சுப்பா... நல்ல பையன் தானே... என்ன செய்தான்...' என்று கேட்க, அவர் கூறிய பதிலால், மேலும் அதிர்ந்து போனேன்.
நண்பரின் மகன், குரு பெயர்ச்சியின் போது வம்பு, வழக்குகளில் சிக்கிக் கொள்வான் என, அவனது ஜாதகத்தில் இருந்ததாம். பெரும் பிரச்னைகளில் சிக்கி, பெரிய வழக்காக வரும் முன்பே, 'பாரில்' சும்மா சண்டை போடச் சொல்லியுள்ளார் நண்பர். அவனும், அதுபோலவே செய்து, போலீசிடம் மாட்டி, இப்போது சிறையில் இருக்கிறான்.
'இது சாதாரண வழக்கு தானே... குருப்பெயர்ச்சிக்கான பலன், இத்தோடு முடிந்து விடும் அல்லவா...' என, என்னை பார்த்து கேட்க, அவரின் ஜாதக பைத்தியத்தை நொந்தபடியே, தலையில் அடித்துக் கொண்டேன்.
— எஸ்.தேவேந்திரன், திருச்சுழி.

அவசர சேவைக்கு சபாஷ்!
என் மகனுக்கு, முடி வெட்டுவதற்காக, சலூனுக்கு சென்றிருந்த போது, அங்கிருந்த சுவரில் ஒட்டப்பட்டிருந்த நோட்டீசை பார்த்தேன்.
அதில், அவசர போலீஸ் - 100, தீயணைப்பு - 101, ஆம்புலன்ஸ் - 102 மற்றும் 108, போக்குவரத்து விதி மீறல் - 103 என்றிருந்தது. மேலும், குழந்தைகளுக்கான உதவி - 1098, பெண்களுக்கான உதவி - 1091, முதியோருக்கான உதவி - 1253, தேசிய நெடுஞ்சாலை உதவி- 1033, கடலோர பகுதி உதவி -1093, ரத்த வங்கி -1910 மற்றும் கண் வங்கி - 1919 போன்ற முக்கிய அவசர உதவி எண்களும், குறிப்பிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து, விலங்குகள் பாதுகாப்பு, நுகர்வோர் நீதிமன்றம், பாலியல் வன்கொடுமை தடுப்பு, வங்கி திருட்டு, லஞ்ச ஒழிப்பு, வரி ஏய்ப்பு மற்றும் கல்லூரிகளில், 'ராகிங்' கொடுமை என, 30க்கும் மேற்பட்ட எண்கள் அச்சிடப்பட்டு இருந்ததைக் கண்டு, பிரமித்துப் போனேன்.
இதுபற்றி, கடைக்காரரிடம் கேட்ட போது, 'அன்றாட வாழ்க்கையில், நாம் எத்தனையோ பிரச்னைகளை சந்திக்கிறோம்; அவசர உதவிக்கும், ஆபத்திற்கும், அத்துமீறல்களை தடுக்கவும், இந்த எண்கள் மிகவும் பயன்படும். இதன் மூலம், பலரும் தீர்வு கண்டிருப்பது, எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது...' என்றார்.
அவருக்கு, சபாஷ் போட்டு வந்தேன்!
— பி.சதீஷ்குமார், மதுரை.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் குளிரூட்டப்பட்ட அறை தேவையா?
இன்று ஒரு சில தனியார் பள்ளிகளில், வகுப்பறை மற்றும் விடுதி அறைகள், 'ஏசி' வசதி செய்யப்பட்டுள்ளன.
பொதுவாகவே, பள்ளி மற்றும் கல்லூரிகளில், போதுமான அளவு காற்றோட்டம் மற்றும் வெளிச்சம் இருக்குமாறு தான் கட்டடங்கள் கட்டப்படுகின்றன. அவற்றில் ஏன் குளிர்சாதன வசதி... கட்டடங்களே வெளியில் தெரியாத அளவுக்கு மரங்களை வளர்ப்பதுடன், கொசு உள்ளிட்ட பிரச்னைகள் வராமல் இருக்க, மூலிகைச் செடிகளையும் வளர்க்கலாமே!
மேலும், மின் விசிறி கூட தேவைப்படாத அளவுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த வகுப்பறைகள் மற்றும் விடுதி அறைகளை உருவாக்குவது, கல்வி நிறுவனங்களுக்கு, சாதாரண விஷயம்!
படிப்பு பாதிக்காத அளவு, குறிப்பிட்ட நேரம் செலவழித்து, மரம், செடி, கொடிகளை வளர்க்க மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்தினால், அது, அவர்களுக்கு உடற்பயிற்சி செய்தது போன்றும், மீண்டும் வகுப்பறைக்கு வரும் போது, புத்துணர்வுடன் படிக்கவும் தூண்டும். படித்து முடித்து, வேலைக்கு செல்லும் காலத்தில், தங்கள் வீட்டிலும் இதை கடைப்பிடிக்க முயற்சிப்பர்.
பல லட்ச ரூபாய் சம்பாதிக்கும் கல்வியை கற்று தருவதுடன், பூமியை பத்திரமாக பார்த்துக் கொள்வது எப்படி என்பதையும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கற்றுத் தருமா?
— ஜி.சிவராஜ், திருவாரூர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக