புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 7:13

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 7:07

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:17

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 21:33

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 20:40

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 20:31

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:29

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:05

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:32

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:21

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:10

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:55

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:47

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 13:55

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 1:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:51

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:35

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:19

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:13

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:12

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:10

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:09

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:06

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:49

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue 7 May 2024 - 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:01

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சென்னை கொலை நகரமாக மாறுகிறது  Poll_c10சென்னை கொலை நகரமாக மாறுகிறது  Poll_m10சென்னை கொலை நகரமாக மாறுகிறது  Poll_c10 
43 Posts - 50%
ayyasamy ram
சென்னை கொலை நகரமாக மாறுகிறது  Poll_c10சென்னை கொலை நகரமாக மாறுகிறது  Poll_m10சென்னை கொலை நகரமாக மாறுகிறது  Poll_c10 
30 Posts - 35%
prajai
சென்னை கொலை நகரமாக மாறுகிறது  Poll_c10சென்னை கொலை நகரமாக மாறுகிறது  Poll_m10சென்னை கொலை நகரமாக மாறுகிறது  Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
சென்னை கொலை நகரமாக மாறுகிறது  Poll_c10சென்னை கொலை நகரமாக மாறுகிறது  Poll_m10சென்னை கொலை நகரமாக மாறுகிறது  Poll_c10 
3 Posts - 3%
Jenila
சென்னை கொலை நகரமாக மாறுகிறது  Poll_c10சென்னை கொலை நகரமாக மாறுகிறது  Poll_m10சென்னை கொலை நகரமாக மாறுகிறது  Poll_c10 
2 Posts - 2%
M. Priya
சென்னை கொலை நகரமாக மாறுகிறது  Poll_c10சென்னை கொலை நகரமாக மாறுகிறது  Poll_m10சென்னை கொலை நகரமாக மாறுகிறது  Poll_c10 
1 Post - 1%
jairam
சென்னை கொலை நகரமாக மாறுகிறது  Poll_c10சென்னை கொலை நகரமாக மாறுகிறது  Poll_m10சென்னை கொலை நகரமாக மாறுகிறது  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
சென்னை கொலை நகரமாக மாறுகிறது  Poll_c10சென்னை கொலை நகரமாக மாறுகிறது  Poll_m10சென்னை கொலை நகரமாக மாறுகிறது  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சென்னை கொலை நகரமாக மாறுகிறது  Poll_c10சென்னை கொலை நகரமாக மாறுகிறது  Poll_m10சென்னை கொலை நகரமாக மாறுகிறது  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சென்னை கொலை நகரமாக மாறுகிறது  Poll_c10சென்னை கொலை நகரமாக மாறுகிறது  Poll_m10சென்னை கொலை நகரமாக மாறுகிறது  Poll_c10 
86 Posts - 60%
ayyasamy ram
சென்னை கொலை நகரமாக மாறுகிறது  Poll_c10சென்னை கொலை நகரமாக மாறுகிறது  Poll_m10சென்னை கொலை நகரமாக மாறுகிறது  Poll_c10 
30 Posts - 21%
prajai
சென்னை கொலை நகரமாக மாறுகிறது  Poll_c10சென்னை கொலை நகரமாக மாறுகிறது  Poll_m10சென்னை கொலை நகரமாக மாறுகிறது  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
சென்னை கொலை நகரமாக மாறுகிறது  Poll_c10சென்னை கொலை நகரமாக மாறுகிறது  Poll_m10சென்னை கொலை நகரமாக மாறுகிறது  Poll_c10 
7 Posts - 5%
Jenila
சென்னை கொலை நகரமாக மாறுகிறது  Poll_c10சென்னை கொலை நகரமாக மாறுகிறது  Poll_m10சென்னை கொலை நகரமாக மாறுகிறது  Poll_c10 
4 Posts - 3%
Baarushree
சென்னை கொலை நகரமாக மாறுகிறது  Poll_c10சென்னை கொலை நகரமாக மாறுகிறது  Poll_m10சென்னை கொலை நகரமாக மாறுகிறது  Poll_c10 
3 Posts - 2%
Rutu
சென்னை கொலை நகரமாக மாறுகிறது  Poll_c10சென்னை கொலை நகரமாக மாறுகிறது  Poll_m10சென்னை கொலை நகரமாக மாறுகிறது  Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
சென்னை கொலை நகரமாக மாறுகிறது  Poll_c10சென்னை கொலை நகரமாக மாறுகிறது  Poll_m10சென்னை கொலை நகரமாக மாறுகிறது  Poll_c10 
2 Posts - 1%
manikavi
சென்னை கொலை நகரமாக மாறுகிறது  Poll_c10சென்னை கொலை நகரமாக மாறுகிறது  Poll_m10சென்னை கொலை நகரமாக மாறுகிறது  Poll_c10 
1 Post - 1%
jairam
சென்னை கொலை நகரமாக மாறுகிறது  Poll_c10சென்னை கொலை நகரமாக மாறுகிறது  Poll_m10சென்னை கொலை நகரமாக மாறுகிறது  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை கொலை நகரமாக மாறுகிறது


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 4 Nov 2016 - 9:02

சென்னை கொலை நகரமாக மாறுகிறது

சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு மக்கிஸ் கார்டன் பகுதியில் தனலட்சுமி என்ற பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் குறித்து ஆயிரம் விளக்கு காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்த மூன்று பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள வீடு ஒன்றில் தனியாக வசித்து வந்த கோடீஸ்வர பெண் சாந்தி மர்ம நபரால் படுகொலை செய்யப்பட்டார்.
மேற்கு மாம்பலம் பகுதியில் பெண் வழக்கறிஞர் லட்சுமி சுதா என்பவர் நேற்று வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.கணவரை பிரிந்து கடந்த 30 வருடங்களாக தனியாக வசித்து வரும் இவரை,மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்துவிட்டு அவருடைய நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்த இரண்டு கொலைகளையும் செய்தவர்கள் யார் என்பது குறித்து துப்பு துலங்காத நிலையில், இன்று காலை சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மக்கீஸ் கார்டன் என்ற தெருவில் தனலெட்சுமி என்ற பெண் கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த கொலை குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர்,கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சென்னையில் வீட்டில் தனியாக இருந்த மூன்று பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் தனியாக வசிக்கும் பெண்கள் கடந்த சில மாதங்களாகவே கொலை செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் எழும்பூரில் தனியாக அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சாரதா, 70 பெண் கொலை செய்யப்பட்டார். ஏப்ரல் மாதம் குன்றத்தில் தாய், மகள் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டனர். கடந்த மே மாதம் எழும்பூர் காந்தி இர்வின் சாலையில் வசித்து வந்த ரோகினி பிரேம் குமாரி என்ற புற்றுநோய் மருத்துவர் கொலை செய்யப்பட்டார். ஜூன் 24ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அதே நாளில் ராயப்பேட்டையில் 4 பெண்கள் கொலை செய்யப்பட்டிருந்தனர். ஜூலை மாதம் சென்னை குரோம்பேட்டையில் நகைக்காக வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை செய்யப்பட்டார். கடந்த திங்கட்கிழமை தொடங்கி இன்று வரை தனியாக வசித்த 3 பெண்கள் கொலை செய்யப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரமாக சென்னை மாறிவருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

நன்றி தட்ஸ்தமிழ்

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 4 Nov 2016 - 9:10

தெரிந்தவர்களோ / உறவினர்களோ செய்கின்ற காரியம் இது என்றே சந்தேகம் எழுகிறது .
தெரிந்தவர்கள் /உறவினர் என்று கதவை திறக்க , தனியாக இருக்கும் வயதான பெண்மணிகளை ,
கொலை செய்து விடுகின்றனர் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 4 Nov 2016 - 12:58

இப்பொழுது படித்த செய்தி தி ஹிந்து மூலம் .

கணவனே கொலை செய்துள்ளாராம்.

சென்னை ஆயிரம் விளக்கு மக்கீஸ் கார்டன் பகுதியை சேர்ந்தவர் பழனி(48). இவரது மனைவி தனலட்சுமி (40). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை.

பழனி தனது தம்பியின் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 1-ம் தேதி வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டார். மதியம் வீட்டுக்கு வந்தபோது, தனலட்சுமியை காணவில்லை என்றும் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை என்றும் ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்நிலையில் நேற்று காலையில் மக்கீஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டுக்கு அருகில் உள்ள ஓடையில் தனலட்சுமி இறந்து கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. யாரோ அவரை அடித்து கொலை செய்திருப்பது தெரிந்தது. அவரது உடலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.

காணாமல்போன தனலட்சுமி 2 நாட்களுக்கு பின்னர் அழுகிய நிலையில் இறந்து கிடந்தது போலீஸாருக்கு சந்தேகங்களை ஏற்படுத்தியது. தனலட்சுமியின் கொலையில் அவரது கணவர் பழனிக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், பல உண்மைகள் தெரியவந்தன. 2 நாட்களுக்கு முன்பே தன லட்சுமியை பழனி அடித்து கொலை செய்து விட்டு, உடலை வீட்டில் மறைத்து வைத்து, யாரும் பார்க்காத நேரத்தில் நேற்று அதிகாலையில் வீட்டுக்கு வெளியே உடலை வீசியது விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பழனியை போலீஸார் கைது செய்தனர்.

பழனி அடிக்கடி மது அருந்தி வந்து தனலட்சுமியிடம் தகராறு செய்திருக்கிறார். வேலைக்கு செல் லாமல் மது குடிக்க பணம் கேட்டும் தனலட்சுமியை கொடுமைபடுத் தினார் என்று அவரது வீட்டருகே வசிப்பவர்கள் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

எவ்வளவு போலீஸ் படைகள் இருந்தாலும் இது மாதிரி குற்றங்கள் நடப்பதை தவிர்க்கமுடியாது .

சந்தேகப்பட்டது போல் ,உறவினன் செய்த கொலை .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82018
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 4 Nov 2016 - 14:57

இப்போது படித்த செய்தி - தமிழ் வெப்துனியா மூலமாக
-
சிக்கன் பக்கோடாவிற்காக ஒரு கொலை!!
-
வியாழன், 3 நவம்பர் 2016 (
-
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம், நந்திகோடூரு பகுதியைச்
சேர்ந்தவர் சந்திரமோகன்.

சிக்கன் பக்கோடா கொசுறு கேட்டதால் ஏற்பட்ட தகராறில்
இவர் அடித்து கொல்லப்பட்டார்.
-
--------------------------------

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri 4 Nov 2016 - 15:09

ayyasamy ram wrote:இப்போது படித்த செய்தி - தமிழ் வெப்துனியா மூலமாக
-
சிக்கன் பக்கோடாவிற்காக ஒரு கொலை!!
-
வியாழன், 3 நவம்பர் 2016 (
-
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம், நந்திகோடூரு பகுதியைச்
சேர்ந்தவர் சந்திரமோகன்.

சிக்கன் பக்கோடா கொசுறு கேட்டதால் ஏற்பட்ட தகராறில்
இவர் அடித்து கொல்லப்பட்டார்.
-
--------------------------------
மேற்கோள் செய்த பதிவு: 1226069

அதிர்ச்சி அதிர்ச்சி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri 4 Nov 2016 - 17:12

கொசுறு கேட்டதால் உசுறு போனது !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri 4 Nov 2016 - 17:55

முதல்வர் செயலற்றுப் போனதால் தமிழ்நாட்டில்
...முடங்கிப் போனதே சட்டம் ஒழுங்கெல்லாம்
பதிலுக்கு OPS இருந்தாலும் அவராலே
...பந்தயத்தில் ஓடவோ வெல்லவோ முடியாது !
மதங்கொண்ட யானைபோல் கயவர் திரிகின்றார்
...மர்மமாய் கொலைகள் தினமும் செய்கின்றார் !
அதனாலே மக்கள் நிம்மதியாய் வாழ்ந்திடவே
...ஆட்சியிலே மாற்றம் ஒன்றே தீர்வாகும் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 4 Nov 2016 - 19:29



M.Jagadeesan wrote:முதல்வர் செயலற்றுப் போனதால் தமிழ்நாட்டில்
...முடங்கிப் போனதே சட்டம் ஒழுங்கெல்லாம்
பதிலுக்கு OPS இருந்தாலும் அவராலே
...பந்தயத்தில் ஓடவோ வெல்லவோ முடியாது !
மதங்கொண்ட யானைபோல் கயவர் திரிகின்றார்
...மர்மமாய் கொலைகள் தினமும் செய்கின்றார் !
அதனாலே மக்கள் நிம்மதியாய் வாழ்ந்திடவே
...ஆட்சியிலே மாற்றம் ஒன்றே தீர்வாகும் !
மேற்கோள் செய்த பதிவு: 1226119

ஆட்சி மாற்றத்தால் ,
சுயநலத்திற்காகவும் , வஞ்சம் தீர்ப்பதற்கும் , காதல் வெறி கொலைகளுக்கும்,
கள்ள காதல் கொலைகளுக்கும் முடிவு வரும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது ஆச்சரியமாக உள்ளது .
இது தினம் தினம் நடப்பது . எல்லாருடைய ஆட்சியிலும் நடப்பது . எல்லா மாநிலங்களிலும் நடப்பது .
நடந்தது . வரும் ஆட்சிகளிலும் நடக்கப் போவது .
பொத்தாம்பொதுவாக கூறுவது ......

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri 4 Nov 2016 - 22:07

சென்னை மட்டுமல்ல சென்னைமாநிலம் என்று கூட சொல்லலாம். ஏன்னா தண்டனை கடுமையாக இல்லை>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>மேலும் தூக்கு தண்டனை இன்மையே>>>

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக