புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜல்லிக்கட்டு போராட்டம் - தொடர் பதிவு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
---
போராட்டக்குழுவினர் பேட்டியில் கூறியது:
-
'முதல்வர், பிரதமரை சந்தித்து பேசினாலும் ஜல்லிக்கட்டு நடக்கும்
வரை போரட்டத்தை தொடருவோம். நாளை பல கல்லூரிகளுக்கு
விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் போராட்டக்களத்தில் இன்னும்
ஏராளமான மாணவர்கள் திரள்வார்கள்' என தெரிவித்தனர்.
-
-----------------------
சென்னை:
ஜல்லிக்கட்டு நடத்தகோரி போராட்டம் நடத்தும் இளைஞர்களின்
பிரதிநிதிகளிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,
இன்று(ஜன.,19) இது தொடர்பாக பிரதமர் மோடியை நேரில் சந்திக்க
இருப்பதாக தெரிவித்துள்ளார்.
போராட்டக்குழுவினர் பேட்டியில் கூறியது:
-
'முதல்வர், பிரதமரை சந்தித்து பேசினாலும் ஜல்லிக்கட்டு நடக்கும்
வரை போரட்டத்தை தொடருவோம். நாளை பல கல்லூரிகளுக்கு
விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் போராட்டக்களத்தில் இன்னும்
ஏராளமான மாணவர்கள் திரள்வார்கள்' என தெரிவித்தனர்.
-
-----------------------
சென்னை:
ஜல்லிக்கட்டு நடத்தகோரி போராட்டம் நடத்தும் இளைஞர்களின்
பிரதிநிதிகளிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,
இன்று(ஜன.,19) இது தொடர்பாக பிரதமர் மோடியை நேரில் சந்திக்க
இருப்பதாக தெரிவித்துள்ளார்.
-
--
சேலம்:
-
ஜல்லிக்கட்டு தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கார்கில் போரில்
பங்கேற்றதற்காக, பெற்ற பதக்கத்தை திருப்பியளிக்கப்
போவதாக, முன்னாள் படைவீரர் அறிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே, கொங்கணாபுரத்தைச்
சேர்ந்தவர் செல்வராமலிங்கம். முன்னாள் படை வீரரான இவர்,
நேற்று, சேலம் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த,
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் பங்கேற்றார்.
பின், அவர் கூறியதாவது: நான், 1995 முதல், 2015 வரை, இந்திய
விமானப் படையில், வீரராக பணிபுரிந்தேன். கார்கில் போரில்
கலந்து கொண்டதற்காக, 'ஆப்ரேஷன் விஜய்' பதக்கம் வழங்கப்
பட்டது. ராணுவத்தில் இருந்து திரும்பிய பின், விவசாயம் செய்து
வருகிறேன்.
ஜல்லிக்கட்டுக்காக, காளை மாட்டை, பிள்ளைகளை போல்
வளர்ப்பது வழக்கம். இந்த கலாசாரத்தை அழிக்கும் வகையில்,
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை உள்ளது. என் எதிர்ப்பை
காட்டும் வகையில், ராணுவத்தில் வாங்கிய பதக்கத்தை,
கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்க உள்ளேன்.இவ்வாறு அவர்
கூறினார்.
-
---------------
--
சேலம்:
-
ஜல்லிக்கட்டு தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கார்கில் போரில்
பங்கேற்றதற்காக, பெற்ற பதக்கத்தை திருப்பியளிக்கப்
போவதாக, முன்னாள் படைவீரர் அறிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே, கொங்கணாபுரத்தைச்
சேர்ந்தவர் செல்வராமலிங்கம். முன்னாள் படை வீரரான இவர்,
நேற்று, சேலம் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த,
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் பங்கேற்றார்.
பின், அவர் கூறியதாவது: நான், 1995 முதல், 2015 வரை, இந்திய
விமானப் படையில், வீரராக பணிபுரிந்தேன். கார்கில் போரில்
கலந்து கொண்டதற்காக, 'ஆப்ரேஷன் விஜய்' பதக்கம் வழங்கப்
பட்டது. ராணுவத்தில் இருந்து திரும்பிய பின், விவசாயம் செய்து
வருகிறேன்.
ஜல்லிக்கட்டுக்காக, காளை மாட்டை, பிள்ளைகளை போல்
வளர்ப்பது வழக்கம். இந்த கலாசாரத்தை அழிக்கும் வகையில்,
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை உள்ளது. என் எதிர்ப்பை
காட்டும் வகையில், ராணுவத்தில் வாங்கிய பதக்கத்தை,
கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்க உள்ளேன்.இவ்வாறு அவர்
கூறினார்.
-
---------------
-
சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக
எழுச்சி போராட்டம்; இலவச உணவு, டீ, பிஸ்கெட்
வினியோகம் களை கட்டியது
-
25 ஆயிரம் இட்லி வினியோகித்தவர்
-
திருவல்லிக்கேணியை சேர்ந்த சதீஷ்குமார்,
போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு தனது லோடு வேன் மூலம்
இலவசமாக இட்லிகளை எடுத்து வந்து தொடர்ந்து சப்ளை செய்தார்.
இதுபற்றி அவரிடம் கேட்டபோது அவர், ‘‘காலையில் இருந்து
15–வது முறையாக இப்போது இட்லி கொண்டு வந்து கொடுத்திருக்கிறேன்.
ஒவ்வொருமுறையும் குறைந்தது 2 ஆயிரம் இட்லி முதல்
2 ஆயிரத்து 500 இட்லி வரை எடுத்து வந்தேன்.
நண்பர்கள் குழுவாக சமைத்து தருகின்றனர். அது மட்டுமல்ல,
அவர்கள் அக்கம்பக்கத்தில் இருந்து இட்லி மற்றும் பிற உணவுப்பொ
ருட்களை சேகரித்து தருகின்றனர்.
25 ஆயிரம் இட்லிகள் வினியோகம் செய்திருக்கிறோம்.
இது தொடரும். எங்களது ஒரே நோக்கம், இந்த போராட்டம் வெற்றி
பெற வேண்டும் என்பதுதான்’’ என்று கூறினார்.
-
-
ஜல்லிக்கட்டு ஆதரவாக முன்னாள் உலக செஸ் சாம்பியன்
விஸ்வநாதன் ட்வீட் செய்துள்ளார். அவர் கூறியதாவது:
ஜல்லிக்கட்டு என்பது கலாசார அடையாளம்.
அதற்கு மதிப்பளிக்கவேண்டும். விலங்குநல உரிமைகளுக்கு
நானும் ஆதரவாளன் தான். ஆனால் இங்கு அதைவிடவும்
கலாசாரமும் வாழ்வாதாரமுமே முக்கியம்.
எனது மாநிலம் மீண்டும் அமைதியாகவும் ஒற்றுமையுடனும்
எழுச்சி கொண்டுள்ளது. தமிழண்டா என்பதில் நான் பெருமை
கொள்கிறேன்.
புதிய தலைமுறையினர் நவீனமாக மட்டுமல்ல, கலாசார
வேர்களை விடாதவர்களாகவும் உள்ளார்கள் என்று
கூறியுள்ளார்.
- கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 305
இணைந்தது : 17/10/2014
மேற்கோள் செய்த பதிவு: 1231743ayyasamy ram wrote:-
--
சேலம்:
-
ஜல்லிக்கட்டு தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கார்கில் போரில்
பங்கேற்றதற்காக, பெற்ற பதக்கத்தை திருப்பியளிக்கப்
போவதாக, முன்னாள் படைவீரர் அறிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே, கொங்கணாபுரத்தைச்
சேர்ந்தவர் செல்வராமலிங்கம். முன்னாள் படை வீரரான இவர்,
நேற்று, சேலம் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த,
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் பங்கேற்றார்.
பின், அவர் கூறியதாவது: நான், 1995 முதல், 2015 வரை, இந்திய
விமானப் படையில், வீரராக பணிபுரிந்தேன். கார்கில் போரில்
கலந்து கொண்டதற்காக, 'ஆப்ரேஷன் விஜய்' பதக்கம் வழங்கப்
பட்டது. ராணுவத்தில் இருந்து திரும்பிய பின், விவசாயம் செய்து
வருகிறேன்.
ஜல்லிக்கட்டுக்காக, காளை மாட்டை, பிள்ளைகளை போல்
வளர்ப்பது வழக்கம். இந்த கலாசாரத்தை அழிக்கும் வகையில்,
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை உள்ளது. என் எதிர்ப்பை
காட்டும் வகையில், ராணுவத்தில் வாங்கிய பதக்கத்தை,
கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்க உள்ளேன்.இவ்வாறு அவர்
கூறினார்.
-
---------------
-
சென்னை :
மதுரையில் நடந்த ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில்
ஒரு போலீஸ் எஸ்.ஐ., சீருடையுடன் வந்து, தனது ஆதரவை தெரிவித்தார்.
இதனால் மாணவர்கள் உற்சாகமடைந்தனர்.
ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு
போராட்டங்கள் நடந்து வருகிறது. மதுரையில் மாணவர்கள்
தமுக்கம் மைதானத்தில் இரண்டாவது நாளாக இன்றும் போராட்டம்
நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இங்கு பணியில் இருந்த டிராபிக் எஸ்.ஐ., சேகரன்
சீருடையுடன் போராட்டம் நடத்திய மாணவர்கள் மத்தியில் வந்தார்.
இந்த போராட்டத்திற்கு எனது ஆதரவை தெரிவிக்கிறேன் என
அனைவரையும் பார்த்து கை கூப்பி வணங்கினார்.
-
மெய்சிலிர்க்க வைக்கிறது;
-
தொடர்ந்து அவர் பேசுகையில் ; இந்த போராட்டம் என்னை மெய்சி
லிர்க்க வைக்கிறது. எனது பணியே போனாலும் , பரவாயில்லை .
நான் உங்களோடு நிற்பேன் என்றார்.
-
மாணவர்கள் கரகோஷம் எழுப்பினர். தொடர்ந்து அவருக்கு நன்றி
தெரிவித்தனர். மேலும் , அய்யா நீங்கள் சீருடை போட்டுள்ளீர்கள் .
ஆதலால் நீங்கள் போராட வேண்டாம். உங்கள் சார்பில் உங்கள்
குடும்பத்தை சேர்ந்த மகன், மகள்களை எங்கள் போராட்டத்தில்
சேர வையுங்கள் என கூறி எஸ்.ஐ.,யை வழி அனுப்பி வைத்தனர்.
எஸ்.ஐ., அளித்த ஆதரவால் மாணவர்கள் மேலும் உற்சாகமடைந்தனர். -
------------
-
காவல்துறைக்கு தோழனாக..
சென்னை- மெரினாவில் சுமார் 5 கி.மீ., தூரத்துக்கு திரண்டுள்ள
இளைஞர்களும், பெண்களும் கொட்டும் பனியிலும், போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர்.
இரவில் மெரினா சாலையில் போக்குரவத்து நெரிசல் ஏற்படும்
போதெல்லாம், போலீசாருக்கு துணையாக களமிறங்கும்
இளைஞர்கள், போக்குவரத்து நெரிசலை சீர் செய்கின்றனர்.
மெரினா கடற்கரையில் போராட்டக்காரர்கள் சாப்பிட்டு வீசிய
இலைகள், பேப்பர்கள், வாட்டர் கேன்கள் மற்றும் பிளாஸ்டிக்
பைகளை அவர்களே அப்புறப்படுத்தினர்.
நள்ளிரவு நேரத்திலும் சளைக்காமல் அவர்கள் செய்த இப்பணி
அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|