புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 20:30
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 20:27
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:25
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 20:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:15
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:48
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:32
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:26
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:21
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 0:38
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 0:37
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 21:54
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 21:51
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 21:50
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 21:49
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 21:46
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 21:43
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 21:41
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 20:35
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 18:06
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 17:48
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 14:57
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 11:52
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:01
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 10:51
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 9:11
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 23:01
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:17
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 20:40
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 16:37
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 16:36
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 16:21
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 16:18
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat 27 Apr 2024 - 14:11
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 13:30
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 9:48
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 9:43
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri 26 Apr 2024 - 21:34
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri 26 Apr 2024 - 19:09
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri 26 Apr 2024 - 13:01
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri 26 Apr 2024 - 11:18
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:48
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:41
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:38
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:36
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:34
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 16:04
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 16:02
» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 10:43
by heezulia Today at 20:30
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 20:27
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:25
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 20:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:15
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:48
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:32
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:26
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:21
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 0:38
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 0:37
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 21:54
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 21:51
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 21:50
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 21:49
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 21:46
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 21:43
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 21:41
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 20:35
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 18:06
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 17:48
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 14:57
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 11:52
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:01
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 10:51
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 9:11
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 23:01
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:17
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 20:40
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 16:37
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 16:36
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 16:21
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 16:18
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat 27 Apr 2024 - 14:11
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 13:30
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 9:48
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 9:43
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri 26 Apr 2024 - 21:34
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri 26 Apr 2024 - 19:09
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri 26 Apr 2024 - 13:01
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri 26 Apr 2024 - 11:18
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:48
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:41
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:38
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:36
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:34
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 16:04
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 16:02
» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 10:43
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜல்லிக்கட்டு போராட்டம் - தொடர் பதிவு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
---
போராட்டக்குழுவினர் பேட்டியில் கூறியது:
-
'முதல்வர், பிரதமரை சந்தித்து பேசினாலும் ஜல்லிக்கட்டு நடக்கும்
வரை போரட்டத்தை தொடருவோம். நாளை பல கல்லூரிகளுக்கு
விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் போராட்டக்களத்தில் இன்னும்
ஏராளமான மாணவர்கள் திரள்வார்கள்' என தெரிவித்தனர்.
-
-----------------------
சென்னை:
ஜல்லிக்கட்டு நடத்தகோரி போராட்டம் நடத்தும் இளைஞர்களின்
பிரதிநிதிகளிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,
இன்று(ஜன.,19) இது தொடர்பாக பிரதமர் மோடியை நேரில் சந்திக்க
இருப்பதாக தெரிவித்துள்ளார்.
போராட்டக்குழுவினர் பேட்டியில் கூறியது:
-
'முதல்வர், பிரதமரை சந்தித்து பேசினாலும் ஜல்லிக்கட்டு நடக்கும்
வரை போரட்டத்தை தொடருவோம். நாளை பல கல்லூரிகளுக்கு
விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் போராட்டக்களத்தில் இன்னும்
ஏராளமான மாணவர்கள் திரள்வார்கள்' என தெரிவித்தனர்.
-
-----------------------
சென்னை:
ஜல்லிக்கட்டு நடத்தகோரி போராட்டம் நடத்தும் இளைஞர்களின்
பிரதிநிதிகளிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,
இன்று(ஜன.,19) இது தொடர்பாக பிரதமர் மோடியை நேரில் சந்திக்க
இருப்பதாக தெரிவித்துள்ளார்.
-
--
சேலம்:
-
ஜல்லிக்கட்டு தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கார்கில் போரில்
பங்கேற்றதற்காக, பெற்ற பதக்கத்தை திருப்பியளிக்கப்
போவதாக, முன்னாள் படைவீரர் அறிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே, கொங்கணாபுரத்தைச்
சேர்ந்தவர் செல்வராமலிங்கம். முன்னாள் படை வீரரான இவர்,
நேற்று, சேலம் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த,
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் பங்கேற்றார்.
பின், அவர் கூறியதாவது: நான், 1995 முதல், 2015 வரை, இந்திய
விமானப் படையில், வீரராக பணிபுரிந்தேன். கார்கில் போரில்
கலந்து கொண்டதற்காக, 'ஆப்ரேஷன் விஜய்' பதக்கம் வழங்கப்
பட்டது. ராணுவத்தில் இருந்து திரும்பிய பின், விவசாயம் செய்து
வருகிறேன்.
ஜல்லிக்கட்டுக்காக, காளை மாட்டை, பிள்ளைகளை போல்
வளர்ப்பது வழக்கம். இந்த கலாசாரத்தை அழிக்கும் வகையில்,
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை உள்ளது. என் எதிர்ப்பை
காட்டும் வகையில், ராணுவத்தில் வாங்கிய பதக்கத்தை,
கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்க உள்ளேன்.இவ்வாறு அவர்
கூறினார்.
-
---------------
--
சேலம்:
-
ஜல்லிக்கட்டு தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கார்கில் போரில்
பங்கேற்றதற்காக, பெற்ற பதக்கத்தை திருப்பியளிக்கப்
போவதாக, முன்னாள் படைவீரர் அறிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே, கொங்கணாபுரத்தைச்
சேர்ந்தவர் செல்வராமலிங்கம். முன்னாள் படை வீரரான இவர்,
நேற்று, சேலம் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த,
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் பங்கேற்றார்.
பின், அவர் கூறியதாவது: நான், 1995 முதல், 2015 வரை, இந்திய
விமானப் படையில், வீரராக பணிபுரிந்தேன். கார்கில் போரில்
கலந்து கொண்டதற்காக, 'ஆப்ரேஷன் விஜய்' பதக்கம் வழங்கப்
பட்டது. ராணுவத்தில் இருந்து திரும்பிய பின், விவசாயம் செய்து
வருகிறேன்.
ஜல்லிக்கட்டுக்காக, காளை மாட்டை, பிள்ளைகளை போல்
வளர்ப்பது வழக்கம். இந்த கலாசாரத்தை அழிக்கும் வகையில்,
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை உள்ளது. என் எதிர்ப்பை
காட்டும் வகையில், ராணுவத்தில் வாங்கிய பதக்கத்தை,
கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்க உள்ளேன்.இவ்வாறு அவர்
கூறினார்.
-
---------------
-
சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக
எழுச்சி போராட்டம்; இலவச உணவு, டீ, பிஸ்கெட்
வினியோகம் களை கட்டியது
-
25 ஆயிரம் இட்லி வினியோகித்தவர்
-
திருவல்லிக்கேணியை சேர்ந்த சதீஷ்குமார்,
போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு தனது லோடு வேன் மூலம்
இலவசமாக இட்லிகளை எடுத்து வந்து தொடர்ந்து சப்ளை செய்தார்.
இதுபற்றி அவரிடம் கேட்டபோது அவர், ‘‘காலையில் இருந்து
15–வது முறையாக இப்போது இட்லி கொண்டு வந்து கொடுத்திருக்கிறேன்.
ஒவ்வொருமுறையும் குறைந்தது 2 ஆயிரம் இட்லி முதல்
2 ஆயிரத்து 500 இட்லி வரை எடுத்து வந்தேன்.
நண்பர்கள் குழுவாக சமைத்து தருகின்றனர். அது மட்டுமல்ல,
அவர்கள் அக்கம்பக்கத்தில் இருந்து இட்லி மற்றும் பிற உணவுப்பொ
ருட்களை சேகரித்து தருகின்றனர்.
25 ஆயிரம் இட்லிகள் வினியோகம் செய்திருக்கிறோம்.
இது தொடரும். எங்களது ஒரே நோக்கம், இந்த போராட்டம் வெற்றி
பெற வேண்டும் என்பதுதான்’’ என்று கூறினார்.
-
-
ஜல்லிக்கட்டு ஆதரவாக முன்னாள் உலக செஸ் சாம்பியன்
விஸ்வநாதன் ட்வீட் செய்துள்ளார். அவர் கூறியதாவது:
ஜல்லிக்கட்டு என்பது கலாசார அடையாளம்.
அதற்கு மதிப்பளிக்கவேண்டும். விலங்குநல உரிமைகளுக்கு
நானும் ஆதரவாளன் தான். ஆனால் இங்கு அதைவிடவும்
கலாசாரமும் வாழ்வாதாரமுமே முக்கியம்.
எனது மாநிலம் மீண்டும் அமைதியாகவும் ஒற்றுமையுடனும்
எழுச்சி கொண்டுள்ளது. தமிழண்டா என்பதில் நான் பெருமை
கொள்கிறேன்.
புதிய தலைமுறையினர் நவீனமாக மட்டுமல்ல, கலாசார
வேர்களை விடாதவர்களாகவும் உள்ளார்கள் என்று
கூறியுள்ளார்.
- கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 305
இணைந்தது : 17/10/2014
மேற்கோள் செய்த பதிவு: 1231743ayyasamy ram wrote:-
--
சேலம்:
-
ஜல்லிக்கட்டு தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கார்கில் போரில்
பங்கேற்றதற்காக, பெற்ற பதக்கத்தை திருப்பியளிக்கப்
போவதாக, முன்னாள் படைவீரர் அறிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே, கொங்கணாபுரத்தைச்
சேர்ந்தவர் செல்வராமலிங்கம். முன்னாள் படை வீரரான இவர்,
நேற்று, சேலம் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த,
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் பங்கேற்றார்.
பின், அவர் கூறியதாவது: நான், 1995 முதல், 2015 வரை, இந்திய
விமானப் படையில், வீரராக பணிபுரிந்தேன். கார்கில் போரில்
கலந்து கொண்டதற்காக, 'ஆப்ரேஷன் விஜய்' பதக்கம் வழங்கப்
பட்டது. ராணுவத்தில் இருந்து திரும்பிய பின், விவசாயம் செய்து
வருகிறேன்.
ஜல்லிக்கட்டுக்காக, காளை மாட்டை, பிள்ளைகளை போல்
வளர்ப்பது வழக்கம். இந்த கலாசாரத்தை அழிக்கும் வகையில்,
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை உள்ளது. என் எதிர்ப்பை
காட்டும் வகையில், ராணுவத்தில் வாங்கிய பதக்கத்தை,
கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்க உள்ளேன்.இவ்வாறு அவர்
கூறினார்.
-
---------------
-
சென்னை :
மதுரையில் நடந்த ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில்
ஒரு போலீஸ் எஸ்.ஐ., சீருடையுடன் வந்து, தனது ஆதரவை தெரிவித்தார்.
இதனால் மாணவர்கள் உற்சாகமடைந்தனர்.
ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு
போராட்டங்கள் நடந்து வருகிறது. மதுரையில் மாணவர்கள்
தமுக்கம் மைதானத்தில் இரண்டாவது நாளாக இன்றும் போராட்டம்
நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இங்கு பணியில் இருந்த டிராபிக் எஸ்.ஐ., சேகரன்
சீருடையுடன் போராட்டம் நடத்திய மாணவர்கள் மத்தியில் வந்தார்.
இந்த போராட்டத்திற்கு எனது ஆதரவை தெரிவிக்கிறேன் என
அனைவரையும் பார்த்து கை கூப்பி வணங்கினார்.
-
மெய்சிலிர்க்க வைக்கிறது;
-
தொடர்ந்து அவர் பேசுகையில் ; இந்த போராட்டம் என்னை மெய்சி
லிர்க்க வைக்கிறது. எனது பணியே போனாலும் , பரவாயில்லை .
நான் உங்களோடு நிற்பேன் என்றார்.
-
மாணவர்கள் கரகோஷம் எழுப்பினர். தொடர்ந்து அவருக்கு நன்றி
தெரிவித்தனர். மேலும் , அய்யா நீங்கள் சீருடை போட்டுள்ளீர்கள் .
ஆதலால் நீங்கள் போராட வேண்டாம். உங்கள் சார்பில் உங்கள்
குடும்பத்தை சேர்ந்த மகன், மகள்களை எங்கள் போராட்டத்தில்
சேர வையுங்கள் என கூறி எஸ்.ஐ.,யை வழி அனுப்பி வைத்தனர்.
எஸ்.ஐ., அளித்த ஆதரவால் மாணவர்கள் மேலும் உற்சாகமடைந்தனர். -
------------
-
காவல்துறைக்கு தோழனாக..
சென்னை- மெரினாவில் சுமார் 5 கி.மீ., தூரத்துக்கு திரண்டுள்ள
இளைஞர்களும், பெண்களும் கொட்டும் பனியிலும், போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர்.
இரவில் மெரினா சாலையில் போக்குரவத்து நெரிசல் ஏற்படும்
போதெல்லாம், போலீசாருக்கு துணையாக களமிறங்கும்
இளைஞர்கள், போக்குவரத்து நெரிசலை சீர் செய்கின்றனர்.
மெரினா கடற்கரையில் போராட்டக்காரர்கள் சாப்பிட்டு வீசிய
இலைகள், பேப்பர்கள், வாட்டர் கேன்கள் மற்றும் பிளாஸ்டிக்
பைகளை அவர்களே அப்புறப்படுத்தினர்.
நள்ளிரவு நேரத்திலும் சளைக்காமல் அவர்கள் செய்த இப்பணி
அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|