புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன் !  நூல் மதிப்புரை கவிஞர் கே .ஜி .ராஜேந்திர பாபு ! Poll_c10இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன் !  நூல் மதிப்புரை கவிஞர் கே .ஜி .ராஜேந்திர பாபு ! Poll_m10இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன் !  நூல் மதிப்புரை கவிஞர் கே .ஜி .ராஜேந்திர பாபு ! Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன் !  நூல் மதிப்புரை கவிஞர் கே .ஜி .ராஜேந்திர பாபு ! Poll_c10இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன் !  நூல் மதிப்புரை கவிஞர் கே .ஜி .ராஜேந்திர பாபு ! Poll_m10இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன் !  நூல் மதிப்புரை கவிஞர் கே .ஜி .ராஜேந்திர பாபு ! Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன் !  நூல் மதிப்புரை கவிஞர் கே .ஜி .ராஜேந்திர பாபு ! Poll_c10இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன் !  நூல் மதிப்புரை கவிஞர் கே .ஜி .ராஜேந்திர பாபு ! Poll_m10இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன் !  நூல் மதிப்புரை கவிஞர் கே .ஜி .ராஜேந்திர பாபு ! Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன் !  நூல் மதிப்புரை கவிஞர் கே .ஜி .ராஜேந்திர பாபு ! Poll_c10இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன் !  நூல் மதிப்புரை கவிஞர் கே .ஜி .ராஜேந்திர பாபு ! Poll_m10இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன் !  நூல் மதிப்புரை கவிஞர் கே .ஜி .ராஜேந்திர பாபு ! Poll_c10 
17 Posts - 4%
prajai
இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன் !  நூல் மதிப்புரை கவிஞர் கே .ஜி .ராஜேந்திர பாபு ! Poll_c10இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன் !  நூல் மதிப்புரை கவிஞர் கே .ஜி .ராஜேந்திர பாபு ! Poll_m10இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன் !  நூல் மதிப்புரை கவிஞர் கே .ஜி .ராஜேந்திர பாபு ! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன் !  நூல் மதிப்புரை கவிஞர் கே .ஜி .ராஜேந்திர பாபு ! Poll_c10இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன் !  நூல் மதிப்புரை கவிஞர் கே .ஜி .ராஜேந்திர பாபு ! Poll_m10இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன் !  நூல் மதிப்புரை கவிஞர் கே .ஜி .ராஜேந்திர பாபு ! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன் !  நூல் மதிப்புரை கவிஞர் கே .ஜி .ராஜேந்திர பாபு ! Poll_c10இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன் !  நூல் மதிப்புரை கவிஞர் கே .ஜி .ராஜேந்திர பாபு ! Poll_m10இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன் !  நூல் மதிப்புரை கவிஞர் கே .ஜி .ராஜேந்திர பாபு ! Poll_c10 
8 Posts - 2%
Jenila
இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன் !  நூல் மதிப்புரை கவிஞர் கே .ஜி .ராஜேந்திர பாபு ! Poll_c10இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன் !  நூல் மதிப்புரை கவிஞர் கே .ஜி .ராஜேந்திர பாபு ! Poll_m10இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன் !  நூல் மதிப்புரை கவிஞர் கே .ஜி .ராஜேந்திர பாபு ! Poll_c10 
4 Posts - 1%
jairam
இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன் !  நூல் மதிப்புரை கவிஞர் கே .ஜி .ராஜேந்திர பாபு ! Poll_c10இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன் !  நூல் மதிப்புரை கவிஞர் கே .ஜி .ராஜேந்திர பாபு ! Poll_m10இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன் !  நூல் மதிப்புரை கவிஞர் கே .ஜி .ராஜேந்திர பாபு ! Poll_c10 
4 Posts - 1%
Rutu
இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன் !  நூல் மதிப்புரை கவிஞர் கே .ஜி .ராஜேந்திர பாபு ! Poll_c10இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன் !  நூல் மதிப்புரை கவிஞர் கே .ஜி .ராஜேந்திர பாபு ! Poll_m10இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன் !  நூல் மதிப்புரை கவிஞர் கே .ஜி .ராஜேந்திர பாபு ! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன் !  நூல் மதிப்புரை கவிஞர் கே .ஜி .ராஜேந்திர பாபு ! Poll_c10இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன் !  நூல் மதிப்புரை கவிஞர் கே .ஜி .ராஜேந்திர பாபு ! Poll_m10இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன் !  நூல் மதிப்புரை கவிஞர் கே .ஜி .ராஜேந்திர பாபு ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரா. இரவியின் படைப்புலகம் ! நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன் ! நூல் மதிப்புரை கவிஞர் கே .ஜி .ராஜேந்திர பாபு !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Feb 24, 2017 11:54 am

இரா. இரவியின் படைப்புலகம் !

நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன் !

நூல் மதிப்புரை கவிஞர் கே .ஜி .ராஜேந்திர பாபு !

வெளியீடு : வானதி பதிப்பகம், 23 தீனதயாளு தெரு, தி.நகர்,
சென்னை-17. தொலைபேசி- 044-24342810/24310769,
பக்கங்கள் 104, விலை ரூ. 70.

நூல் மதிப்புரை வெளியீடு. நன்றி .புதுகைத் தென்றல், 24, திருநகர் முதன்மைச் சாலை, வடபழனி, சென்னை – 600 026.
செல் : 98410 42949.


தமிழக அரசின் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருதினை 2012 ஆம் ஆண்டு பெற்றவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையும் – தமிழ்நாடு அறக்கட்டளையும் இணைந்து வழங்கிய ‘தமிழ்ச்சுடர்’ விருதினைப் பெற்றவர். இரண்டாயிரம் பட்டிமன்றங்-களுக்கு மேல் (வானொலி, தொலைக்காட்சி உட்பட) நடத்தியவர், மதுரை காமராசர் பல்கலைக்கழக தமிழியற்புலத் தகைசால் பேராசிரியர். இரா. மோகன்,

“எங்கு நாற்று கண்களுக்குத் தெரிந்தாலும் அது மரமாக வளரும் வரை குடைபிடிக்கும் எண்ணத்தைக் கடைப்பிடிக்கும் பேராசிரியர் மோகன்” என்று முனைவர் வெ. இறையன்பு அவர்களால் பாராட்டப் பெற்றவர். 133 நூல்கள் எழுதியுள்ள நுட்ப அறிவினர். மு.வ.வின் செல்லப் பிள்ளை பேராசிரியர் இரா. மோகன் என்கிற மோகனமான தமிழறிஞர்.

இரா. இரவி ஹைக்கூ திலகம், கவியரசு, கவிமுரசு உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவர். இரா. மோகன் அவர்களை நடுவராக கொண்ட விழிப்புணர்வுப் பட்டிமன்றங்களில் பேசி வருபவர். இரா. இரவி. கலைமாமணி கு. ஞானசம்பந்தன் அவர்களிடம் இருந்து ‘வளரும் கலைஞர்’ விருது பெற்றவர். கவிதை உறவு நடத்திய போட்டியில் கவியமுதம் நூலுக்கு இரண்டாம் பரிசு பெற்றவர். ஈரோடு தமிழன்பன் 80ஆவது பிறந்தநாள் விழாவில் எழுத்தோலை விருது பெற்றவர். ஹைக்கூ எழுதிக் குவித்து வரும் ஹைக்கூ திலகம் .

இரா. இரவி எழுதிய 16 நூற்களில் 10 நூற்களுக்கு அணிந்துரை வழங்கியவர் பேரா. இரா. மோகன், அந்த அணிந்துரைகளைத் தொகுத்து வெளியிட்ட நூல்தான் ‘இரா. இரவியின் படைப்புலகம்’. வானதி பதிப்பகம் வெளியீடு.

இனி நூலுக்குள்....

ஹைக்கூ கவிதைகளில் எப்போதும் மூன்றாவது வரிதான் முக்கியமானது அதில் தான் அழுத்தமும் ஆழமும் கொலுவீற்றிருக்கும். ஹைக்கூ கவிஞன் முதல் வரியில் சாட்டையைத் தன் கையில் எடுப்பான். இரண்டாவது வரியில் சாட்டையை கையில் யரப்பிடிப்பான். மூன்றாவது வரியில் தான் அவன் சாட்டையை வேகமாக வீசுவான். இவ்வகையில் மனம் கொள்ளத்தக்க ஹைக்கூ இதோ....

“செடி வளர்த்தோம்
கொடி வளர்த்தோம்
மனித நேயம்?”
(இரா. இரவி)

இந்தப் பத்தியில் ஹைக்கூவிற்கான இலக்கணத்தில் ஒன்றைச் சொல்லியுள்ளார் பேரா. மோகன், ஹைக்கூ கவிஞர்களுக்குப் பயனுள்ள கருத்து இது.

“அசுத்தம்
சோறு போடும்
துப்புரவுத் தொழிலாளி”

என்ற இரா.இரவியின் ஹைக்கூவை மேற்கோள் காட்டி “ஹைக்கூ என்பது விடுகதையல்ல, சிலேடையும் இல்லை. ஹைக்கூ என்பது புனைவு இலக்கியம் அல்ல. அது உணர்வு இலக்கியம்” என்று எழுத்தாளர் வெ. இறையன்பு அவர்கள் ஹைக்கூ பற்றி சொன்ன கருத்தை இந்நூலில் பதிவு செய்துள்ளார் மோகன்.

“ஒருநாள் அல்ல இருநாள் அல்ல பலநாள் பயின்று பல்லாண்டு ஆயினும் ஹைக்கூ மீது என்றென்றும் மாறாத” தலைநாள் விருப்பம் வைத்திருப்பவர் இரா. இரவி என்று எழுதியுள்ளார் பேரா. மோகன். அதியமானைப் புகழுங்கால் “ஒருநாள் செல்லலாம், இருநாள் செல்லலாம், பன்னாள் பயின்று பலரோடு செல்லினும் தலைநாள் போன்ற விருப்பினன்” (புறம் 101) என்று அவ்வையார் பாடுவார். அவ்வை பயன்படுத்திய தலைநாள் விருப்பம் என்ற சொற்றொடரை பேரா. மோகன் பயன்படுத்தியுள்ளது சிறப்பு.

ஐம்பது அறிஞர்களின் – இலக்கியவாதிகளின் நூற்களுக்கு இணையத்தில் விமர்சனம் எழுதி அதைப் ‘புத்தகம் போற்றுதும்’ என்ற நூலாக வெளியிட்டுள்ளார் இரா. இரவி.

இந்நூலுக்கான அணிந்துரைக்கு ‘நந்தவனத்தில் நடைபயின்ற உணர்வு’ என்று எழிலான தலைப்பிட்டுள்ளார் மோகன். மேலும் “படிக்கும் போதே படிக்கும் வாசகர் மனதில் பல்வேறு நினைவுகளை மலர்விக்கும் விதமாக இந்த நூல் (எழுந்து வேந்தர் இந்திரா சொந்தர்ராஜனின் மனம் ஒரு மர்மதேசம்) உள்ளது.” என்றாற் போல் இரண்டே வரிகளில் இரத்தினச் சுருக்கமான மொழியில் நூல் பற்றி திறனாய்வினை எழுதிச் செல்லும் போக்கினை இரா. இரவியிடம் சிறப்பாக காணமுடிகிறது என்று இரவியின் திறனாய்வுத் திறனைப் பாராட்டுகிறார் பேரா. மோகன்.

ஒரு நூலுக்கு பேரா. மோகன் அணிந்துரையோ முன்னுரையோ வழங்கும் போது அவ்வுரை செறிவாகவும், நூலாசிரியருக்கு நிறைவாகவும், வாசகர்களுக்கு சிறந்த தகவலும் கிடைக்கும் என்பதற்கு இதோ ஓர் உதாரணம்.

“தனித்தமிழ் இயக்கம் போல தமிழில் ஆத்திசூடி இலக்கியம் பாடுவது” என்பது ஓர் இயக்கம் என்பார் மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார். ஒளவையின் அடிச்சுவட்டில் இருபதாம் நூற்றாண்டில் ஆத்திசூடி இயக்கத்தைத் தொடங்கி வைத்தவர் பாட்டுகொரு புலவர் பாரதியார். அதனைத் தொடர்ந்தவர் பாவேந்தர் பாரதிதாசன். தொடர் ஓட்டமாக சுத்தானந்த பாரதியார். வாணிதாசன், வ.சுப. மாணிக்கம், தமிழண்ணல், ந. சஞ்சீவி,
ச. மெய்யப்பன், ரெ. முத்துக்கணேசன், அறிவுமதி முதலான கவிஞர் பெருமக்களும் பல்வேறு பொருள்களில் ஆத்திசூடி இலக்கியங்களைப் படைத்துள்ளனர்.

“இரவியும் தன் பங்கிற்குப் புதிய ஆத்திசூடி எனும் தலைப்பில் பன்னிரு உயிரெழுத்துக்களுக்கு மட்டும் சூடிகள் பாடியுள்ளார்”.

நாமக்கல் கவிஞர் வாக்கினை அடியொற்றி பொட்டில் அடித்தாற்போல்,
“தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
ஆங்கிலக் கையொப்பம் ஏனடா” என்றும்
மருதகாசியின் திரைப்பாடலைக் கொஞ்சம் மாற்றி,
“என்ன வளம் இல்லை தமிழ்மொழியில்
ஏன் கையை ஏந்த வேண்டும் பிறமொழியில்” என்றும்
இரா.இரவி எழுதிய கவிதைகளை இரு வேறு இடங்களில் சுட்டிகாட்டி உள்ளார். இரா.மோகன்.

ஹைக்கூவுக்கு அமுதென்று பேர் என்ற கட்டுரையை முடிக்கும் போது பேரா. மோகன் மொழிந்துள்ள கருத்து ஹைக்கூ பற்றி மேலும் தெளிவுப்படுத்தும்.

“சின்ன சின்ன இழை பின்னிப் பின்னி வரும் சித்திரக் கைத்தறிச் சேலை" என்பாரே மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.

அதுபோல்,
“சின்னச் சின்ன இழை பின்னிப் பின்னி வரும் சித்திரக்கவி வடிவாம் ஹைக்கூவில் திட்பமும், நுட்பமும், ஒட்பமும் கைவரப்பெற்று” எதிர்காலத்தில் கெழுதகை நண்பர் இரா. இரவி முத்திரை பதிக்க வேண்டும் என் நெஞ்சார் வாழ்த்துகிறேன்.”

ஹைக்கூவில் திட்பம், நுட்பம், ஒட்பம் மூன்றும் வேண்டுமென்று தெளிவுபடுத்துகிறார் பேரா. இரா. மோகன். வெறும் பாராட்டுமின்றி, பயனுள்ள அறிவுரையும் வழங்குகிறார் பேரா. மோகன். சொற்களைச் சுண்டக் காய்ச்சி, செதுக்கிக் கையாளும் கலையில் இரவி இன்னும் கூடுதலாகப் பயிற்சி எடுத்துக் கொள்ளல் வேண்டும் என்ற அறிவுரை இரவிக்கு மட்டுமா?

பேரா.இரா. மோகனின் ஆய்வுரை போன்ற அணிந்துரைகளாலும் - இடை இடையே எடுத்துக் கையாளப்பட்ட இரா. இரவியின் கவிதைகளாலும் (ஹைக்கூ உள்பட) இந்நூல் சிறப்புப் பெறுகிறது.

இலக்கியவாதிகளுக்கு இனிய நூல் இரா.இரவியின் படைப்புலகம், கவிதைகள் குறித்து – குறிப்பாய் ஹைக்கூ குறித்து – தெரிந்து கொள்ள, புரிந்து விரும்புவோர் படிக்க வேண்டிய நூல் இரா.இரவியின் படைப்புலகம்.


View previous topic View next topic Back to top

Similar topics
» இரா. இரவியின் படைப்புலகம் ! நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! நூல் மதிப்புரை கவிபாரதி மு .வாசுகி மேலூர் !
» இரா. இரவியின் படைப்புலகம் ! நூலாசிரியர் : பேராசிரியர் இரா. மோகன் ! நூல் மதிப்புரை : நெருப்பலைப் பாவலர் இராம. இளங்கோவன், பெங்களூர்.
» மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர் இரா. இரவியின் படைப்புலகம் ! நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் !
» கவிதைக் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» புத்தகம் போற்றுதும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : ஆசிரியர் மனிதநேயம் பேராசிரியர் ஏ.எம். ஜேம்ஸ்.

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக