புதிய பதிவுகள்
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 14:42
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:37
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 11:23
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 11:16
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 10:56
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 10:53
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 10:52
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 10:03
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 22:15
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:11
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:33
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 14:22
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:06
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:50
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:26
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:16
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:03
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:50
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:44
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 8:52
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 8:48
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 8:44
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 19:01
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:28
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:27
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:04
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:36
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:20
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:10
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:27
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:25
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:23
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:20
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:45
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:41
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:40
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25
by ayyasamy ram Today at 14:42
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:37
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 11:23
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 11:16
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 10:56
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 10:53
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 10:52
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 10:03
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 22:15
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:11
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:33
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 14:22
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:06
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:50
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:26
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:16
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:03
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:50
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:44
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 8:52
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 8:48
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 8:44
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 19:01
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:28
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:27
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:04
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:36
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:20
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:10
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:27
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:25
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:23
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:20
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:45
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:41
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:40
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
-
கம்ப ராமாயணம் கிஷ்கிந்தா காண்டத்தில்தான் அனுமன்
என்னும் கதாபாத்திரம் அறிமுகமாகிறான். அதைத்தொடர்ந்து
அனுமன்– ராமன் சந்திப்பும், சுக்ரீவன் — ராமன் சந்திப்பும்
நடைபெறுகிறது. இதை சுவையாக வருணிக்கிறான் கம்பன்.
–
“அஞ்சனைக்கு ஒரு சிறுவன் அஞ்சனக் கிரி அனைய
மஞ்சனைக் குறுகி ஒரு மாணவப் படிவமொடு” –
–
(அஞ்சனையின் மகனான அனுமன் ஒரு பிரம்மச்சாரி வடிவம்
கொண்டு இராம, இலக்குவர் இருக்கும் இடம் செல்கிறான்).
–
இராம இலக்குவரை மறைவில் நின்று பார்த்து “கருணையின்
கடல் அனையர்” என்று மதிப்பிடுகிறான். பின்னர் அவன்
மனதில் தோன்றியதை கம்பன் வருணிக்கும் அழகே தனி:-
–
“சதமன் அஞ்சுறு நிலையர்
தருமன் அஞ்சுறு சரிதர்
மதனன் அஞ்சுறு வடிவர்
மறலி அஞ்சுறு விறலர்”
–
-
பொருள்:–
–
இந்திரனும் (சதமன்) அஞ்சும் தோற்றத்தை உடையவர்,
தருமதேவனும் கண்டு அஞ்சும் ஒழுக்கம் உடையவர்,
மன்மதனும் (மதனன்) இவர்கள் முன் நிற்க அஞ்சும் அழகர்கள்,
யமனும் (மறலி) அஞ்சும் வீரர்கள்.
–
என்ன அழகான வருணனை!
–
அடுத்த ஒரு பாடலில் வள்ளுவன், கடவுளுக்குத் தரும்
‘தனக்குவமை இலாதான்’ என்ற அடைமொழியை கம்பன்,
அனுமனுக்குச் சூட்டி மகிழ்கிறான். அனுமனை ” தன் பெருங்
குணத்தால் தன்னைத் தான் அலது ஒப்பு இலாதான் –
என்கிறான் கம்பன் .
–
ராமனையும் லட்சுமணனையும் நேரில் பார்த்த அநுமன்
–
“வெல்கம் டு கிஷ்கிந்தா” – என்கிறான். அதாவது “கவ்வை
இன்றாக நுங்கள் வரவு” (உங்கள் வரவு துன்பமில்லாத
நல் வரவு ஆகுக) என்கிறான்
–
இப்படி ஒரு பிரம்மச்சாரிப் பையன் (அனுமன்) வரவேற்றவுடன்
ராமலெட்சுமணருக்கு பெரு மகிழ்ச்சி. நீ யார் என்று ராமன்
வினவுகிறான்..
–
உடனே அனுமன்,
–
“யான் காற்றின் வேந்தற்கு
அஞ்சனை வயிற்றில் வந்தேன், நாமமும் அனுமன் என்பேன் ”
என்று பதில் தருகிறான்.
–
உடனே ராமனும் அனுமனை எடை போட்டு விடுகிறான்.
அப்பொழுது ராமன் சொன்ன சொற்கள் அனுமனுக்குக் கிடைத்த
மிகப் பெரிய பட்டம் ஆகும்!
–
இல்லாத உலகத்து எங்கும் இங்கு இவன் இசைகள் கூரக்
கல்லாத கலையும் வேதக் கடலுமே என்னும் காட்சி
சொல்லாலே தோன்றிற்று அன்றே யார்கொல் இச் சொல்லின்
செல்வன்
வில்லாஆர் தோள் இளைய வீர விரிஞ்சனோ விடைவலானோ
–
இந்த உலகத்தில் எங்கும் புகழ் பரவும்படி (இசை=புகழ்),
இந்த அனுமன் கற்காத கலைகளும் கடல் போலப் பரந்த
வேதங்களும், உலகில் எங்கும் இல்லை என்று கூறும் அளவுக்கு
இவனுக்கு அறிவு இருக்கிறது. இது அவன் பேசிய சொற்களால்
தெரிந்துவிட்டது அல்லவா?
–
வில்லையுடைய தோளுடைய வீரனே! இனிய சொற்களைச்
செல்வமாக உடைய இவன் யாரோ? நான்முகனோ (விரிஞ்சன்)?
அல்லது காளையை வாஹனமாக உடைய சிவனோ
(விடைவலான்)?
–
இதன் காரணமாக அனுமனுக்குச் சொல்லின் செல்வன் என்ற
பட்டம் கிடைத்தது. அதுவும் ராமன் வாயினால் கிடைத்த பட்டம்!
–
-சுபம்
———————————————–
-லண்டன் சுவாமிநாதன்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
அனுமனுக்குப் பிறகு " சொல்லின் செல்வன் " என்ற பட்டம் யாருக்குக் கொடுக்கப்பட்டது என்று யாராவது சொல்லுங்களேன் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சொல்லின் செல்வர்
-
ரா. பி. சேதுப்பிள்ளை (1896 - 1961)
--
--
“தமிழறிஞர்களுள் மிகச் சிறந்த நாவீறு படைத்தவராக விளங்கியவர்
‘சொல்லின் செல்வர்’ என்று போற்றப்பட்ட பேராசிரியர்
இரா.பி. சேதுப்பிள்ளை.
அவரது சொன்மாரி செந்தமிழ்ச் சொற்கள் நடம்புரிய, எதுகையும்
மோனையும் பண்ணிசைக்க, சுவைதரும் கவிதை மேற்கோளாக,
எடுப்பான நடையில் நின்று நிதானித்துப் பொழியும்”
-
என்று அன்பழகன் குறிப்பிடுகின்றார்.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நன்றி ராம் அவர்களே ! தங்கள் கூறியது முற்றிலும் சரி . ரா .பி . சேதுப்பிள்ளையின் நூல்களை படித்தால் , அவருடைய நடை மற்ற தமிழறிஞர்களின் நடையைவிட வித்தியாசமானது என்று தெரிந்துகொள்ளலாம் .
ஊரும் பேரும் , கடற்கரையிலே , தமிழ் இன்பம் போன்ற நூல்கள் அனைவரும் படிக்கவேண்டிய நூல்களாகும் .
ஊரும் பேரும் , கடற்கரையிலே , தமிழ் இன்பம் போன்ற நூல்கள் அனைவரும் படிக்கவேண்டிய நூல்களாகும் .
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:
–
மிக அருமையான படம் ராம் அண்ணா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விவரங்களுக்கு மிக்க நன்றி அண்ணா
ஓர் ஊரில் திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள்
சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தார்.
அவர் சுவாரசியமாகப் பேசிக்கொண்டிருந்தபோது,
அவ்வரங்கில் இருந்து ஒவ்வொருவராக எழுந்து,
அந்த அரங்கினை விட்டு வெளியே சென்று கொண்டிருந்தனர்.
அவர்களைப் பார்த்து வாரியார் சுவாமிகள், ""ராமாயணத்தில்
அனுமனை "சொல்லின் செல்வர்' என்று குறிப்பிடுவார்கள்.
இந்த ஊரிலும் "சொல்லின் செல்வர்'கள் பலர் இருப்பதைப்
பார்க்கிறேன்'' என்றார்.
வெளியே சென்று கொண்டிருந்தவர்கள் செல்வதை விடுத்து,
ஆவலுடன் வாரியார் சுவாமிகளை நோக்கித் திரும்பி நின்றனர்.
உடனே வாரியார் சுவாமிகள், ""நான் நல்ல நல்ல பல
விஷயங்களைச் சொல்லின், அதைக் கேட்காமல் செல்பவரைத்தான்
சொல்கிறேன்'' என்றாராம்.
-
-------------------------------
சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தார்.
அவர் சுவாரசியமாகப் பேசிக்கொண்டிருந்தபோது,
அவ்வரங்கில் இருந்து ஒவ்வொருவராக எழுந்து,
அந்த அரங்கினை விட்டு வெளியே சென்று கொண்டிருந்தனர்.
அவர்களைப் பார்த்து வாரியார் சுவாமிகள், ""ராமாயணத்தில்
அனுமனை "சொல்லின் செல்வர்' என்று குறிப்பிடுவார்கள்.
இந்த ஊரிலும் "சொல்லின் செல்வர்'கள் பலர் இருப்பதைப்
பார்க்கிறேன்'' என்றார்.
வெளியே சென்று கொண்டிருந்தவர்கள் செல்வதை விடுத்து,
ஆவலுடன் வாரியார் சுவாமிகளை நோக்கித் திரும்பி நின்றனர்.
உடனே வாரியார் சுவாமிகள், ""நான் நல்ல நல்ல பல
விஷயங்களைச் சொல்லின், அதைக் கேட்காமல் செல்பவரைத்தான்
சொல்கிறேன்'' என்றாராம்.
-
-------------------------------
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|