புதிய பதிவுகள்
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 20:37

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 20:35

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 19:59

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 19:51

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 19:36

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
61 Posts - 47%
heezulia
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
54 Posts - 41%
T.N.Balasubramanian
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
3 Posts - 2%
prajai
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
1 Post - 1%
Guna.D
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
1 Post - 1%
Shivanya
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
204 Posts - 39%
mohamed nizamudeen
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
15 Posts - 3%
prajai
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
9 Posts - 2%
jairam
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
4 Posts - 1%
Jenila
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
4 Posts - 1%
Rutu
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெய்வம் மறந்தது இல்லை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82193
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 28 Mar 2017 - 20:44

தெய்வம் மறந்தது இல்லை Vhaz71sRdatq7jJbW758+E_1490330194
-
அடியார்கள் என்பதற்கு, ‘சுவாமியின் திருவடிகளில்,
ஆழமான பக்தி கொண்டவர்கள்’ என்று பொருள்.

உடல், சொல் மற்றும் மனதால் அடுத்தவர்களை
நோகடிக்காதவர்களே அடியார்கள். அப்படிப்பட்ட
ஒரு அடியாரின் வாழ்வில் நடந்த வரலாறு இது:

‘சாகித்திய கர்த்தாக்களில் தமிழ் மூவர்’ என போற்றப்படும்,
மூவரில் ஒருவரான, முத்துத் தாண்டவர், ஒருநாள் இரவு,
தன்னை அறியாமல், அம்பாள் ஆலயத்தில் உறங்கி விட்டார்.

நள்ளிரவில், பசியால் தூக்கம் கலைந்து எழுந்தவருக்கு,
அம்பிகையே நேரில் தோன்றி உணவளித்தாள். கூடவே,
‘நீ, தில்லை செல்; உனக்கு எல்லா நலன்களும் உண்டாகும்…’
என, அருள்பாலித்தாள்.

தில்லைக்கு புறப்பட்ட முத்துத் தாண்டவர், நடராஜப்
பெருமானை பாடித் துதித்தார். அவரது கஷ்டம் தீர,
சன்னிதியில் உள்ள பஞ்சாட்சரப் படியில், தினமும், ஐந்து
பொற்காசுகளை வைத்து அருளினார், நடராஜ பெருமான்.

தன் தேவைக்கு போக, மீதியிருந்தவற்றை அல்லலுறும்
ஏழைகளுக்கு அளித்து வந்தார், முத்துத் தாண்டவர். அத்துடன்,
‘சுவாமி தான் நமக்கு கொடுக்கிறாரே…’ என்று, அவர்
தில்லையிலேயே தங்கி விடவில்லை.

தினமும், தன் சொந்த ஊரான சீர்காழியில் இருந்து, தில்லை
சென்று, தரிசனம் முடித்து, சீர்காழிக்கு திரும்புவதை
வழக்கமாக வைத்திருந்தார்.

ஒருநாள், வழக்கப்படி, தில்லை செல்வதற்காக புறப்பட்ட
முத்துத் தாண்டவர், கொள்ளிடக் கரையை அடைந்ததும்
திகைத்தார்.

காரணம், வெள்ளம் கரை புரண்டு ஓடியது. அதனால்,
‘ஆடல்வல்லானே… இன்று உன் தரிசனத்தை எவ்வாறு
காண்பேன்… அலை கடல் போல காட்சி அளிக்கும் இந்த
ஆறு, எனக்கு வழி விட அருளக் கூடாதா…’ என்று பாடித்
துதித்ததுடன், துணிவோடு, தண்ணீரில் இறங்கினார்.

உடனே, நீர் விலகி, அவருக்கு வழி விட, கைகளை
கூப்பியபடியே, ஆற்றைக் கடந்தவர், தில்லையில் தரிசனம்
முடித்து திரும்பினார்.

மற்றொரு நாள், தில்லை சென்று, சீர்காழி திரும்பும் போது,
வழியில் புதர்கள் அடர்ந்த ஒரு பகுதியில், கடும் விஷம்
உள்ள பாம்பு ஒன்று, முத்துத் தாண்டவரை தீண்டியது.

அவர் உள்ளம் முழுவதும், நடராஜ பெருமானே நிறைந்திருந்த
நிலையில், அருமருந்தொரு திரு மருந்து… என்ற பாடலை
அவர் பாட, பாம்பின் நஞ்சு இறங்கியது.

இப்பாடல், இன்றும் கர்நாடக சங்கீத மேடைகளில்
பாடப்படுகிறது.
தன்னை நம்பும் அடியார்களை காப்பாற்ற, தெய்வம் மறந்தது
இல்லை!

————————————–

பி.என்.பரசுராமன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 29 Mar 2017 - 1:41

நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை ............. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக