புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தர்மம் வீண்போகாது! Poll_c10தர்மம் வீண்போகாது! Poll_m10தர்மம் வீண்போகாது! Poll_c10 
306 Posts - 42%
heezulia
தர்மம் வீண்போகாது! Poll_c10தர்மம் வீண்போகாது! Poll_m10தர்மம் வீண்போகாது! Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
தர்மம் வீண்போகாது! Poll_c10தர்மம் வீண்போகாது! Poll_m10தர்மம் வீண்போகாது! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
தர்மம் வீண்போகாது! Poll_c10தர்மம் வீண்போகாது! Poll_m10தர்மம் வீண்போகாது! Poll_c10 
27 Posts - 4%
sugumaran
தர்மம் வீண்போகாது! Poll_c10தர்மம் வீண்போகாது! Poll_m10தர்மம் வீண்போகாது! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தர்மம் வீண்போகாது! Poll_c10தர்மம் வீண்போகாது! Poll_m10தர்மம் வீண்போகாது! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
தர்மம் வீண்போகாது! Poll_c10தர்மம் வீண்போகாது! Poll_m10தர்மம் வீண்போகாது! Poll_c10 
6 Posts - 1%
prajai
தர்மம் வீண்போகாது! Poll_c10தர்மம் வீண்போகாது! Poll_m10தர்மம் வீண்போகாது! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
தர்மம் வீண்போகாது! Poll_c10தர்மம் வீண்போகாது! Poll_m10தர்மம் வீண்போகாது! Poll_c10 
4 Posts - 1%
manikavi
தர்மம் வீண்போகாது! Poll_c10தர்மம் வீண்போகாது! Poll_m10தர்மம் வீண்போகாது! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தர்மம் வீண்போகாது!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 22, 2017 9:33 pm

நடமாடும் கோவில் நம்பர்க்கு ஒன்று; ஈயில் படமாடும் கோவில் பகவற்கு அதாமே... எனும் திருமூலர் வாக்கிற்கிணங்க, நடந்த அற்புத வரலாறு இது:

மலைகள் சூழ்ந்த, அடர்ந்த காட்டில், தவம் செய்து வந்தார், பெரியவர் ஒருவர். அவர் தங்கியிருந்த இடத்திற்கு அருகில், நீர் நிலைகள் இல்லாததால், தொலைவில் இருந்த மலையருவிக்கு சென்று, நீராடி, அபிஷேகத்திற்கு நீர் கொண்டு வருவார். 


ஒருநாள், வழக்கப்படி மலையருவிக்கு சென்று, தண்ணீர் எடுத்து, தன் இருப்பிடத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தார்; அப்போது, அவர் எதிரில் வந்த வேடன் ஒருவன், 'தாகத்தினால் தொண்டை வறள்கிறது; குடிக்க கொஞ்சம் தண்ணீர் தாருங்கள்...' என்று கேட்டான்.
'இவ்வேடனின் தாகத்துக்கு தண்ணீர் தந்தால், தண்ணீரின் துாய்மை கெட்டு, பூஜைக்கு பயன்படாதே... மறுபடியும் மலையருவிக்கு போய் கொண்டு வரலாம் என்றால், நீண்ட துாரமாயிற்றே என்ன செய்வது...' என, யோசித்தார், பெரியவர். ஆனாலும், தண்ணீருக்காக கை நீட்டி நின்ற வேடனின் கைகளில், தண்ணீரை வார்த்தார், பெரியவர். வேடனும், தாகம் தீரக் குடித்தான். 



பின், பெரியவரின் இருப்பிடத்தையும், அவர் நீர் கொண்டு வரும் மலையருவிக்கும் உள்ள துாரத்தை பார்த்தான். அடுத்த வினாடி, தன் வில்லில் அம்பை தொடுத்து, மலையை நோக்கி எய்தான்; அம்பு துளைத்த இடத்தில் இருந்து அருவி ஒன்று வெளிப்பட்டு, பொங்கி வழிந்தது. பெரியவரின் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன.

'இனிமேல், நீங்கள் நீருக்காக நீண்டதுாரம் போக வேண்டாம்; உங்கள் இருப்பிடத்தின் அருகிலேயே வரும் இந்த மலையருவி நீரை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்...' என்று சொல்லி, சட்டென அங்கிருந்து மறைந்தான், வேடன்.


'தம்முடைய இரக்க குணத்தை சோதிக்க, இறைவனே வேடன் வடிவில் வந்துள்ளான்...' என்பதை உணர்ந்து, நன்றியில் இறைவனை வணங்கினார், பெரியவர்.


தர்மம் ஒருபோதும் வீண் போகாது; நம்மிடம் உதவியை நாடி வரும் அனைவருமே தெய்வத்தின் குழந்தைகளாக கருதி, உதவி புரிந்தால், நம்மை தேடி வந்து அருள்வார், இறைவன்!

பி.என்.பரசுராமன்

தெரிந்ததும் தெரியாததும்!

காயத்ரி மற்றும் இஷ்ட தெய்வ மந்திர ஜெபத்தின் பலன் என்ன?
வீட்டில் இருந்தபடியே, காயத்ரி மந்திர ஜெபம் செய்தால், ஒரு பங்கு பலன்; புண்ணிய நதி தீர்த்தத்தில் ஜெபம் செய்தால், இரு பங்கு பலன்; ஹோமம் செய்யுமிடத்தில் ஜெபித்தால் ஆயிரம் மடங்கு பலன்; தேவாலயங்களிலும், ஷேத்திரங்களிலும் ஜெபித்தால், நுாறாயிரம் மடங்கு பலன் ஏற்படும்.


இஷ்ட தெய்வ மந்திர ஜெபத்தை விட, காயத்ரி ஜெபம் சிறந்தது. தன் ஆசை காரணமாக, தன் எல்லா ஜெபத்தையும், கொஞ்சம் கொஞ்சம் செய்வதை விட, ஒரு குறிப்பிட்ட காயத்ரி மந்திரத்தை, பல முறை ஜெபம் செய்வது, நற்பலனை வாரி வழங்கும்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Dec 23, 2017 10:49 am

கதை அருமை



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 23, 2017 12:50 pm

krishnaamma wrote:
பின், பெரியவரின் இருப்பிடத்தையும், அவர் நீர் கொண்டு வரும் மலையருவிக்கும் உள்ள துாரத்தை பார்த்தான். அடுத்த வினாடி, தன் வில்லில் அம்பை தொடுத்து, மலையை நோக்கி எய்தான்; அம்பு துளைத்த இடத்தில் இருந்து அருவி ஒன்று வெளிப்பட்டு, பொங்கி வழிந்தது. பெரியவரின் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன.

'இனிமேல், நீங்கள் நீருக்காக நீண்டதுாரம் போக வேண்டாம்; உங்கள் இருப்பிடத்தின் அருகிலேயே வரும் இந்த மலையருவி நீரை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்...' என்று சொல்லி, சட்டென அங்கிருந்து மறைந்தான், வேடன்.

மேற்கோள் செய்த பதிவு: 1254421
தர்மம் தலைகாக்கும்
அருமையான பதிவு அம்மா
நன்றி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 24, 2017 7:14 pm

SK wrote:கதை அருமை
மேற்கோள் செய்த பதிவு: 1254459

நன்றி அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 24, 2017 7:14 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:
பின், பெரியவரின் இருப்பிடத்தையும், அவர் நீர் கொண்டு வரும் மலையருவிக்கும் உள்ள துாரத்தை பார்த்தான். அடுத்த வினாடி, தன் வில்லில் அம்பை தொடுத்து, மலையை நோக்கி எய்தான்; அம்பு துளைத்த இடத்தில் இருந்து அருவி ஒன்று வெளிப்பட்டு, பொங்கி வழிந்தது. பெரியவரின் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன.

'இனிமேல், நீங்கள் நீருக்காக நீண்டதுாரம் போக வேண்டாம்; உங்கள் இருப்பிடத்தின் அருகிலேயே வரும் இந்த மலையருவி நீரை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்...' என்று சொல்லி, சட்டென அங்கிருந்து மறைந்தான், வேடன்.

மேற்கோள் செய்த பதிவு: 1254421
தர்மம் தலைகாக்கும்
அருமையான பதிவு அம்மா
நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1254484

நன்றி அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 24, 2017 7:23 pm

krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:
பின், பெரியவரின் இருப்பிடத்தையும், அவர் நீர் கொண்டு வரும் மலையருவிக்கும் உள்ள துாரத்தை பார்த்தான். அடுத்த வினாடி, தன் வில்லில் அம்பை தொடுத்து, மலையை நோக்கி எய்தான்; அம்பு துளைத்த இடத்தில் இருந்து அருவி ஒன்று வெளிப்பட்டு, பொங்கி வழிந்தது. பெரியவரின் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன.

'இனிமேல், நீங்கள் நீருக்காக நீண்டதுாரம் போக வேண்டாம்; உங்கள் இருப்பிடத்தின் அருகிலேயே வரும் இந்த மலையருவி நீரை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்...' என்று சொல்லி, சட்டென அங்கிருந்து மறைந்தான், வேடன்.

மேற்கோள் செய்த பதிவு: 1254421
தர்மம் தலைகாக்கும்
அருமையான பதிவு அம்மா
நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1254484

நன்றி அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1254617
நன்றி
அம்மா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக