புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடிகை ஸ்ரீதேவி காலமானார்
Page 1 of 1 •
-
சென்னை:
தமிழ், இந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த
பிரபல நடிகை ஸ்ரீ தேவி (54) துபாயில் ஒரு திருமண
நிகழ்வுக்காக சென்ற போது மாரடைப்பால் மரணமடைந்தார்.
இவர் தமிழ். தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், உள்ளிட்ட
பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்தவர். விருதுநகர்
மாவட்டம் சிவகாசியை சொந்த ஊராக கொண்ட இவர்
தனது 4 வயதிலேயே திரை துறையில் நுழைந்து விட்டார்.
தமிழில் வெளியான துணைவன் என்ற படத்தில் முருக கடவுள்
கதாபாத்திரத்தில் நடித்தார்.
தமிழில் முதன்முறையாக கே. பாலசந்தர் இயக்கிய மூன்று
முடிச்சு என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
தொடர்ந்து பல்வேறு திரைப்படங்கள் நடித்ததில் 6 பிலிம் பேர்
விருதுகள், மூன்றாம் பிறை படத்திற்காக தமிழக அரசின்
விருது என பல விருதுகளை அள்ளி குவித்தார்.
சிவாஜிகணேசன், கமல், ரஜினி போன்ற பிரபல தமிழ்
நடிகர்களுடனும், முன்னணி தெலுங்கு, கன்னடம், இந்தி
நடிகர்களுடனும் நடித்தவர்.
தமிழ்த்திரைப் படங்களில் புகழின் உச்சிக்கு சென்ற ஸ்ரீதேவி.
இந்தி, தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்து புகழ்
பெற்றார். பின் இந்தி திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை
திருமணம் செய்து கொண்டார்.
தொடர்ந்து சினிமாவில் நடித்த நடிகை ஸ்ரீதேவி, இங்கிலிஸ்
விங்கிலிஸ், புலி போன்ற தமிழ்ப் படங்களில் நடித்தார்.
சமீபத்தில் அவர் நடித்த மாம் என்ற இந்தி திரைப்படம் வெளியாகி
வெற்றிகரமாக ஓடியது.
அவருடைய இழப்பு இந்திய சினிமாவுக்கு பேரிழப்பாக
அமைந்துள்ளது.
-
----------------------------------------
தினமலர்
நடிகை ஸ்ரீதேவி பெற்ற திரைப்பட விருதுகள்
-
-
சென்னை,
நடிகை ஸ்ரீதேவி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம்
மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட
படங்களில் நடித்துள்ளார்.
இந்தி படங்களில் நடித்து வந்த அவர், திரைப்பட தயாரிப்பாளர்
போனி கபூரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு ஜான்வி, குஷி ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.
நடிகை ஸ்ரீதேவிக்கு, மீண்டும் கோகிலா என்ற படத்தில்
நடித்ததற்காக ஃபிலிம்பேர் விருது (தெற்கு) வழங்கப்பட்டது.
சால்பாஸ் மற்றும் லம்ஹே படத்திற்காக சிறந்த நடிகைக்கான
பிலிம்பேர் விருது பெற்றிருந்தார்.
ஷண ஷணம் என்ற தெலுங்கு படத்திற்காக சிறந்த தெலுங்கு
நடிகைக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது.
ஆந்திராவின் சிறந்த நடிகைக்கான நந்தி விருதும் அவருக்கு
கிடைத்தது.
இந்தி சினிமாவில் சிறந்த பங்களிப்புக்காக மாமி (MAMI)
விருது வழங்கி அவரை அரசு கவுரவித்துள்ளது.
2013-ம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கியும்
கவுரவித்தது.
இந்த நிலையில் துபாயில் நடந்த திருமண விழாவில் கலந்து
கொள்வதற்காக சென்ற அவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம்
அடைந்துள்ளார். ஸ்ரீதேவி உயிரிழந்த போது கணவர்
போனி கபூர், மகள் குஷி உடனிருந்துள்ளனர்.
-
-------------
தினத்தந்தி
-
-
சென்னை,
நடிகை ஸ்ரீதேவி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம்
மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட
படங்களில் நடித்துள்ளார்.
இந்தி படங்களில் நடித்து வந்த அவர், திரைப்பட தயாரிப்பாளர்
போனி கபூரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு ஜான்வி, குஷி ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.
நடிகை ஸ்ரீதேவிக்கு, மீண்டும் கோகிலா என்ற படத்தில்
நடித்ததற்காக ஃபிலிம்பேர் விருது (தெற்கு) வழங்கப்பட்டது.
சால்பாஸ் மற்றும் லம்ஹே படத்திற்காக சிறந்த நடிகைக்கான
பிலிம்பேர் விருது பெற்றிருந்தார்.
ஷண ஷணம் என்ற தெலுங்கு படத்திற்காக சிறந்த தெலுங்கு
நடிகைக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது.
ஆந்திராவின் சிறந்த நடிகைக்கான நந்தி விருதும் அவருக்கு
கிடைத்தது.
இந்தி சினிமாவில் சிறந்த பங்களிப்புக்காக மாமி (MAMI)
விருது வழங்கி அவரை அரசு கவுரவித்துள்ளது.
2013-ம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கியும்
கவுரவித்தது.
இந்த நிலையில் துபாயில் நடந்த திருமண விழாவில் கலந்து
கொள்வதற்காக சென்ற அவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம்
அடைந்துள்ளார். ஸ்ரீதேவி உயிரிழந்த போது கணவர்
போனி கபூர், மகள் குஷி உடனிருந்துள்ளனர்.
-
-------------
தினத்தந்தி
நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இரங்கல்
--
-
நடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில்
இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,
நடிகை ஸ்ரீதேவியின் திறமைக்கு அவரது இளம் வயது நடிப்பே
சாட்சி.
குழந்தை கன்னி மயிலாக கண்ணியமான மனைவியாக
பாசமிக்க தாயாக மாறியதை பார்த்தவன் நான்.
மூன்றாம் பிறை படத்தின் பாட்டு காதில் ஒலிக்கிறது.
அவரை கடைசியாக சந்தித்த நினைவுகள் வந்து செல்கின்றன
என தெரிவித்துள்ளார்.
இதேபோன்று நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு நடிகர்
ரஜினிகாந்த் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில், நடிகை ஸ்ரீதேவி மறைவு செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
வருத்தம் தருகிறது என தெரிவித்துள்ளார்.
நல்ல நண்பரை இழந்து விட்டேன் என்றும் நடிகர் ரஜினிகாந்த்
தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
-
----------------------------
தினத்தந்தி
--
-
நடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில்
இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,
நடிகை ஸ்ரீதேவியின் திறமைக்கு அவரது இளம் வயது நடிப்பே
சாட்சி.
குழந்தை கன்னி மயிலாக கண்ணியமான மனைவியாக
பாசமிக்க தாயாக மாறியதை பார்த்தவன் நான்.
மூன்றாம் பிறை படத்தின் பாட்டு காதில் ஒலிக்கிறது.
அவரை கடைசியாக சந்தித்த நினைவுகள் வந்து செல்கின்றன
என தெரிவித்துள்ளார்.
இதேபோன்று நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு நடிகர்
ரஜினிகாந்த் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில், நடிகை ஸ்ரீதேவி மறைவு செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
வருத்தம் தருகிறது என தெரிவித்துள்ளார்.
நல்ல நண்பரை இழந்து விட்டேன் என்றும் நடிகர் ரஜினிகாந்த்
தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
-
----------------------------
தினத்தந்தி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மது அருந்தியதால்
குளிக்கும் தொட்டியில் விழுந்து
மரணம் அடைந்தார் என்ற செய்தி
தொலைக்காட்சியில் வருகிறது .
மாரடைப்பு இல்லையாம்.
ரமணியன்
குளிக்கும் தொட்டியில் விழுந்து
மரணம் அடைந்தார் என்ற செய்தி
தொலைக்காட்சியில் வருகிறது .
மாரடைப்பு இல்லையாம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
துபாயில் உயிரிழந்த நடிகை ஸ்ரீதேவியின் உடற்கூறு அறிக்கையில்,
நீரில் மூழ்கிய விபத்து என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ரத்தத்தில் ஆல்கஹால் இருந்ததாகவும் அறியப்படுகிறது எனவும்
தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக மாநிலங்களவை எம்.பி. அமர் சிங் பேசுகையில்,
ஸ்ரீதேவிக்கு கடினமான மது வகைகளை அருந்தும் பழக்கம் கிடையாது.
பொதுவாழ்க்கையில் சில நேரங்களில் என்னைபோன்றும், பிறரை
போன்றும் ஒயின் அருந்துவார்.
-
------------------------------------------
தினத்தந்தி
நீரில் மூழ்கிய விபத்து என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ரத்தத்தில் ஆல்கஹால் இருந்ததாகவும் அறியப்படுகிறது எனவும்
தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக மாநிலங்களவை எம்.பி. அமர் சிங் பேசுகையில்,
ஸ்ரீதேவிக்கு கடினமான மது வகைகளை அருந்தும் பழக்கம் கிடையாது.
பொதுவாழ்க்கையில் சில நேரங்களில் என்னைபோன்றும், பிறரை
போன்றும் ஒயின் அருந்துவார்.
-
------------------------------------------
தினத்தந்தி
- GuestGuest
.
அறிக்கையின்படி மது அருந்தி இருந்ததும் நீரில் மூழ்கி மரணம் சம்பவித்துள்ளது தெரியவருகிறது
” துபாய் போலீஸ் கேஸை, சட்டப்படி துபாய் குற்றவியலுக்கு அனுப்பியுள்ளது.
நன்றி-நியூஸ் கல்ஃப்
( பதிவு முழுதும் ஆங்கிலத்தில் இருந்ததால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.
ஆங்கில பதிவுகள் வரவேற்கப்படுவது இல்லை.
கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.)
@மூர்த்தி
ரமணியன்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
எப்படியோ ஸ்ரீதேவியின் மரணத்திற்குக் குடியே காரணமாக அமைந்துவிட்டது .
அவருக்குத் " தண்ணியில கண்டம் " என்று ஜோசியர் சொல்லியிருக்கலாம் . ஒரு தண்ணியை அவர் குடித்தார் ; மற்றொரு தண்ணி அவரைக் குடித்துவிட்டது .
களித்தானைக் காரணம் காட்டுதல் , கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ யற்று .
என்பது ஐயனின் வாக்கு .
பொருள் ; குடித்துவிட்டு மயங்கிக் கிடப்பவனிடம் அறிவுரை சொல்லித் தெளிவிக்க முயலுதல் , நீரிலே மூழ்கியவனைத் தீப்பந்தம் கொண்டு தேடுவது போலாம் .
எவ்வளவு பொருத்தமான குறள் ! குடிப்பவனுக்கு நீரிலே மூழ்கும் அபாயம் உள்ளது என்ற மறைமுக மான கருத்தும் இக்குறள் மூலமாகப் பெறப்படுகிறதல்லவா ?
அவருக்குத் " தண்ணியில கண்டம் " என்று ஜோசியர் சொல்லியிருக்கலாம் . ஒரு தண்ணியை அவர் குடித்தார் ; மற்றொரு தண்ணி அவரைக் குடித்துவிட்டது .
களித்தானைக் காரணம் காட்டுதல் , கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ யற்று .
என்பது ஐயனின் வாக்கு .
பொருள் ; குடித்துவிட்டு மயங்கிக் கிடப்பவனிடம் அறிவுரை சொல்லித் தெளிவிக்க முயலுதல் , நீரிலே மூழ்கியவனைத் தீப்பந்தம் கொண்டு தேடுவது போலாம் .
எவ்வளவு பொருத்தமான குறள் ! குடிப்பவனுக்கு நீரிலே மூழ்கும் அபாயம் உள்ளது என்ற மறைமுக மான கருத்தும் இக்குறள் மூலமாகப் பெறப்படுகிறதல்லவா ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|