புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புறாவுக்காக லாரியை இயக்காத உரிமையாளர் ‘வருவாயை இழந்தாலும் குஞ்சுகள் சிறகடித்து பறக்கும் வரை காத்திருப்பேன்’ Poll_c10புறாவுக்காக லாரியை இயக்காத உரிமையாளர் ‘வருவாயை இழந்தாலும் குஞ்சுகள் சிறகடித்து பறக்கும் வரை காத்திருப்பேன்’ Poll_m10புறாவுக்காக லாரியை இயக்காத உரிமையாளர் ‘வருவாயை இழந்தாலும் குஞ்சுகள் சிறகடித்து பறக்கும் வரை காத்திருப்பேன்’ Poll_c10 
127 Posts - 54%
heezulia
புறாவுக்காக லாரியை இயக்காத உரிமையாளர் ‘வருவாயை இழந்தாலும் குஞ்சுகள் சிறகடித்து பறக்கும் வரை காத்திருப்பேன்’ Poll_c10புறாவுக்காக லாரியை இயக்காத உரிமையாளர் ‘வருவாயை இழந்தாலும் குஞ்சுகள் சிறகடித்து பறக்கும் வரை காத்திருப்பேன்’ Poll_m10புறாவுக்காக லாரியை இயக்காத உரிமையாளர் ‘வருவாயை இழந்தாலும் குஞ்சுகள் சிறகடித்து பறக்கும் வரை காத்திருப்பேன்’ Poll_c10 
83 Posts - 35%
T.N.Balasubramanian
புறாவுக்காக லாரியை இயக்காத உரிமையாளர் ‘வருவாயை இழந்தாலும் குஞ்சுகள் சிறகடித்து பறக்கும் வரை காத்திருப்பேன்’ Poll_c10புறாவுக்காக லாரியை இயக்காத உரிமையாளர் ‘வருவாயை இழந்தாலும் குஞ்சுகள் சிறகடித்து பறக்கும் வரை காத்திருப்பேன்’ Poll_m10புறாவுக்காக லாரியை இயக்காத உரிமையாளர் ‘வருவாயை இழந்தாலும் குஞ்சுகள் சிறகடித்து பறக்கும் வரை காத்திருப்பேன்’ Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
புறாவுக்காக லாரியை இயக்காத உரிமையாளர் ‘வருவாயை இழந்தாலும் குஞ்சுகள் சிறகடித்து பறக்கும் வரை காத்திருப்பேன்’ Poll_c10புறாவுக்காக லாரியை இயக்காத உரிமையாளர் ‘வருவாயை இழந்தாலும் குஞ்சுகள் சிறகடித்து பறக்கும் வரை காத்திருப்பேன்’ Poll_m10புறாவுக்காக லாரியை இயக்காத உரிமையாளர் ‘வருவாயை இழந்தாலும் குஞ்சுகள் சிறகடித்து பறக்கும் வரை காத்திருப்பேன்’ Poll_c10 
9 Posts - 4%
prajai
புறாவுக்காக லாரியை இயக்காத உரிமையாளர் ‘வருவாயை இழந்தாலும் குஞ்சுகள் சிறகடித்து பறக்கும் வரை காத்திருப்பேன்’ Poll_c10புறாவுக்காக லாரியை இயக்காத உரிமையாளர் ‘வருவாயை இழந்தாலும் குஞ்சுகள் சிறகடித்து பறக்கும் வரை காத்திருப்பேன்’ Poll_m10புறாவுக்காக லாரியை இயக்காத உரிமையாளர் ‘வருவாயை இழந்தாலும் குஞ்சுகள் சிறகடித்து பறக்கும் வரை காத்திருப்பேன்’ Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
புறாவுக்காக லாரியை இயக்காத உரிமையாளர் ‘வருவாயை இழந்தாலும் குஞ்சுகள் சிறகடித்து பறக்கும் வரை காத்திருப்பேன்’ Poll_c10புறாவுக்காக லாரியை இயக்காத உரிமையாளர் ‘வருவாயை இழந்தாலும் குஞ்சுகள் சிறகடித்து பறக்கும் வரை காத்திருப்பேன்’ Poll_m10புறாவுக்காக லாரியை இயக்காத உரிமையாளர் ‘வருவாயை இழந்தாலும் குஞ்சுகள் சிறகடித்து பறக்கும் வரை காத்திருப்பேன்’ Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
புறாவுக்காக லாரியை இயக்காத உரிமையாளர் ‘வருவாயை இழந்தாலும் குஞ்சுகள் சிறகடித்து பறக்கும் வரை காத்திருப்பேன்’ Poll_c10புறாவுக்காக லாரியை இயக்காத உரிமையாளர் ‘வருவாயை இழந்தாலும் குஞ்சுகள் சிறகடித்து பறக்கும் வரை காத்திருப்பேன்’ Poll_m10புறாவுக்காக லாரியை இயக்காத உரிமையாளர் ‘வருவாயை இழந்தாலும் குஞ்சுகள் சிறகடித்து பறக்கும் வரை காத்திருப்பேன்’ Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புறாவுக்காக லாரியை இயக்காத உரிமையாளர் ‘வருவாயை இழந்தாலும் குஞ்சுகள் சிறகடித்து பறக்கும் வரை காத்திருப்பேன்’


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82436
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 09, 2018 8:02 am


புறாவுக்காக லாரியை இயக்காத உரிமையாளர் ‘வருவாயை இழந்தாலும் குஞ்சுகள் சிறகடித்து பறக்கும் வரை காத்திருப்பேன்’ 201808050056217708_The-owner-of-the-lorry-for-the-pigeon-will-wait-until-the_SECVPF
திருவாரூர்,

திருவாரூர் சேந்தமங்கலம் காவிரி நகரை சேர்்ந்தவர்
சிங்காரவேலு. இவர் லாரிகள் வைத்து மணல், ஜல்லி
வியாபாரம் செய்து வருகிறார்.

தற்போது ‘ஆன்லைன்’ மூலம் மணல் எடுப்பதால் சுழற்சி
முறையில் இவருக்கு மணல் எடுக்க அனுமதி கிடைப்பதில்
கால தாமதமானது. இதனால்் கடந்த மாதம் 13-ந் தேதி
தனக்கு சொந்தமான லாரி ஒன்றை வீட்டின் அருகில் உள்ள
சுப்பம்மாள் நகரில் உள்ள சேமிப்பு கிடங்கு பகுதியில் நிறுத்தி
வைத்து இருந்தார்.

இந்த நிலையில் லாரி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த
5 நாட்களுக்கு பின்னர் அதாவது 18-ந் தேதி இவருக்கு மணல்
எடுப்பதற்கான அனுமதி கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து
லாரியை எடுப்பதற்காக டிரைவர் சென்றுள்ளார்.

அப்போது லாரியின் டீசல் டேங்க் அருகில் ஏர் பில்டர் மேல்
பாதுகாப்பு கம்பி வளையத்தில் ஒரு புறா 2 முட்டைகளை
இட்டு இருப்பதை பார்த்துள்ளார்.
இது குறித்து டிரைவர், லாரி உரிமையாளர் சிங்கார வேலுக்கு
செல்போனில் தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்த சிங்காரவேலு, லாரி நிறுத்தி இருந்த இடத்திற்கு
வந்து பார்த்தபோது புறா, அழகாக கட்டியிருந்த கூட்டில்
முட்டைகள் இருப்பதை பார்த்தார். இதனையடுத்து லாரியை
இயக்க வேண்டாம் என டிரைவரிடம் கூறினார்.

இந்த சம்பவம் நடந்து கொண்டு இருந்தபோது இரை தேடிச்
சென்ற புறா, முட்டைகளை அடை காப்பதற்காக லாரியை சுற்றி,
சுற்றி வந்தது.

இதனை கண்டதும் நெகிழ்ச்சியடைந்த சிங்காரவேலு, லாரியால்
கிடைக்கும் வருமானம் தனக்கு பெரிதல்ல என்று முடிவு செய்து
டிரைவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

தினமும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியை போய் பார்த்து
புறாவின் முட்டை பாதுகாப்பாக உள்ளதா என கண்காணித்து
வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முட்டை உடைந்து
குஞ்சுகள் வெளியில் வந்தது. கண் திறக்காமல் இருந்த அந்த புறா
குஞ்சுகளை பாாத்து சிங்காரவேலு மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.
தற்போது அந்த குஞ்சுகள் கொஞ்சம், கொஞ்சமாக கண் விழித்து
வருகிறது.

இதுகுறித்து லாரி உரிமையாளர் சிங்காரவேலு கூறுகையில்,
உயிர் பிறப்பு என்பது இறைவன் கொடுத்த வரம். அவ்வாறுதான்
புறா குஞ்சுகளை நான் பார்க்கிறேன். அதனால் தான் எனக்கு
ஆயிரக்கணக்கில் வருமானம் பாதிக்கப்பட்டாலும் கூட
பரவாயில்லை.

புறா குஞ்சுகள் இறக்கை முளைத்து பறந்து செல்லும் வரை
லாரியை எடுக்காமல் காத்திருக்க போகிறேன். வருமானத்்தை
விட இது எனக்கு அதிகமான மகிழ்ச்சியை அளிக்கிறது என்பது
தான் உண்மை என தெரிவி்த்தார்.

கடை ஏழு வள்ளல்களில் பேகன் என்பவர் குளிருக்கு நடுங்கிய
மயிலுக்கு போர்வை கொடுத்ததாக வரலாறு. அந்த வழியில்
புறாவிற்காக தனது லாரியை இயக்காமல் இருக்கும்
சிங்காரவேலுவின் மனிதநேயத்தை அப்பகுதி மக்கள் வெகுவாக
பாராட்டினர்.
-
------------------------
தினத்தந்தி


SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Aug 10, 2018 5:55 pm

எங்கள் வீட்டில் குளியல் அறையில் ஒரு சிட்டுக்குருவி முட்டை இட்டு அடை காத்து வந்தது குருவி பறக்கும் வரை நான் கூட குளிக்கவில்லை 

ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!!



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 10, 2018 6:54 pm

SK wrote:எங்கள் வீட்டில் குளியல் அறையில் ஒரு சிட்டுக்குருவி முட்டை இட்டு அடை காத்து வந்தது குருவி பறக்கும் வரை நான் கூட குளிக்கவில்லை 

ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!!

ஒரே (துர்)நாற்றமாக இருந்திருக்குமே.

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Aug 10, 2018 7:00 pm

SK wrote:எங்கள் வீட்டில் குளியல் அறையில் ஒரு சிட்டுக்குருவி முட்டை இட்டு அடை காத்து வந்தது குருவி பறக்கும் வரை நான் கூட குளிக்கவில்லை 

ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!!
அடப்பாவி புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Aug 11, 2018 3:08 pm

SK wrote:எங்கள் வீட்டில் குளியல் அறையில் ஒரு சிட்டுக்குருவி முட்டை இட்டு அடை காத்து வந்தது குருவி பறக்கும் வரை நான் கூட குளிக்கவில்லை 

ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!!

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Aug 11, 2018 3:23 pm

யாருக்கும் கவலை வேண்டாம் வரும் ஆடி பெருக்கு அன்று குளித்துவிடுவேன்



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 11, 2018 5:02 pm

SK wrote:யாருக்கும் கவலை வேண்டாம் வரும் ஆடி பெருக்கு அன்று குளித்துவிடுவேன்

வரும் ......ஆடி......பெருக்கிற்கு......குளித்துவிடுவீர்களா?

சோப்பிற்கு செலவே இல்லை இன்னுமொரு ஆண்டு..

பாவம் உங்கள் வீட்டில்தான்....... சோகம் சோகம் சோகம்

பஸ்ஸில் / ட்ரைனில் சுலபமாக தாராளமாக உட்கார இடம் கிடைத்துவிடும்..

நீங்கள் தூரத்தில் வரும் போதே ஆபீசில் உங்கள் வருகை அவர்களுக்கு தெரிந்து விடும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Aug 11, 2018 6:00 pm

T.N.Balasubramanian wrote:
SK wrote:யாருக்கும் கவலை வேண்டாம் வரும் ஆடி பெருக்கு அன்று குளித்துவிடுவேன்

வரும் ......ஆடி......பெருக்கிற்கு......குளித்துவிடுவீர்களா?

சோப்பிற்கு செலவே இல்லை இன்னுமொரு ஆண்டு..

பாவம் உங்கள் வீட்டில்தான்....... சோகம் சோகம் சோகம்

பஸ்ஸில் / ட்ரைனில் சுலபமாக தாராளமாக உட்கார இடம் கிடைத்துவிடும்..

நீங்கள் தூரத்தில் வரும் போதே ஆபீசில் உங்கள் வருகை அவர்களுக்கு தெரிந்து விடும்.

ரமணியன்
ஆமாம் ஐயா என்னை பார்த்து அனைவரும் மூக்கின் மீது கை வைக்க வேண்டும் அது தான் என் விருப்பம்  ஜாலி ஜாலி ஜாலி



M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Aug 11, 2018 6:08 pm

லாரி ஓனர் புறாக் கூட்டைக் கலைக்காமல் இருந்த செயல் பாராட்டத்தக்கது . அதே சமயத்தில் அவர் புறாக்கறி சாப்பிடாதவராக இருந்தால் இன்னும் சிறப்பு .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 11, 2018 6:29 pm

SK wrote:
T.N.Balasubramanian wrote:
SK wrote:யாருக்கும் கவலை வேண்டாம் வரும் ஆடி பெருக்கு அன்று குளித்துவிடுவேன்

வரும் ......ஆடி......பெருக்கிற்கு......குளித்துவிடுவீர்களா?

சோப்பிற்கு செலவே இல்லை இன்னுமொரு ஆண்டு..

பாவம் உங்கள் வீட்டில்தான்....... சோகம் சோகம் சோகம்

பஸ்ஸில் / ட்ரைனில் சுலபமாக தாராளமாக உட்கார இடம் கிடைத்துவிடும்..

நீங்கள் தூரத்தில் வரும் போதே ஆபீசில் உங்கள் வருகை அவர்களுக்கு தெரிந்து விடும்.

ரமணியன்
ஆமாம் ஐயா என்னை பார்த்து அனைவரும் மூக்கின் மீது கை வைக்க வேண்டும் அது தான் என் விருப்பம்  ஜாலி ஜாலி ஜாலி

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக