புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோடிகளை கொட்டி கொடுத்தால்தான் கோயம்பேட்டில் இடம் கிடைக்கும்- பாரிமுனை பூ வியாபாரிகள் பகீர் தகவல் Poll_c10கோடிகளை கொட்டி கொடுத்தால்தான் கோயம்பேட்டில் இடம் கிடைக்கும்- பாரிமுனை பூ வியாபாரிகள் பகீர் தகவல் Poll_m10கோடிகளை கொட்டி கொடுத்தால்தான் கோயம்பேட்டில் இடம் கிடைக்கும்- பாரிமுனை பூ வியாபாரிகள் பகீர் தகவல் Poll_c10 
20 Posts - 65%
heezulia
கோடிகளை கொட்டி கொடுத்தால்தான் கோயம்பேட்டில் இடம் கிடைக்கும்- பாரிமுனை பூ வியாபாரிகள் பகீர் தகவல் Poll_c10கோடிகளை கொட்டி கொடுத்தால்தான் கோயம்பேட்டில் இடம் கிடைக்கும்- பாரிமுனை பூ வியாபாரிகள் பகீர் தகவல் Poll_m10கோடிகளை கொட்டி கொடுத்தால்தான் கோயம்பேட்டில் இடம் கிடைக்கும்- பாரிமுனை பூ வியாபாரிகள் பகீர் தகவல் Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோடிகளை கொட்டி கொடுத்தால்தான் கோயம்பேட்டில் இடம் கிடைக்கும்- பாரிமுனை பூ வியாபாரிகள் பகீர் தகவல் Poll_c10கோடிகளை கொட்டி கொடுத்தால்தான் கோயம்பேட்டில் இடம் கிடைக்கும்- பாரிமுனை பூ வியாபாரிகள் பகீர் தகவல் Poll_m10கோடிகளை கொட்டி கொடுத்தால்தான் கோயம்பேட்டில் இடம் கிடைக்கும்- பாரிமுனை பூ வியாபாரிகள் பகீர் தகவல் Poll_c10 
62 Posts - 63%
heezulia
கோடிகளை கொட்டி கொடுத்தால்தான் கோயம்பேட்டில் இடம் கிடைக்கும்- பாரிமுனை பூ வியாபாரிகள் பகீர் தகவல் Poll_c10கோடிகளை கொட்டி கொடுத்தால்தான் கோயம்பேட்டில் இடம் கிடைக்கும்- பாரிமுனை பூ வியாபாரிகள் பகீர் தகவல் Poll_m10கோடிகளை கொட்டி கொடுத்தால்தான் கோயம்பேட்டில் இடம் கிடைக்கும்- பாரிமுனை பூ வியாபாரிகள் பகீர் தகவல் Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
கோடிகளை கொட்டி கொடுத்தால்தான் கோயம்பேட்டில் இடம் கிடைக்கும்- பாரிமுனை பூ வியாபாரிகள் பகீர் தகவல் Poll_c10கோடிகளை கொட்டி கொடுத்தால்தான் கோயம்பேட்டில் இடம் கிடைக்கும்- பாரிமுனை பூ வியாபாரிகள் பகீர் தகவல் Poll_m10கோடிகளை கொட்டி கொடுத்தால்தான் கோயம்பேட்டில் இடம் கிடைக்கும்- பாரிமுனை பூ வியாபாரிகள் பகீர் தகவல் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
கோடிகளை கொட்டி கொடுத்தால்தான் கோயம்பேட்டில் இடம் கிடைக்கும்- பாரிமுனை பூ வியாபாரிகள் பகீர் தகவல் Poll_c10கோடிகளை கொட்டி கொடுத்தால்தான் கோயம்பேட்டில் இடம் கிடைக்கும்- பாரிமுனை பூ வியாபாரிகள் பகீர் தகவல் Poll_m10கோடிகளை கொட்டி கொடுத்தால்தான் கோயம்பேட்டில் இடம் கிடைக்கும்- பாரிமுனை பூ வியாபாரிகள் பகீர் தகவல் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோடிகளை கொட்டி கொடுத்தால்தான் கோயம்பேட்டில் இடம் கிடைக்கும்- பாரிமுனை பூ வியாபாரிகள் பகீர் தகவல்


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 14, 2018 9:03 pm

சென்னை:

வாடிப்போகும் பூக்களில் கோடிகள் புரளும் அதிசயம்!

ஒரு முழம் மல்லிகைப் பூ... சாமிக்கு 10 ரூபாய்கு சாமந்தி பூ... என்றுதான் வாங்கி செல்வோம். ஆனால் இந்த பூ வியாபாரத்தில் கோடிகள் புரளுவது ஆச்சரியம்தான்.

சென்னை பாரிமுனையின் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக கோயம்பேடு மார்க்கெட் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டது. பூ, காய், கனி என்று ஒவ்வொன்றுக்கும் தனித்தனி வளாகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதில் பூ மார்க்கெட்டும் ஒன்று. இந்த பூ மார்க்கெட் 3 தளங்களுடன் இயங்குகிறது. 400-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் பெரிய கடைகள் 425 சதுர அடியும் சிறிய கடைகள் 225 சதுர அடியும் கொண்டதாக இருக்கிறது.

நன்றி
மாலை மலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 14, 2018 9:04 pm

மார்க்கெட் கடைகளை பெருநகர வளர்ச்சிக்குழுமம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்தது. பெரிய கடைகள் ரூ.1½ லட்சத்துக்குத்தான் விற்பனை செய்யப்பட்டது.

பூக்கடை பத்ரியன் தெருவில் செயல்பட்டு வரும் பூக்கடைகளும் கோயம்பேட்டுக்கு மாறி இருக்க வேண்டும். ஆனால் அங்கு வியாபாரம் குறைவாக இருந்ததால் பாரிமுனை பூ வியாபாரிகள் கோயம்பேட்டுக்கு நகர மறுத்து விட்டார்கள்.

கோயம்பேட்டை போலவே பூக்கடையிலும் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே நகரின் நெரிசலை தவிர்க்கவே கோயம்பேட்டில் வணிக வளாகம் அமைக்கப்பட்டது. ஆனால் பூக்கடையில் பூ மார்க்கெட் செயல்பட்டதால் நெரிசல் குறையவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் 48 மணிநேரத்தில் கடைகளுக்கு சீல் வைக்கும்படி கோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 14, 2018 9:04 pm

ஆனால் சீல் வைக்கப்பட்ட மறுநாளே மேல்முறையீட்டு வழக்கில் ‘ஒரு மணி நேரத்துக்குள் சீல்களை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் மொத்த வியாபாரம் நடக்க கூடாது. ஒவ்வொரு கடையிலும் தட்டில் 2 கிலோவுக்கு மேல் பூக்களை எடைபோடக் கூடாது என்று நிபந்தனையும் விதிக்கப்பட்டது.

ஆனால் பூக்கடைக்குள் மொத்த வியாபாரக் கடைகள் முன்பு சில்லறை வியாபாரிகள் கடை அமைத்துள்ளனர். பொது மக்கள் எளிதில் சென்றுவர வசதியாக இருபுறமும் கயிறுகளும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை யாரும் கண்டு கொள்ளவில்லை. இதனால் நெரிசலும் குறைந்தபாடில்லை.

கோயம்பேட்டுக்கு செல்ல தயங்குவது பற்றி வியாபாரிகளை விசாரித்த போது கிடைத்த தகவல்கள் வருமாறு:-

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 14, 2018 9:06 pm

கோயம்பேட்டில் பூ மார்க்கெட்டில் கடையை ஒதுக்கீடு பெற்றிருப்பவர்கள் பலர் அந்த கடைகளை ரூ.3 கோடி முதல் 5 கோடி வரை உள்விலைக்கு விற்பதும், வாடகையாக ரூ.40 லட்சம் வரை வசூல் செய்வதும் நடக்கிறது. எனவே அங்கு கடைகளை மாற்ற முடியாது என்கிறார்கள்.

இதுபற்றி கோயம்பேடு பூ வியாபாரிகளிடம் கேட்கும் போது, ‘அவர்களில் சிலரும் கோயம்பேடு பூ மார்க்கெட்டில் கடைகள் வைத்துள்ளனர். ஆனால் பூக்கடையில் பூக்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. எனவே அவர்கள் கோயம்பேட்டுக்கு வர யோசிக்கிறார்கள் என்றனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு கடைகள் சீல் வைக்கப்பட்டதால் அனைத்து வியாபாரிகளும் கோயம்பேட்டில் பூ விற்பனையில் ஈடுபட்டார்கள். அன்றைய தினம் வியாபாரம் அமோகமாக இருந்ததாக தெரிவித்தார்கள்.

கோர்ட்டு வழக்கு ஒருபுறம் இருந்தாலும் பெருநகர வலர்ச்சிக் குழுமம், ‘கடைகள் கோடிகளில் விற்பனை ஆவதை கண்காணித்து ஒழுங்குபடுத்த வேண்டும்’’ என்பது பலரது எதிர்பார்ப்பாக உள்ளது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 14, 2018 10:09 pm

பூக்கடைகள் கோடிகளில் விலையா?

சற்று அதிர்ச்சியாக... இல்லையில்லை, அதிகப்படியான அதிர்ச்சியாகவே உள்ளது...



கோடிகளை கொட்டி கொடுத்தால்தான் கோயம்பேட்டில் இடம் கிடைக்கும்- பாரிமுனை பூ வியாபாரிகள் பகீர் தகவல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Oct 15, 2018 7:16 am

சிவா wrote:பூக்கடைகள் கோடிகளில் விலையா?

சற்று அதிர்ச்சியாக... இல்லையில்லை, அதிகப்படியான அதிர்ச்சியாகவே உள்ளது...
மேற்கோள் செய்த பதிவு: 1281759
இந்த பணம் முழுவதையுமே மக்கள் தலையில் தான் கட்டுகிறார்கள்.
நன்றி தலைவா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக