புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புணர்ச்சி விதிகள் !
Page 1 of 1 •
- தூயவள்புதியவர்
- பதிவுகள் : 13
இணைந்தது : 17/10/2018
வணக்கம் !
இன்று உலகமுழுமையும் சமூக ஊடகங்கள் வாயிலாக பொதுவெளியில் சிறிதளவேனும் நேர்மறைச் சலனத்தை ஏற்படுத்தி வரும் 'மீ டூ ' இயக்கத்தின் தாக்கத்தில் பிறந்த இப்பதிவு, பெண்களின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டதாயினும், பாலியில் துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் ஆண்கள், சிறார், சிறுமியர் மற்றும் பொதுப்பாலினத்தவரையும் இணைத்தேக் கருத்திடப்பட்டது. வெகுநாட்களாக, வெகு நபர்களால் வேறுபட்டக் காரணங்களுக்காகவும், பல்வேறு சூழல்களிலும், பலத்திலும், வளத்திலும், ஆற்றலிலும் சற்றே வலுவிழந்தவர்களுக்கு- அல்லது அவற்றை அவர்கள் இழந்திருக்கும் பொழுதுகளில்- ஒரு அநீதி இழைக்கப்பட்டு, வெளியில் எடுத்துச் சென்றால் சந்திக்க நேரும் அவமானங்களுக்காகவும், மன உளைச்சல்களுக்காகவும் அது மூடி மறைக்கப்பட்டு வருவதாலேயே, அதைச் செய்வது குற்றமில்லையென்று ஆகுமா ? தவறிழைப்பவர்கள் தாமாக மனசாட்சிக்கு பயந்து நேர்வழிக்கு மாறவில்லையெனில், தவற்றின் கொடுமைக்கு ஆளானவர்கள் அவர்களைப் பற்றி வெளியுலகிற்கு எடுத்துச் சொல்வது எப்படிக் குற்றமாகும்? ஒழுங்கீனமாய் செயல்படும் நபர்களுக்கு அது அசிங்கமாகத் தெரியவில்லையென்றால், ஒழுக்கக்கேட்டால் பாதிக்கப்பட்டவர்கள் புகார்த் தெரிவிப்பது எந்த வகையில் குற்றமாகும் ? வினாக்கள் பற்பல...விடை ஒன்று தான் - அது அவரவர் மனதிற்குத் தெரியும்.... இருப்பினும் இதயத்திலெழும்பும் ஆதங்கத்தைப் பதிவு செய்யாமலிருக்க இயலவில்லை, ஆகையால்....
வருத்தும் வினா
மிருகங்கள் வன்புணர் செய்வதில்லை!
விரும்புதலின்றி யோர்ப் புணர்தலில்லை!
அரும்புகள் தம்மையும் பாழடிக்கும்
துரும்பொக்கும் கயவரைக் குறிப்பிடவே
அருந்தமிழில் ஒரு சொல்லுமில்லை !
தருமமிகு நம் தமிழ்க்குடியில்
இருந்த முன்னோரிதைச் செய்ததில்லை!
பெருமையுடன் பல பூசனைகள்
அருமையுடன் செய்து பெண்மையினைத்
திருவெனக் கூத்திடும் கூட்டத்திடை,
இருளகம் நிரப்பியப் பதர்களிவர்ப்
பெருகிய தெவ்விதம் வியக்கின்றேன்!
பெருகிடும் விழிநீர் உகுக்கின்றேன் !
வருந்துகிறேன் இந்நிலை கண்டு!
மருங்குகிறேன் இழிநிலை இதனால்!
கருகிய மொட்டுக ளெத்தனையோ ?
உருகிய மனங்களு மெத்தனையோ ?
கருமையை நிரப்பிய மனிதர்களேத்
திருந்திடப் போவது எப்போதோ ?
வருத்தங்கள் தீர்வதும் எப்போதோ ?
தேற்றும் விடை:
இனியொரு விதியினைச் செய்திடுவோம் !
தனியொரு பெண்மைக்குத் தீங்குயென்றால்
தனிமையிலவளை வாட விடோம் !
துணிவினையூட்டித் தகுந்த படி
பிணியினைப் போக்கிடத் துணையிருப்போம் !
அணிகலனல்ல அழகின் எல்லை
துணிச்சலும் அறிவும் தானென்பதை
வனிதையர் உணர்ந்திடச் செய்திடுவோம் !
கனிவுடன் பெண்மையை நடத்துகின்ற
நனிநன்று சிறந்த ஆண்மக்களே !
அணிவகுப்பீர் எங்கள் தலைமையிலே!
முனிவின்றி மங்கையர் சொல்லுவதை
குனித்தொரு கவனம் கருத்திலிட்டு
இனியும் காலத்தைக் கடத்தாமல்
மனிதர்களென்றால் மாண் புண்டெனப்
பணிவாய் அனைவர்க்கும் இயம்பிடுவீர் !
மணிமணியாய் நல்ல குணங்களதை
இனிவருங் காலத்துக் குழந்தைகட்குக்
கனிவாய்க் கற்றுக் கொடுத்திடுவோம்
இனிதாம் உலகினை மீட்டெடுப்போம் !
நன்றி !
இன்று உலகமுழுமையும் சமூக ஊடகங்கள் வாயிலாக பொதுவெளியில் சிறிதளவேனும் நேர்மறைச் சலனத்தை ஏற்படுத்தி வரும் 'மீ டூ ' இயக்கத்தின் தாக்கத்தில் பிறந்த இப்பதிவு, பெண்களின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டதாயினும், பாலியில் துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் ஆண்கள், சிறார், சிறுமியர் மற்றும் பொதுப்பாலினத்தவரையும் இணைத்தேக் கருத்திடப்பட்டது. வெகுநாட்களாக, வெகு நபர்களால் வேறுபட்டக் காரணங்களுக்காகவும், பல்வேறு சூழல்களிலும், பலத்திலும், வளத்திலும், ஆற்றலிலும் சற்றே வலுவிழந்தவர்களுக்கு- அல்லது அவற்றை அவர்கள் இழந்திருக்கும் பொழுதுகளில்- ஒரு அநீதி இழைக்கப்பட்டு, வெளியில் எடுத்துச் சென்றால் சந்திக்க நேரும் அவமானங்களுக்காகவும், மன உளைச்சல்களுக்காகவும் அது மூடி மறைக்கப்பட்டு வருவதாலேயே, அதைச் செய்வது குற்றமில்லையென்று ஆகுமா ? தவறிழைப்பவர்கள் தாமாக மனசாட்சிக்கு பயந்து நேர்வழிக்கு மாறவில்லையெனில், தவற்றின் கொடுமைக்கு ஆளானவர்கள் அவர்களைப் பற்றி வெளியுலகிற்கு எடுத்துச் சொல்வது எப்படிக் குற்றமாகும்? ஒழுங்கீனமாய் செயல்படும் நபர்களுக்கு அது அசிங்கமாகத் தெரியவில்லையென்றால், ஒழுக்கக்கேட்டால் பாதிக்கப்பட்டவர்கள் புகார்த் தெரிவிப்பது எந்த வகையில் குற்றமாகும் ? வினாக்கள் பற்பல...விடை ஒன்று தான் - அது அவரவர் மனதிற்குத் தெரியும்.... இருப்பினும் இதயத்திலெழும்பும் ஆதங்கத்தைப் பதிவு செய்யாமலிருக்க இயலவில்லை, ஆகையால்....
வருத்தும் வினா
மிருகங்கள் வன்புணர் செய்வதில்லை!
விரும்புதலின்றி யோர்ப் புணர்தலில்லை!
அரும்புகள் தம்மையும் பாழடிக்கும்
துரும்பொக்கும் கயவரைக் குறிப்பிடவே
அருந்தமிழில் ஒரு சொல்லுமில்லை !
தருமமிகு நம் தமிழ்க்குடியில்
இருந்த முன்னோரிதைச் செய்ததில்லை!
பெருமையுடன் பல பூசனைகள்
அருமையுடன் செய்து பெண்மையினைத்
திருவெனக் கூத்திடும் கூட்டத்திடை,
இருளகம் நிரப்பியப் பதர்களிவர்ப்
பெருகிய தெவ்விதம் வியக்கின்றேன்!
பெருகிடும் விழிநீர் உகுக்கின்றேன் !
வருந்துகிறேன் இந்நிலை கண்டு!
மருங்குகிறேன் இழிநிலை இதனால்!
கருகிய மொட்டுக ளெத்தனையோ ?
உருகிய மனங்களு மெத்தனையோ ?
கருமையை நிரப்பிய மனிதர்களேத்
திருந்திடப் போவது எப்போதோ ?
வருத்தங்கள் தீர்வதும் எப்போதோ ?
தேற்றும் விடை:
இனியொரு விதியினைச் செய்திடுவோம் !
தனியொரு பெண்மைக்குத் தீங்குயென்றால்
தனிமையிலவளை வாட விடோம் !
துணிவினையூட்டித் தகுந்த படி
பிணியினைப் போக்கிடத் துணையிருப்போம் !
அணிகலனல்ல அழகின் எல்லை
துணிச்சலும் அறிவும் தானென்பதை
வனிதையர் உணர்ந்திடச் செய்திடுவோம் !
கனிவுடன் பெண்மையை நடத்துகின்ற
நனிநன்று சிறந்த ஆண்மக்களே !
அணிவகுப்பீர் எங்கள் தலைமையிலே!
முனிவின்றி மங்கையர் சொல்லுவதை
குனித்தொரு கவனம் கருத்திலிட்டு
இனியும் காலத்தைக் கடத்தாமல்
மனிதர்களென்றால் மாண் புண்டெனப்
பணிவாய் அனைவர்க்கும் இயம்பிடுவீர் !
மணிமணியாய் நல்ல குணங்களதை
இனிவருங் காலத்துக் குழந்தைகட்குக்
கனிவாய்க் கற்றுக் கொடுத்திடுவோம்
இனிதாம் உலகினை மீட்டெடுப்போம் !
நன்றி !
- ஞானமுருகன்இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018
நீங்கள் கண்டிப்பாக வெளி உலகத்திற்கு தெரிய வேண்டியவர். மேலும் உங்களிடம் எதிர் பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.
ஞான முருகன்
மகிழ்வித்து மகிழ்
மகிழ்வித்து மகிழ்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
கருத்து மிக்க பதிவு. அருமை.
ரமணியன் .
ரமணியன் .
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அருமையான தகவல்கள் ,நல்ல நிறைவான
கவிதை நயம் கருத்துக்கள்
நன்றி தூயவன்.
கவிதை நயம் கருத்துக்கள்
நன்றி தூயவன்.
- தூயவள்புதியவர்
- பதிவுகள் : 13
இணைந்தது : 17/10/2018
@ஞானமுருகன் @T.N.Balasubramanian @SK @பழ.முத்துராமலிங்கம் எனது பதிவில் உள்ளிடப்பட்டக் கருத்தையேற்று, ஊக்குவிக்கும் வகையில் பின்னூட்டங்கள் வழங்கியமைக்கு உங்களனைவர்க்கும் என் பணிவான நன்றி !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|