புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா?
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
எனது வடநாட்டு நண்பர் ஒருவரிடம், ஒரு விசித்திரமான பழக்கம். யாரைப் பார்த்தாலும் தனது கஷ்டங்களைச் சொல்ல ஆரம்பித்து விடுவார். தான் யாரிடம் பேசுகிறோம், என்ன பேசுகிறோம் என்று கொஞ்சம் கூட யோசித்துப் பேச மாட்டார்.
மற்றவர்கள் தன் மேல் பச்சாதாபம் காட்டினால் அவருக்கு அதில் ஒரு தனி மகிழ்ச்சி. அவர் பெயரா? எனக்கு என்ன, உங்கள் ஆசைப்படி குமார் என்றே வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு நாள்,டெல்லியில் ஒரு கல்யாண வீட்டில் நாங்கள் நண்பர்கள் ஐந்து பேர் இரவு உணவை முடித்து விட்டு, பேசிக் கொண்டு இருந்தோம். எங்களைப் பார்த்து வேகமாக ஒரு நாற்காலியைத் தலைக்கு மேல் தூக்கிக் கொண்டு ஓடி வந்தார் குமார். நாங்கள் அமர்ந்திருந்த நாற்காலி வட்டத்திற்கு இடையில் தன் நாற்காலியைத் திணித்து விட்டு, அதில் உட்கார்ந்து கொண்டார்.
நன்றி
இந்து தமிழ்
மற்றவர்கள் தன் மேல் பச்சாதாபம் காட்டினால் அவருக்கு அதில் ஒரு தனி மகிழ்ச்சி. அவர் பெயரா? எனக்கு என்ன, உங்கள் ஆசைப்படி குமார் என்றே வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு நாள்,டெல்லியில் ஒரு கல்யாண வீட்டில் நாங்கள் நண்பர்கள் ஐந்து பேர் இரவு உணவை முடித்து விட்டு, பேசிக் கொண்டு இருந்தோம். எங்களைப் பார்த்து வேகமாக ஒரு நாற்காலியைத் தலைக்கு மேல் தூக்கிக் கொண்டு ஓடி வந்தார் குமார். நாங்கள் அமர்ந்திருந்த நாற்காலி வட்டத்திற்கு இடையில் தன் நாற்காலியைத் திணித்து விட்டு, அதில் உட்கார்ந்து கொண்டார்.
நன்றி
இந்து தமிழ்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
நாங்கள் கேட்காமலேயே, அன்று மாலை தனக்கு ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவத்தை விவரிக்கத் தொடங்கினார் குமார். வீட்டை விட்டுக் கிளம்ப நேரமாகி விட்டதாம். மனைவி சேலை கட்ட தாமதமானது தான் காரணமாம். காரில் இவருடன் முன்பக்கம் அமர்ந்திருந்த அவர் மனைவி வழியெல்லாம் வாக்குவாதம் செய்து கொண்டே வந்தாராம். கரோல் பாக்கில் சிக்னலில் கார் காத்திருந்த பொழுது, இவர்கள் சண்டையைத் திறந்திருந்த காரின் ஜன்னல் வழியே ஒரு மோட்டார் சைக்கிள்காரர் முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாராம்.
பச்சை விளக்கு விழுவதற்கு 10 நொடிகள் முன்பு சடாரென பைக்கை விட்டு இறங்கியவர், குமார் அருகில் வந்து, ‘ஏண்டா இப்படி பெண்டாட்டியைப் படுத்துகிற?' என இந்தியில் கத்தியதுடன், கண்ணிமைக்கும் நேரத்தில் குமார் கன்னத்தில் ஓங்கி பளார் என்று ஓர் அறை விட்டு விட்டுத் திரும்பிப் பார்க்காமல், பைக்கை ஓட்டிக் கொண்டு போய் விட்டாராம்!
பச்சை விளக்கு விழுவதற்கு 10 நொடிகள் முன்பு சடாரென பைக்கை விட்டு இறங்கியவர், குமார் அருகில் வந்து, ‘ஏண்டா இப்படி பெண்டாட்டியைப் படுத்துகிற?' என இந்தியில் கத்தியதுடன், கண்ணிமைக்கும் நேரத்தில் குமார் கன்னத்தில் ஓங்கி பளார் என்று ஓர் அறை விட்டு விட்டுத் திரும்பிப் பார்க்காமல், பைக்கை ஓட்டிக் கொண்டு போய் விட்டாராம்!
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அப்பொழுது தான் அவர் கன்னத்தைக் கவனித்தோம். சிவந்து இருந்தது. அவர் மனைவி இது நடந்த பின்னும் இவர் மேல் பச்சாதாபப்படவில்லையாம். ‘நீங்கள் செய்யும் அட்டகாசங்களை அடக்க எங்க அண்ணன் இங்கு இல்லையே என்று நினைத்தேன். நியாயத்தைக் கேட்கக் கடவுளாகப் பார்த்து அந்த நல்லவரை அனுப்பி விட்டார்' என்றாராம்! எங்களுக்குத் தெரிந்தவரை அவரும் அவர் மனைவியும் இணக்கமான தம்பதிகள் தான். அன்பான இரண்டு குழந்தைகளும் இருக்கின்றன. அன்று ஏதோ இந்த அசம்பாவிதம் நடந்து இருக்கிறது. அவ்வளவு தான். ஆனால் வேறு யாரும் பார்க்காத, வேறும் யாருக்கும் தெரியாத அந்த விஷயத்தைப் பல பேர் முன்னிலையில் சொல்லித் தன்னைத் தானே கேலிப் பொருள் ஆக்கிக் கொண்டு விட்டார் அந்த இந்திக்கார குமார்.
சில கிண்டல்காரர்கள் இன்றும் அவரைப் பார்த்தால் தங்கள் கன்னத்தில் கை வைத்து ஜாடை செய்து அவரை சங்கடப்படுத்துவார்கள்! கவியரசு கண்ணதாசன் குழந்தையும் தெய்வமும் படத்திற்கு எழுதிய இந்தப் பாடல் வரிகளைத் தொலைக்காட்சியிலாவது கேட்டு ரசித்திருப்பீர்களே?
சில கிண்டல்காரர்கள் இன்றும் அவரைப் பார்த்தால் தங்கள் கன்னத்தில் கை வைத்து ஜாடை செய்து அவரை சங்கடப்படுத்துவார்கள்! கவியரசு கண்ணதாசன் குழந்தையும் தெய்வமும் படத்திற்கு எழுதிய இந்தப் பாடல் வரிகளைத் தொலைக்காட்சியிலாவது கேட்டு ரசித்திருப்பீர்களே?
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
நடந்ததெல்லாம் நினைப்பது துயரம் என்று ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று... குமாரிடம் இருந்த கெட்ட பழக்கம் இது. தன் வியாபாரத்தில் இறக்கம் ஏற்பட்டாலும், பணம் வசூலிப்பதில் சுணக்கம் ஏற்பட்டாலும் பார்த்தவர்களிடம் எல்லாம் அதைச் சொல்லிக் கொண்டு திரிவார்! அவர் இப்படிப் பினாத்துவது அவரது நலம் விரும்பும் நண்பர்களிடமோ, உதவ நினைக்கும் உறவினர்களிடமோ எனும் நிலையில் இருந்திருந்தாலாவது ஏதோ பலன் கிடைத்திருக்கும்.
ஆனால் போகிறவன் வருகிறவனிடம் எல்லாம் இவ்விஷயங்களைப் பகிர்ந்து கொண்டதால் அவரது நிறுவனத்தின் பெயர் தான் கெட்டுப் போனது. உண்மை என்னவென்றால் இச்செய்தி பலர் வாய் மூலம் பரவியதால், அவரது வணிகத்தில் ஏற்பட்ட நட்டங்கள் பல மடங்குதவறாகப் புரிந்து கொள்ளப்பட்டன. இதனை குமாரின் போட்டியாளர்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். சாதாரணப் பிரச்சினை, குமாரின் லொடலொடத்த வாயினால் பெரிய பிரச்சினைக்கு வழி வகுத்தது.
சரி, ‘நோவற்ற நொந்தது...' எனத் தொடங்கும் குறள் படித்தது உண்டா? ' நம் குறைபாடுகளை பகைவர்கள் முன் காட்டக்கூடாது, நம் துன்பத்தை அதை உணராத நண்பர்களிடம் சொல்லக்கூடாது ' என்று வள்ளுவரும் 877வது குறளில் இதையே தான் சொல்கிறார்!
ஆனால் போகிறவன் வருகிறவனிடம் எல்லாம் இவ்விஷயங்களைப் பகிர்ந்து கொண்டதால் அவரது நிறுவனத்தின் பெயர் தான் கெட்டுப் போனது. உண்மை என்னவென்றால் இச்செய்தி பலர் வாய் மூலம் பரவியதால், அவரது வணிகத்தில் ஏற்பட்ட நட்டங்கள் பல மடங்குதவறாகப் புரிந்து கொள்ளப்பட்டன. இதனை குமாரின் போட்டியாளர்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். சாதாரணப் பிரச்சினை, குமாரின் லொடலொடத்த வாயினால் பெரிய பிரச்சினைக்கு வழி வகுத்தது.
சரி, ‘நோவற்ற நொந்தது...' எனத் தொடங்கும் குறள் படித்தது உண்டா? ' நம் குறைபாடுகளை பகைவர்கள் முன் காட்டக்கூடாது, நம் துன்பத்தை அதை உணராத நண்பர்களிடம் சொல்லக்கூடாது ' என்று வள்ளுவரும் 877வது குறளில் இதையே தான் சொல்கிறார்!
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இது பற்றி சாணக்கியர் சொல்வதைப் பாருங்கள். ‘நாம் இழந்த செல்வம், நமது சொந்த வாழ்வு சோகங்கள், மனைவி நடத்தையில் சந்தேகம், நமக்கு நடந்த இழிவான செயல் ஆகியவற்றை நாம் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளக் கூடாது ' என்பது அவர் அறிவுரை!
உண்மை தானே? உங்கள் சோகத்தைப் பகிர்ந்து கொள்வதால் மனப்பளு குறையலாம். ஆனால் அதை ஆள் பார்த்து அல்லவா சொல்லணும். அத்துடன் சிலவற்றை யாரிடமும் சொல்லவே கூடாதல்லவா?
என் சொந்த பதிவு
நிச்சயமாக நம்முடைய குடும்ப
பிரச்சினையை எல்லோரிடமும்
பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.
நம் தலை மறைந்த உடன் கிண்டல் பண்ணி
கேலி பேசுவார்கள்.
உண்மை தானே? உங்கள் சோகத்தைப் பகிர்ந்து கொள்வதால் மனப்பளு குறையலாம். ஆனால் அதை ஆள் பார்த்து அல்லவா சொல்லணும். அத்துடன் சிலவற்றை யாரிடமும் சொல்லவே கூடாதல்லவா?
என் சொந்த பதிவு
நிச்சயமாக நம்முடைய குடும்ப
பிரச்சினையை எல்லோரிடமும்
பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.
நம் தலை மறைந்த உடன் கிண்டல் பண்ணி
கேலி பேசுவார்கள்.
- ஞானமுருகன்இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018
ஞான முருகன்
மகிழ்வித்து மகிழ்
மகிழ்வித்து மகிழ்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1284774ayyasamy ram wrote:
-
‘நாம் இழந்த செல்வம்,
நமது சொந்த வாழ்வு சோகங்கள்,
மனைவி நடத்தையில் சந்தேகம்,
நமக்கு நடந்த இழிவான செயல்
ஆகியவற்றை நாம் மற்றவர்களிடம்
பகிர்ந்து கொள்ளக் கூடாது '
-
சாணக்கியர்
நன்றி ஐயா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|