புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
by ayyasamy ram Today at 7:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தைகளுக்கு திட உணவு அறிமுகப்படுத்தும் முறை!
Page 1 of 1 •
பொதுவாக குழந்தைகளுக்குத் திட உணவு கொடுப்பதை அதன் மூன்றாவது மாதத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். சில தாய்மார்கள் இந்த மூன்று மாத காலத்திற்கு முன்பே குழந்தைகளுக்குத் திட உணவு கொடுப்பதற்கு அவசரப்படுகின்றனர், இது ஒரு தவிர்க்க வேண்டிய வழிமுறையாகும்.
குழந்தையின் முதல் மூன்று மாதத்திற்கு பாலைத் தான் உணவாகக் கொடுக்கப்பட வேண்டும், அதைத் தவிர்த்து இந்த மூன்று மாத காலத்திற்கு முன்பதாக திட உணவு கொடுப்பது, குழந்தை பாலை உறிஞ்சிக் குடிப்பதற்கான விருப்பத்தைக் குறைத்து விடும். மேலும், அந்த மூன்று மாத காலத்திற்கு முன்பதாகக் குழந்தைகளுக்குத் திட உணவு அளிப்பது, குழந்தையின் சிறுநீரகத்திற்கு அதிகமான வேலைச் சுமை அல்லது அழுத்தத்தைக் கொடுத்து, குழந்தைக்கு ஒவ்வாமை அல்லது அலர்ஜி போன்ற நோய்களை உருவாக்கி விடும்.
முதல் மூன்று மாதத்திற்குப் பின் கொடுக்கப்பட வேண்டிய உணவுகளின் பட்டியல் :
முதல் வாரம் - இரண்டாம் வாரம் வரை
குழந்தைகளுக்கான ரஸ்க் (காய்ந்த) ரொட்டி அல்லது குழந்தைகளுகு;கான பிஸ்கட் அரைத் துண்டு, இதை எடுத்து பாலில் கரைத்து குழந்தைகளுக்கு ஊட்ட வேண்டும். ஒரு வாரம் இவ்வாறு கொடுத்து முடித்தவுடன், இந்த அரை ரஸ்க் அல்லது பிஸ்கட் என்ற அளவை, முழு ரஸ்க் அல்லது பிஸ்கட் என்ற அளவில் அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும் இந்த வாரத்தில் பிழிந்தெடுக்கப்பட்ட ஆரஞ்சுப் பழச்சாறை, அதிகப்படியான தண்ணீர் கலந்து கொடுக்கலாம்.
குறிப்பு : பால், பழச்சாறு இவற்றில் சீனி அல்லது சர்க்கரை கலக்கக் கூடாது.
3 வது வாரம் - 4 வது வாரம்.
புழங்களில் பழுத்த வாழைப்பழம், ஆப்பிள், பேரிக்காய், சாறு நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளில் உருளைக் கிழங்கு, கேரட் மற்றும் காலி பிளவர் ஆகியவற்றைக் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். மேலும், கடைகளில் விற்கும் பாட்டில்களில் அடைத்த சூஸ்களைக் கொடுப்பதைத் தவிர்த்து, நாமே உடன் தயாரித்து குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். மேலும், குழந்தைகளுக்கு உணவு தயாரிக்கு முன்பாக உங்கள் கைகளையும், பாத்திரங்கள், குழந்தைகளுக்கு உணவு வழங்கக் கூடிய பாட்டில்கள் மற்றும் கிண்ணங்களை முதலில் தூய்மையாக, சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், குழந்தைகளுக்கான உணவு தயாரித்து முடித்தவுடன், மீதமிருக்கும் உணவுகளையோ அல்லது குழந்தைகளுக்காக காத்திருக்க வேண்டிய சந்தர்ப்பம் இருந்தாலோ, தயாரிக்கப்பட்ட உணவுகளை கண்டிப்பாக குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாப்பான முறையில் வைக்க வேண்டும்.
முக்கியமாக திட உணவுகளை கொடுக்க ஆரம்பிக்கும் பொழுது, மதிய நேரங்களில் கொடுக்க ஆரம்பிப்பது மிகச் சிறந்தது. அதே போல குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவதற்கு முன் உங்கள் மடியிலோ அல்லது தரையிலோ குழந்தைகளை உட்கார்த்தி வைத்துத் தான், உணவை ஊட்ட வேண்டும். உணவை எடுத்து ஊட்டும் பொழுது, கரண்டியை வாயின் மிக ஆழத்திற்குக் கொண்டு செல்லக் கூடாது. குழந்தை திருப்தியடைந்து விட்டால் அல்லது அதற்கு போதுமான அளவு உணவை உண்டு விட்டது என்றால், அது உணவு உண்பதை விட்டும் தன் முகத்தை வேறு திசையில் திருப்பிக் கொள்ளும், இத்தகைய சந்தர்ப்பங்களில், உணவை வலியக் கொண்டு போய், அதன் விருப்பத்திற்கும் அதிகமான உணவை உட்கொள்ளுமாறு வற்புறுத்தாதீர்கள்.
மேலும், ஒரு வகைப் புதிய உணவுகளை ஒரு நேரத்தில் நீங்கள் அறிமுகப்படுத்தினீர்கள் என்றால், அந்த உணவு அதற்கு ஒத்துக் கொள்கின்றதா என்பதை அறிந்து கொள்ள ஒரு சில நாட்களாவது காத்திருக்க வேண்டும். மேலும், இன்னும் அந்தக் குழந்தைகளுக்கு பால் உணவை அளிக்க வேண்டிய தேவையிருப்பின், ஒரு நாளைக்கு நான்கு முறை என்ற அளவில் கொடுப்பது நல்லது.
நான்காவது மாதமும் அதற்குப் பின்பும்
உணவு ஊட்டக் கூடிய உணவு பற்றிய மாதிரிப் படிவம்.
முதல் கட்டம் : முழுமையான நான்கு மாதங்களில்
முதல் உணவூட்டல் :
தாய்ப்பால் அல்லது புட்டிப் பால், வழக்கம் போல (பாலில் கரைத்த ஒரு பிஸ்கட்)
இரண்டாவது உணவூட்டல் :
தாய்ப்பால் அல்லது புட்டிப் பால் கொடுப்பதை பாதியாகக் குறைத்து விடுவது. மீதத்திற்கு, பாலுக்கு மாற்று உணவாக ஒன்று அல்லது இரண்டு சிறு கரண்டி (டீ ஸ்பூன் - 4 மி.லி) அளவுள்ள அரைத்த தானிய உணவு (பேரக்ஸ், செரிலாக்)
3 வது உணவூட்டல் :
தாய்ப்பால் அல்லது புட்டிப்பாலுடன் மேலே சொன்னது போலவே உணவளிக்க வேண்டும்.
4 வது உணவூட்டல் :
தாய்ப்பால் அல்லது புட்டிப்பாலுடன் மேலே சொன்னது போலவே உணவளிக்க வேண்டும்.
5 வது உணவூட்டல் :
தாய்ப்பால் அல்லது புட்டிப்பாலுடன் மேலே சொன்னது போலவே உணவளிக்க வேண்டும்.
இரண்டாவது கட்டம் : ( கிட்டத்தட்ட நாலரை மாதங்களில்)
1 வது உணவூட்டல் :
தாய்ப்பால் அல்லது புட்டிப்பாலுடன் மேலே சொன்னது போலவே உணவளிக்க வேண்டும்.
2 வது உணவூட்டல் :
தாய்ப்பால் அல்லது புட்டிப்பால் கொடுப்பதை பாதியாகக் குறைத்து விடுவது. மீதத்திற்கு பாலுக்கு மாற்று உணவாக, இரண்டு சிறு கரண்டி (டீ ஸ்பூன் - 4 மி.லி) அளவுள்ள அரைத்த தானிய உணவு (பேரக்ஸ், செரிலாக்)
3 வது உணவூட்டல் :
தாய்ப்பால் அல்லது புட்டிப்பால் கொடுப்பதை பாதியாகக் குறைத்து விடுவது. மீதத்திற்கு பாலுக்கு மாற்று உணவாக, இரண்டு சிறு கரண்டி (டீ ஸ்பூன் - 8 மி.லி) அளவுள்ள காய்கறி (அவித்தது), பழத்துண்டுகள்.
4 வது உணவூட்டல் :
தாய்ப்பால் அல்லது புட்டிப் பால் கொடுப்பதை பாதியாகக் குறைத்து விடுவது. மீதத்திற்கு பாலுக்கு மாற்று உணவாக, இரண்டு சிறு கரண்டி (டீ ஸ்பூன் - 8 மி.லி) அளவுள்ள காய்கறி (அவித்தது), பழத்துண்டுகள்.
5 வது உணவூட்டல் :
தாய்ப்பால் அல்லது புட்டிப் பால் கொடுப்பதை பாதியாகக் குறைத்து விடுவது. மீதத்திற்கு பாலுக்கு மாற்று உணவாக, இரண்டு சிறு கரண்டி (டீ ஸ்பூன் - 8 மி.லி) அளவுள்ள காய்கறி (அவித்தது), பழத்துண்டுகள்.
இதில் குறிப்பாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஒரே மாதிரியான உணவு வகை(மெனுக்)களைக் கொடுக்காமல், பலதரப்பட்ட உணவு வகைகளையும், பல்வேறு சுவைகளைக் கொண்ட உணவாகவும் தயாரித்தளிக்க வேண்டும். எந்த அளவுக்கு திட உணவு அளிக்கின்றோமோ அந்த அளவுக்கு பாலின் அளவைக் குறைத்து விடுவது நல்லது. மிகவும் மிருதுவான பாகு போன்ற உணவுகளைத் தான் குழந்தைகள் அதிகம் விரும்பும்.
5 வது மாதம் :
இந்த மாதத்தில் தயிர், பச்சைக் கீரைகள், பருப்பு வகைக் காய்கறிகள் (பீன்ஸ், அவரை, மொச்சை) போன்றவற்றை அறிமுகப்படுத்த வேண்டும். இவற்றில் அதிகப்படியான சத்துக்கள் இருக்கின்றன. இத்துடன் ஏற்கனவே கொடுத்து வருகின்ற உணவு வகைகளையும் கொடுத்து வர வேண்டும்.
6 - 7 வது மாதம் :
இந்த மாதங்களில் கெட்டியான உணவுப் பொருள்களான, வெண்ணெய், மீன், கறி, கோழிக் கறி, ஈரல், முட்டை (அவித்த மஞ்சள் கருவை சிறிய அளவில் மட்டும் எடுத்துக் கொடுக்க வேண்டும்)
இந்த வயதில், அதற்கு எளிதாக விழுங்கக் கூடிய அளவில் உள்ள எந்த உணவுப் பொருட்களையும், குழந்தை எளிதாக உணவாக உட்கொள்ள முடியும். ஆனால் அந்த உணவுகள் உப்பு அல்லது உரைப்புக் கலந்ததாகவோ இருக்கக் கூடாது
குழந்தை உணவு தயாரிப்பிற்காக சில வழிமுறைகள் :
· காய்கறி மற்றும் பழங்களில் உள்ள விதைகளை நீக்கி விட்டு அவற்றை உங்கள் குழந்தைகளுக்கு ஊட்டுங்கள்.
· எப்பொழுதும் புதிதாகப் பறித்த காய்கறி மற்றும் பழங்களையே ஊட்டுங்கள்| பழங்களை வேக வைத்தல் கூடாது, காய்கறிகளை நீண்ட நேரம் வேக வைத்தல் கூடாது.
· உங்கள் குழந்தையின் வயதிற்குத் தகுந்தவாறு, தயாரிக்கப்பட்ட உணவின் தன்மை (அதாவது வழவழப்பாகவோ, கூழ் தன்மை கொண்டதாகவோ, கெட்டியானதாகவோ) இருக்குமாறு தயாரித்துக் கொள்வது சிறந்தது. உதாரணமாக, 4 மாதக் குழந்தைக்கு கெட்டியான பாலும், 6 மாதக் குழந்தைக்கு வழவழப்பான கூழ் போன்ற உணவும், 9 மாதக் குழந்தைக்கு கெட்டியான கூழ் உணவும் தயாரித்தளித்தல் வேண்டும்.
· கீரை வகை உணவுகளைத் தயாரிக்கும் பொழுது, தாமிரம் (காப்பர்) அடிப்பாகமோ, அல்லது தாமிரத்தினால் செய்யப்பட்ட பாத்திரங்களைத் தவிர்த்து விட வேண்டும். பாத்திரத்தில் உள்ள தாமிரம் அந்தக் கீரையில் உள்ள விட்டமின் சி யை அழித்து விடும்.
· குழந்தைகளுக்குத் தயாரிக்கப்படும் உணவில் இனிப்பு (சீனி, சர்க்கரை) அல்லது உப்பு கலக்கக் கூடாது
· எப்பொழுதும் புதிதாகத் தயாரிக்கப்பட்ட பழச்சாறுகளையே உணவாகக் கொடுங்கள். இனிப்பான அல்லது இனிப்புக் கலந்த பழச்சாறுகளைக் தவிர்த்து விடுங்கள்.
குழந்தையின் முதல் மூன்று மாதத்திற்கு பாலைத் தான் உணவாகக் கொடுக்கப்பட வேண்டும், அதைத் தவிர்த்து இந்த மூன்று மாத காலத்திற்கு முன்பதாக திட உணவு கொடுப்பது, குழந்தை பாலை உறிஞ்சிக் குடிப்பதற்கான விருப்பத்தைக் குறைத்து விடும். மேலும், அந்த மூன்று மாத காலத்திற்கு முன்பதாகக் குழந்தைகளுக்குத் திட உணவு அளிப்பது, குழந்தையின் சிறுநீரகத்திற்கு அதிகமான வேலைச் சுமை அல்லது அழுத்தத்தைக் கொடுத்து, குழந்தைக்கு ஒவ்வாமை அல்லது அலர்ஜி போன்ற நோய்களை உருவாக்கி விடும்.
முதல் மூன்று மாதத்திற்குப் பின் கொடுக்கப்பட வேண்டிய உணவுகளின் பட்டியல் :
முதல் வாரம் - இரண்டாம் வாரம் வரை
குழந்தைகளுக்கான ரஸ்க் (காய்ந்த) ரொட்டி அல்லது குழந்தைகளுகு;கான பிஸ்கட் அரைத் துண்டு, இதை எடுத்து பாலில் கரைத்து குழந்தைகளுக்கு ஊட்ட வேண்டும். ஒரு வாரம் இவ்வாறு கொடுத்து முடித்தவுடன், இந்த அரை ரஸ்க் அல்லது பிஸ்கட் என்ற அளவை, முழு ரஸ்க் அல்லது பிஸ்கட் என்ற அளவில் அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும் இந்த வாரத்தில் பிழிந்தெடுக்கப்பட்ட ஆரஞ்சுப் பழச்சாறை, அதிகப்படியான தண்ணீர் கலந்து கொடுக்கலாம்.
குறிப்பு : பால், பழச்சாறு இவற்றில் சீனி அல்லது சர்க்கரை கலக்கக் கூடாது.
3 வது வாரம் - 4 வது வாரம்.
புழங்களில் பழுத்த வாழைப்பழம், ஆப்பிள், பேரிக்காய், சாறு நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளில் உருளைக் கிழங்கு, கேரட் மற்றும் காலி பிளவர் ஆகியவற்றைக் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். மேலும், கடைகளில் விற்கும் பாட்டில்களில் அடைத்த சூஸ்களைக் கொடுப்பதைத் தவிர்த்து, நாமே உடன் தயாரித்து குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். மேலும், குழந்தைகளுக்கு உணவு தயாரிக்கு முன்பாக உங்கள் கைகளையும், பாத்திரங்கள், குழந்தைகளுக்கு உணவு வழங்கக் கூடிய பாட்டில்கள் மற்றும் கிண்ணங்களை முதலில் தூய்மையாக, சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், குழந்தைகளுக்கான உணவு தயாரித்து முடித்தவுடன், மீதமிருக்கும் உணவுகளையோ அல்லது குழந்தைகளுக்காக காத்திருக்க வேண்டிய சந்தர்ப்பம் இருந்தாலோ, தயாரிக்கப்பட்ட உணவுகளை கண்டிப்பாக குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாப்பான முறையில் வைக்க வேண்டும்.
முக்கியமாக திட உணவுகளை கொடுக்க ஆரம்பிக்கும் பொழுது, மதிய நேரங்களில் கொடுக்க ஆரம்பிப்பது மிகச் சிறந்தது. அதே போல குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவதற்கு முன் உங்கள் மடியிலோ அல்லது தரையிலோ குழந்தைகளை உட்கார்த்தி வைத்துத் தான், உணவை ஊட்ட வேண்டும். உணவை எடுத்து ஊட்டும் பொழுது, கரண்டியை வாயின் மிக ஆழத்திற்குக் கொண்டு செல்லக் கூடாது. குழந்தை திருப்தியடைந்து விட்டால் அல்லது அதற்கு போதுமான அளவு உணவை உண்டு விட்டது என்றால், அது உணவு உண்பதை விட்டும் தன் முகத்தை வேறு திசையில் திருப்பிக் கொள்ளும், இத்தகைய சந்தர்ப்பங்களில், உணவை வலியக் கொண்டு போய், அதன் விருப்பத்திற்கும் அதிகமான உணவை உட்கொள்ளுமாறு வற்புறுத்தாதீர்கள்.
மேலும், ஒரு வகைப் புதிய உணவுகளை ஒரு நேரத்தில் நீங்கள் அறிமுகப்படுத்தினீர்கள் என்றால், அந்த உணவு அதற்கு ஒத்துக் கொள்கின்றதா என்பதை அறிந்து கொள்ள ஒரு சில நாட்களாவது காத்திருக்க வேண்டும். மேலும், இன்னும் அந்தக் குழந்தைகளுக்கு பால் உணவை அளிக்க வேண்டிய தேவையிருப்பின், ஒரு நாளைக்கு நான்கு முறை என்ற அளவில் கொடுப்பது நல்லது.
நான்காவது மாதமும் அதற்குப் பின்பும்
உணவு ஊட்டக் கூடிய உணவு பற்றிய மாதிரிப் படிவம்.
முதல் கட்டம் : முழுமையான நான்கு மாதங்களில்
முதல் உணவூட்டல் :
தாய்ப்பால் அல்லது புட்டிப் பால், வழக்கம் போல (பாலில் கரைத்த ஒரு பிஸ்கட்)
இரண்டாவது உணவூட்டல் :
தாய்ப்பால் அல்லது புட்டிப் பால் கொடுப்பதை பாதியாகக் குறைத்து விடுவது. மீதத்திற்கு, பாலுக்கு மாற்று உணவாக ஒன்று அல்லது இரண்டு சிறு கரண்டி (டீ ஸ்பூன் - 4 மி.லி) அளவுள்ள அரைத்த தானிய உணவு (பேரக்ஸ், செரிலாக்)
3 வது உணவூட்டல் :
தாய்ப்பால் அல்லது புட்டிப்பாலுடன் மேலே சொன்னது போலவே உணவளிக்க வேண்டும்.
4 வது உணவூட்டல் :
தாய்ப்பால் அல்லது புட்டிப்பாலுடன் மேலே சொன்னது போலவே உணவளிக்க வேண்டும்.
5 வது உணவூட்டல் :
தாய்ப்பால் அல்லது புட்டிப்பாலுடன் மேலே சொன்னது போலவே உணவளிக்க வேண்டும்.
இரண்டாவது கட்டம் : ( கிட்டத்தட்ட நாலரை மாதங்களில்)
1 வது உணவூட்டல் :
தாய்ப்பால் அல்லது புட்டிப்பாலுடன் மேலே சொன்னது போலவே உணவளிக்க வேண்டும்.
2 வது உணவூட்டல் :
தாய்ப்பால் அல்லது புட்டிப்பால் கொடுப்பதை பாதியாகக் குறைத்து விடுவது. மீதத்திற்கு பாலுக்கு மாற்று உணவாக, இரண்டு சிறு கரண்டி (டீ ஸ்பூன் - 4 மி.லி) அளவுள்ள அரைத்த தானிய உணவு (பேரக்ஸ், செரிலாக்)
3 வது உணவூட்டல் :
தாய்ப்பால் அல்லது புட்டிப்பால் கொடுப்பதை பாதியாகக் குறைத்து விடுவது. மீதத்திற்கு பாலுக்கு மாற்று உணவாக, இரண்டு சிறு கரண்டி (டீ ஸ்பூன் - 8 மி.லி) அளவுள்ள காய்கறி (அவித்தது), பழத்துண்டுகள்.
4 வது உணவூட்டல் :
தாய்ப்பால் அல்லது புட்டிப் பால் கொடுப்பதை பாதியாகக் குறைத்து விடுவது. மீதத்திற்கு பாலுக்கு மாற்று உணவாக, இரண்டு சிறு கரண்டி (டீ ஸ்பூன் - 8 மி.லி) அளவுள்ள காய்கறி (அவித்தது), பழத்துண்டுகள்.
5 வது உணவூட்டல் :
தாய்ப்பால் அல்லது புட்டிப் பால் கொடுப்பதை பாதியாகக் குறைத்து விடுவது. மீதத்திற்கு பாலுக்கு மாற்று உணவாக, இரண்டு சிறு கரண்டி (டீ ஸ்பூன் - 8 மி.லி) அளவுள்ள காய்கறி (அவித்தது), பழத்துண்டுகள்.
இதில் குறிப்பாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஒரே மாதிரியான உணவு வகை(மெனுக்)களைக் கொடுக்காமல், பலதரப்பட்ட உணவு வகைகளையும், பல்வேறு சுவைகளைக் கொண்ட உணவாகவும் தயாரித்தளிக்க வேண்டும். எந்த அளவுக்கு திட உணவு அளிக்கின்றோமோ அந்த அளவுக்கு பாலின் அளவைக் குறைத்து விடுவது நல்லது. மிகவும் மிருதுவான பாகு போன்ற உணவுகளைத் தான் குழந்தைகள் அதிகம் விரும்பும்.
5 வது மாதம் :
இந்த மாதத்தில் தயிர், பச்சைக் கீரைகள், பருப்பு வகைக் காய்கறிகள் (பீன்ஸ், அவரை, மொச்சை) போன்றவற்றை அறிமுகப்படுத்த வேண்டும். இவற்றில் அதிகப்படியான சத்துக்கள் இருக்கின்றன. இத்துடன் ஏற்கனவே கொடுத்து வருகின்ற உணவு வகைகளையும் கொடுத்து வர வேண்டும்.
6 - 7 வது மாதம் :
இந்த மாதங்களில் கெட்டியான உணவுப் பொருள்களான, வெண்ணெய், மீன், கறி, கோழிக் கறி, ஈரல், முட்டை (அவித்த மஞ்சள் கருவை சிறிய அளவில் மட்டும் எடுத்துக் கொடுக்க வேண்டும்)
இந்த வயதில், அதற்கு எளிதாக விழுங்கக் கூடிய அளவில் உள்ள எந்த உணவுப் பொருட்களையும், குழந்தை எளிதாக உணவாக உட்கொள்ள முடியும். ஆனால் அந்த உணவுகள் உப்பு அல்லது உரைப்புக் கலந்ததாகவோ இருக்கக் கூடாது
குழந்தை உணவு தயாரிப்பிற்காக சில வழிமுறைகள் :
· காய்கறி மற்றும் பழங்களில் உள்ள விதைகளை நீக்கி விட்டு அவற்றை உங்கள் குழந்தைகளுக்கு ஊட்டுங்கள்.
· எப்பொழுதும் புதிதாகப் பறித்த காய்கறி மற்றும் பழங்களையே ஊட்டுங்கள்| பழங்களை வேக வைத்தல் கூடாது, காய்கறிகளை நீண்ட நேரம் வேக வைத்தல் கூடாது.
· உங்கள் குழந்தையின் வயதிற்குத் தகுந்தவாறு, தயாரிக்கப்பட்ட உணவின் தன்மை (அதாவது வழவழப்பாகவோ, கூழ் தன்மை கொண்டதாகவோ, கெட்டியானதாகவோ) இருக்குமாறு தயாரித்துக் கொள்வது சிறந்தது. உதாரணமாக, 4 மாதக் குழந்தைக்கு கெட்டியான பாலும், 6 மாதக் குழந்தைக்கு வழவழப்பான கூழ் போன்ற உணவும், 9 மாதக் குழந்தைக்கு கெட்டியான கூழ் உணவும் தயாரித்தளித்தல் வேண்டும்.
· கீரை வகை உணவுகளைத் தயாரிக்கும் பொழுது, தாமிரம் (காப்பர்) அடிப்பாகமோ, அல்லது தாமிரத்தினால் செய்யப்பட்ட பாத்திரங்களைத் தவிர்த்து விட வேண்டும். பாத்திரத்தில் உள்ள தாமிரம் அந்தக் கீரையில் உள்ள விட்டமின் சி யை அழித்து விடும்.
· குழந்தைகளுக்குத் தயாரிக்கப்படும் உணவில் இனிப்பு (சீனி, சர்க்கரை) அல்லது உப்பு கலக்கக் கூடாது
· எப்பொழுதும் புதிதாகத் தயாரிக்கப்பட்ட பழச்சாறுகளையே உணவாகக் கொடுங்கள். இனிப்பான அல்லது இனிப்புக் கலந்த பழச்சாறுகளைக் தவிர்த்து விடுங்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஓ, வாழ்த்துக்களா? நன்றி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
rifas wrote:சிவா wrote:ஓ, வாழ்த்துக்களா? நன்றி
சாரி தலா இங்க டைப் பண்ணினா இப்படிதான் வருது தலா சாரி
நகைச்சுவைக்காகத்தான் கூறினேன்....
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|