புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 
32 Posts - 56%
heezulia
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 
1 Post - 2%
rajuselvam
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 
294 Posts - 44%
mohamed nizamudeen
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 
17 Posts - 3%
prajai
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 
9 Posts - 1%
jairam
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 
4 Posts - 1%
Jenila
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82281
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 30, 2019 5:58 am

 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Ka
-
மு.கருணாநிதி (1924- 2018)
---------------------
-
"எழுதாத நாளெல்லாம் வீணான நாட்கள்' என்று
சொல்லிக் கொண்ட முத்துவேல் கருணாநிதி என்ற
கலைஞர் மு.கருணாநிதி தஞ்சை மாவட்டம் திருக்குவளை
கிராமத்தில் பாரம்பரிய இசைக் குடும்பத்தில் 03.06.1924
அன்று பிறந்தார்.
தாய் அஞ்சுகம் அம்மாள். தந்தை முத்துவேல்.

பள்ளிப் படிப்பு 10-ஆவது வரையில்தான். ஆனால் எழுத்து,
படிப்பு, பேச்சு, நடிப்பு என்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டு
உழைத்தவர்.

13 வயதில் "மாணவ நேசன்' என்ற கையெழுத்துப்
பத்திரிகையை நடத்தினார். அண்ணாதுரையின்
"திராவிடநாடு' இதழில் எழுதினார். பெரியாரின் "குடியரசு'
இதழில் உதவி ஆசிரியராக இருந்தார்.

மு. கருணாநிதி தேசிய காங்கிரஸ் கட்சியின் வழியாக
உருவாகவில்லை. பெரியாரின் நீதிக் கட்சி வழியாக
அரசியலுக்கு வந்தார்.

தமிழ் மொழியில் எழுதுவதில் ஆர்வம் கொண்ட கருணாநிதி
சினிமாவிலும் ஆர்வம் கொண்டிருந்தார்.

பிற பத்திரிகைகளில் எழுதுவதைவிட சொந்தப் பத்திரிகையில்
எழுதலாம் எனத் தீர்மானித்து "முரசொலி' இதழை 1942- ஆம்
ஆண்டு தொடங்கினார். அதில் முழு மூச்சோடு எழுதினார்.

1944- ஆம் ஆண்டு "பழனியப்பன்' என்ற நாடகத்தை எழுதி
அரங்கேற்றினார். அதில் அவர் நடிக்கவும் செய்தார்.

1947-இல் சினிமாவிற்கு திரைக்கதை வசனம் எழுதத்
தொடங்கினார். முதல் திரைப்படம் "ராஜகுமாரி' தொடர்ந்து
65 படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்.

"மந்திரிகுமாரி', "பராசக்தி', "மனோகரா', "மலைக்கள்ளன்'
ஆகிய திரைப்படங்கள் மகத்தான வெற்றி. பட்டி
தொட்டிகளில் எல்லாம் இந்தப் படங்களில் இடம் பெற்ற
அடுக்குமொழி வசனங்கள் ஒலித்தன.
இளைஞர்களின் வாய்களில் முணுமுணுக்கப் பட்டன.

மு.கருணாநிதி எழுதிய முதல் நாவல் "சுருளிமலை' என்றும்
சிலர் "வெள்ளிக்கிழமை' என்றும் சொல்வதுண்டு.
அது தொடர்கதையாக வெளிவந்து. பின்னர் புத்தகமாகவும்
வந்தது.
-
மு.க.வின் பிரபலமான பிறநாவல்கள்: "தென்பாண்டி சிங்கம்',
"ரோமாபுரி பாண்டியன்', "பொன்னர் சங்கர்', "ஒரே இரத்தம்'.

1953- ஆம் ஆண்டு கல்லக்குடி ( டால்மியாபுரம்) ரயில் மறியல்
போராட்டத்தில் 6 மாத கடுங்காவல் தண்டனை பெற்று
திருச்சி சிறைச் சாலையில் இருந்தார். அந்நிகழ்ச்சியை
ஆவணப்படுத்தி ஆறுமாத கடுங்காவல் என்ற புத்தகத்தை
வெளியிட்டார்.

மு.கருணாநிதியன் சுயசரிதை புத்தகம் "நெஞ்சுக்குநீதி'
அதன்முதல் பகுதி சாவி ஆசிரியராக இருந்தபோது தினமணி
கதிரில் தொடராக வெளிவந்தது. மற்ற ஐந்து தொகுதிகளும்
முரசொலி, குமுதம், குங்குமம் இதழ்களில் தொடராக
வெளிவந்தன.

சுயசரிதை சுமார் 5000 பக்கங்கள் கொண்டவை.

இயற்கை அனுமதித்தால் நெஞ்சுக்குநீதியின் ஏழாவது
தொகுதியையும் எழுதுவேன் என்று சொன்னவர்.
திருக்குறள், சங்க இலக்கியம், தொல்காப்பியம் ஆகியவற்றிற்கு
உரை எழுதியுள்ளார். ரஷிய எழுத்தாளர் மாக்சிம் கார்க்கியின்
"தாய்' நாவலை கவிதையாக எழுதியுள்ளார்.

2016- ஆம் ஆண்டு வரை இடைவிடாது எழுதி வந்த
மு.கருணாநிதியால் உடல் நலக் குறைவால் அதன்பின்
எழுதமுடியாமல் போனது.

13 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும்,
5 முறை முதலமைச்சராகவும் இருந்த கலைஞர்
மு.கருணாநிதி தனது 94-ஆவது வயதில் 7.8.2018 அன்று
சென்னையில் காலமானார்.
-
--------------------------------------
-நா.கிருஷ்ணமூர்த்தி
தினமணி {கொண்டாட்டம்}

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக