புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_c10வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_m10வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_c10 
127 Posts - 54%
heezulia
வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_c10வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_m10வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_c10 
83 Posts - 35%
T.N.Balasubramanian
வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_c10வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_m10வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_c10வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_m10வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_c10 
9 Posts - 4%
prajai
வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_c10வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_m10வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_c10வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_m10வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_c10வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_m10வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வண்டுகளின் படபட ரீங்காரம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82436
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 19, 2020 4:18 pm

வண்டுகளின் படபட ரீங்காரம் 8
-
கிளி பேசும், காகம் கரையும், மயில் அகவும், வண்டு முரலும்
என்பது தமிழ் இலக்கிய மரபு. குயில் கூவுவது என்பது
இறைவன் நமக்கு கொடுத்த இனிய இசைவரம்

. ‘கத்தும் குயிலோசை சற்றே வந்து என் காதில் விழ வேண்டும்’
என்று பாரதியார் பராசக்தியிடம் வேண்டுகிறார்.

‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா..!’ என்று பாரதியார்
கேட்கும் அதே கேள்வியை நாமும் பலமுறை இறைவனிடம்
கேட்டிருப்போம். ஏனெனில் இயற்கையில் அத்தனை இன்பம்.

இயற்கையின் ஒவ்வொரு அசைவுமே நமக்கு இன்பம்தான்.
இயற்கையின் படைப்பில் ஒளிந்திருக்கும் ஒரு அறிவியல்
அதிசயம்தான் இந்த வார செல்ஃபி.

இயற்கையின் படைப்பில் எல்லாவற்றையும் நாம் ரசிக்கிறோம்.
அலையடிக்கும் கடல், மேகம் திரண்ட வானம், குளிரடிக்கும்
சாரல் எல்லாம் சுகமானவை. அந்த வரிசையில்…

அழகிய சோலைகளில் நின்றுகொண்டோ, அமர்ந்து கொண்டோ,
வண்டுகளின் ரீங்காரத்தை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?


பூக்களைச் சுற்றும் வண்டுகளிடமிருந்து வெளிப்படும் ரீங்காரம்
எத்தனை இனிமை! கேள்வி இதுதான்… வண்டுகள் முரலும்
என்று இலக்கியம் சொல்கிறது. தேனீக்கள் ரீங்காரமிடுகின்றன
என்று படிக்கிறோம். தேனீக்கள் எவ்வாறு ரீங்காரம் இடுகின்றன?

மயில்போல அலகுகளால் அகவுகின்றனவா?
குயில் போல வாயால் கூவுகின்றனவா?

எதுவுமே இல்லை! வண்டுகளிடம் இதற்கென சிறப்பு
உறுப்புகள் எதுவும் தகவமைக்கப்படவில்லை. வண்டுகள்
முரல்வது, தேனீக்கள் ரீங்காரம் செய்வது இரண்டுமே
அவற்றின் இறகுப் படபடப்புதான்.

ஒரு வினாடிக்கு நூற்றுக்கணக்கான தடவைகள் துடித்து
அசையும் இறகுகளினால்தான் இந்த ரீங்காரம் உருவாகிறது.

இந்த இறகுகள் அமைக்கப்பட்டிருக்கும் விதமும் அந்த
ரீங்காரத்திற்கு ஒரு காரணம். துடித்து அசையும் தகட்டைப்
போல உள்ளவை இந்தச் சிறகுகள். போதிய அளவு
விசையுடன் நொடிக்கு குறைந்தபட்சம் 20 தடவைக்கு மேல்
படபடத்து அசையும் எந்த ஒரு தகடும் குறிப்பிட்ட அளவு
ஸ்வரத்தை உண்டாக்கும்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82436
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 19, 2020 4:18 pm


ஒரு சிறிய பூச்சி கூட, பறக்கும்போது ஒரு வினாடிக்கு குறைந்தபட்சம் 100 தடவைக்கு மேல் தனது இறகை அசைக்கிறது. இப்படி ஒரு பூச்சி ஏற்படுத்தும் ஸ்வரத்தை வைத்துத்தான், அது வினாடிக்கு எத்தனை தடவை துடிக்கிறது என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கிறார்கள். ஒவ்வொரு விதமான ஸ்வரத்திற்கும் அதனோடு தொடர்புடைய ஒரு அதிர்வு எண் உண்டு.

தேனீக்களிலும், சில்வண்டுகளிலும் அசைவுகள் ஒரே சீராகவே இருக்கும். எனவே, அது ஒரு சீரான இசையைத் தோற்றுவிக்கிறது. கேமராவை வைத்துக்கொண்டு ஒரு வண்டின் இயக்கத்தை நீண்ட நேரம் படம் பிடித்து அதனை ஆய்வு செய்தார்கள்.

எல்லா சந்தர்ப்பங்களிலும் ஒரே மாதிரியாகவே அது தன் இறகை அசைக்கிறது. பறப்பதைக் கட்டுப்படுத்துவதற்கு தனது சிறகு இயக்கத்தின் வீச்சையும், இறகு சாய்ந்திருக்கும் கோணத்தையும் மட்டுமே அது மாற்றிக் கொள்கிறது. அதனால் ரீங்காரத்தின் அளவு எப்போதுமே ஒரே சீராகவே இருக்கிறது.

ஒரு சின்ன புள்ளிவிவரத்தைப் பார்த்துவிடுவோம். நம் வீட்டில் இருக்கும் ஒரு சாதாரண ஈ ஒரு நொடியில் தனது இறகுகளை 350 தடவைக்கு மேல் அசைக்கிறது. ராணித் தேனீ 220 தடவைகள் தனது இறகை அடித்துக் கொள்கிறது.

வேலைக்காரத் தேனீக்கள் தேன் சுமந்திருக்கும்போது 300 தடவைக்கு மேலும், தேன் இல்லாதபோது 400 தடவைக்கு மேலும் தம் இறகுகளை அசைக்கின்றன.காதைச் சுற்றி ‘கொய்ங்ங்ங்…’ என்று சுற்றிவரும் கொசுக்கள் செய்வதுதான் கொடூரம். நொடிக்கு 600 தடவை தமது இறகுகளை அடித்துக்கொள்கின்றன.
-
----------------------------
டாக்டர் ஆதலையூர் சூரியகுமார்
நன்றி- குங்குமம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக