புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
by ayyasamy ram Today at 7:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரைக் கதிர்
Page 1 of 1 •
-
தமிழ், தெலுங்கு சினிமா உலகில் குறிப்பிடத்தக்க
இடத்தைப்பெற்றிருப்பவர் கீர்த்தி சுரேஷ்.இவரின் திருமண
செய்திகள்தான் இப்போது தந்தியடித்து வருகிறது.
கீர்த்தி சுரேஷுக்கு அவரதுதந்தை திருமணம் செய்ய முடிவு
எடுத்திருப்பதாகவும், தொழிலதிபர் ஒருவரின் மகனுடன்
கீர்த்திக்கு திருமணம் நடக்க இருப்பதாகவும் செய்திகள்
வெளியாகிபரபரப்பைஏற்படுத்தின.
இது குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ்விளக்கம்அளித்துள்ளார்.
அதில், ""இந்தச் செய்தி எனக்கே வியப்பாக உள்ளது. இது
எப்படித் தான் தொடங்கியது என்று தெரியவில்லை.
தற்போதைக்குதிருமணம் செய்து கொள்ளும் திட்டம் எனக்கு
இல்லை'' என கூறி வதந்திகளை தவிர்த்துவருகிறார்.
-
---------------------
வீட்டின் அருகில் போலீஸ் காவலர்கள் யாரேனும் கண்காணிப்பு
பணியில் நின்றிருந்தால் குடிக்க தண்ணீர் கொடுத்து உதவுங்கள்
என்றும், பெண்காவலர்கள் இருந்தால் அவர்களை உங்கள் வீட்டின்
கழிப்பறையை பயன்படுத்திக் கொள்ளுமாறு சொல்லுங்கள்
என்றும் அதுவே அவர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்றும்
நடிகர் யோகிபாபு தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளார்.
மக்களுக்காக பணி செய்யும் காவலர்களுக்கு பொதுமக்கள்
கண்டிப்பாக உதவி செய்ய வேண்டும் என்ற நல்ல அறிவுரையை
கூறிய நடிகர் யோகிபாபுவுக்கு இணையத்தில் பாராட்டுகள்
குவிந்து வருகின்றன.
இதே போல் பிரகாஷ்ராஜ் வெளியிட்ட பதிவில், ""கரோனா வைரஸ்
தானாக பரவவில்லை. மக்களால் பரப்பப்பட்டு வருகிறது.
அனைவரும் வீட்டிலேயே இருந்து, உங்களைச் சுற்றி இ
ருப்பவர்களுக்கு உதவுங்கள். பொறுப்பு உணர்வோடு செயல்பட
வேண்டும். குழந்தைகள் எதிர்காலம் பற்றி சிந்திக்க வேண்டும்.
நான் வீட்டிலேயே இருக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
-
-----------------------
மத்திய, மாநில அரசுகள் திரையுலகப் பிரபலங்களை
கரோனா விழிப்புணர்வுக்காகப் பேச வைத்து அந்த
வீடியோவினை வெளியிட்டு வருகின்றன.
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம்
சார்பில் தொடங்கப்பட்டுள்ள கரோனா விழிப்புணர்வு
சுட்டுரை கணக்கில் நடிகை தமன்னா பேசும் வீடியோ
வெளியிடப்பட்டுள்ளது.
அதில் அவர்...""நம்மால் கரோனா வைரûஸ எளிதாக
ஜெயிக்க முடியும். அதற்கு நாம் செய்ய வேண்டியது சின்ன
சின்ன விஷயங்கள் தான். நாம் அனைவரும் இந்தத்
தருணத்தில் வீட்டில்தான் இருக்க வேண்டும். இப்போது
அதுதான் நமக்குப் பாதுகாப்பு. கரோனா வைரஸிடமிருந்து
ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருப்பது நமது கைகளில்
மட்டுமே இருக்கிறது.
அதனால் அரசாங்க உத்தரவுப்படி சோப் உபயோகித்து
கைகளைக் கழுவுங்கள். விலகி நின்று ஒன்றிணைவோம்.
கரோனா வைரûஸ ஒழிப்போம்'' என்று தமன்னா பேசியுள்ளார்.
-
----------------------
காஜல் யோசனை
-------------------------------
இந்தியாவில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.
இதைத் தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்து
உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு
வீட்டில் முடங்கி உள்ளனர்.
இந்த ஊரடங்கால் வணிகர்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.
இந்தநிலையில் நடிகை காஜல் அகர்வால், வணிகர்கள் இழப்பில்
இருந்து மீள யோசனை கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்.... கரோனா
ஆபத்து முற்றிலும் நீங்கிய பிறகு நாட்டுக்காக நாம் சிலவற்றை
செய்ய வேண்டும். அது என்னவெனில், நம் விடுமுறையை
உள்நாட்டில் கழிக்கலாம். வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதால்,
இங்கே வணிகம் செய்பவர்கள் பாதிக்கப்படுவார்கள் என
தெரிவித்துள்ளார்.
-
--------------------------
தினமணி கொண்டாட்டம்
-------------------------------
இந்தியாவில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.
இதைத் தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்து
உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு
வீட்டில் முடங்கி உள்ளனர்.
இந்த ஊரடங்கால் வணிகர்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.
இந்தநிலையில் நடிகை காஜல் அகர்வால், வணிகர்கள் இழப்பில்
இருந்து மீள யோசனை கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்.... கரோனா
ஆபத்து முற்றிலும் நீங்கிய பிறகு நாட்டுக்காக நாம் சிலவற்றை
செய்ய வேண்டும். அது என்னவெனில், நம் விடுமுறையை
உள்நாட்டில் கழிக்கலாம். வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதால்,
இங்கே வணிகம் செய்பவர்கள் பாதிக்கப்படுவார்கள் என
தெரிவித்துள்ளார்.
-
--------------------------
தினமணி கொண்டாட்டம்
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில்
நடித்துவந்த சமீரா ரெட்டி கடந்த 2014 ஆம் ஆண்டு
அக்ஷய் என்ற தொழிலதிபரைத் திருமணம் செய்து
கொண்டார்.
திருமணத்திற்குப் பின்னர் குடும்பத்தைக் கவனித்து வந்தவர்
சினிமாவில் இருந்து விலகினாலும் அவ்வப்போது பொது
நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்து கொண்டுவந்தார்.
திருமணத்திற்குப் பிறகு தனது இரண்டு குழந்தைகளுடன்
சமீரா ரெட்டி முழு நேரத்தையும் செலவிட்டு வருகிறார். தனது
சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது அவர்களின் புகைப்படம்
மற்றும் வீடியோக்களைப் பதிவிடுவார்.
அந்தவகையில் தற்போது தனது அன்பு குழந்தைகளின் அழகிய
வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
-
-----------------------------
நடிகை அமலாபாலின் தந்தை கடந்த பிப்ரவரி மாதம் காலமானார்.
இதுகுறித்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் அமலாபால்
உருக்கமான கடிதம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் அவர்... "பெற்றோரின் இழப்பினால் ஏற்படும் உணர்வை
வார்த்தைகளால் விளக்கிவிட முடியாது. அது ஒரு மிகப்பெரிய
இழப்பு. அதன் பிறகு நாம் இனம்புரியாத ஓர் இருட்டுக்குள்
நுழைந்து விடுகிறோம். பலவிதமான உணர்வுகள் நமக்கு
ஏற்படுகின்றன.
புற்றுநோயால் எனது தந்தை இறந்த பிறகு எனது வாழ்வில்
புதிய விஷயங்கள் வந்தன. அது எனக்குப் பல விஷயங்களை
உணர்த்தின. அதில் ஒரு முக்கியமான விஷயம். நாம் ஓர்
அழகான பெரிய உலகில் வாழ்கிறோம். அதில் நிறைய சமூக
நியமங்கள் இருக்கின்றன.
நமது ஒவ்வொரு செயலையும், எண்ணத்தையும் அது தான்
கட்டுப்படுத்துகிறது.
சிறு வயதில் இருந்தே அந்த கட்டுப்பாடுகளுக்கு தகுந்த மாதிரி
வாழ நாம் பழக்கப்படுத்திக் கொள்கிறோம். நம்முள் இருக்கும்
குழந்தைத் தன்மையை ஒரு பெட்டிக்குள் அடைத்து வைத்து
விடுகிறோம். போட்டி நிறைந்த இந்த உலகில் நம்மை நேசிக்கக்
கூட நமக்கு யாரும் கற்று தருவதில்லை.
உறவு, மக்கள், பொருள், மகிழ்ச்சி, விருது என பலவிதமான
தேடலுடன் நாள்தோறும் ஓடிக்கொண்டே இருக்கிறோம்.
எப்போது நாம் நம்மை நேசிக்க போகிறோம். இதில் முக்கியமாக
பாதிக்கப்படுவது பெண்கள் தான்.
தனக்காக அம்மாக்கள் வாழ வேண்டும் என்பதை நாம் கற்றுத்
தர வேண்டும். எனது தாயையும் இழக்க இருந்தேன். இப்போது
பீனிக்ஸ் பறவை போல் மீண்டும் பறக்கத் தொடங்கி இருக்கிறேன்.
சிறுவயது முதல் என்னை குதூகலப்படுத்திக் கொண்டிருக்கும்
எனது சகோதரனுக்கு நன்றி' என்று கூறியுள்ளார்.
-
---------------------------------
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|