புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு
Page 1 of 1 •
தமிழகத்தில், 'இ - பாஸ்' நடைமுறையால், பெரும்பாலானோர்,
சொந்த மாவட்டத்திற்கு செல்ல முடியாமல், தவித்து வருகின்றனர்.
பெரும்பாலான மாவட்ட நிர்வாகங்கள், சென்னையிலிருந்து
விண்ணப்பித்தால், உடனடியாக மனுவை நிராகரிக்கின்றன.
தமிழகத்தில், ஜூன், 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
ஆனால், பல்வேறு தளர்வுகளை, அரசு அறிவித்துள்ளது. சென்னை,
காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் தவிர, மற்ற
மாவட்டங்களில், பஸ்கள் இயக்கப்படுகின்றன.
அனுமதிசென்னை உள்ளிட்ட, நான்கு மாவட்டங்கள் தவிர்த்து,
பிற மாவட்டங்கள், ஆறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
மண்டலத்திற்குள் செல்வதற்கு, 'இ - பாஸ்' தேவையில்லை.
ஒரு மண்டலத்தில் இருந்து, மற்றொரு மண்டலத்திற்கு செல்ல,
'இ- - பாஸ்' அவசியம்.இதைப்பெற, அரசு இணையதளத்தில்,
முறையாக விண்ணப்பிக்க வேண்டும்.
தற்போது, அரசு உத்தரவின்படி, திருமணம், இறப்பு, மருத்துவ
சிகிச்சை போன்றவற்றுக்கு மட்டுமே, ஒரு மண்டலத்திலிருந்து,
மற்றொரு மண்டலத்திற்கு செல்ல, அனுமதி அளிக்கப்படுகிறது.
மற்ற காரணங்கள் எதுவாக இருந்தாலும், 'இ- -பாஸ்' வழங்கப்
படுவதில்லை. ஆனால், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள்
ஆகியோரின் உறவினர்களாக, தெரிந்தவர்களாக இருந்தால்,
எளிதாக, 'இ- - பாஸ்' பெற்று விடுகின்றனர்;
மற்றவர்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது.அதிலும் குறிப்பாக,
சென்னை மாவட்டத்தில் இருந்து விண்ணப்பித்தால்,
பெரும்பாலான மாவட்ட நிர்வாகங்கள், அந்த விண்ணப்பங்களை,
உடனடியாக நிராகரித்து விடுகின்றன.
இ -- பாஸ் கிடைக்காததால், பலர் இரு சக்கர வாகனங்களில்
செல்கின்றனர். அவர்களை, போலீசார் மடக்கினால், கொடுக்க
வேண்டியதை கொடுத்து விட்டு செல்கின்றனர்; சில போலீசார்
திருப்பி அனுப்புகின்றனர்.
அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் செயல்பட துவங்கி
விட்டன. தனியார் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை பணியில்
சேரும்படி உத்தரவிட்டுள்ளன. அவ்வாறு பணியில் சேர
வேண்டியவர்கள், ஒரு மண்டலத்தில் இருந்து, அடுத்த மண்டலத்திற்கு
செல்ல, 'இ- பாஸ்' கிடைக்காததால், பணியில் சேர முடியாமல்
தவிக்கின்றனர்.
விதிமுறை
சென்னையிலிருந்து பலர், சொந்த மாவட்டத்திற்கு செல்ல விரும்பி
, 'இ - -பாஸ்' பெற விண்ணப்பித்துள்ளனர். ஆனால், அனுமதி
கிடைக்காமல் உள்ளது. பல முறை விண்ணப்பித்தும், அவர்களின்
மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.வெளி மாநில தொழிலாளர்களை,
சொந்த மாநிலம் செல்ல அனுமதிக்கும் அரசு, சொந்த மாநில மக்கள்,
தங்கள் சொந்த மாவட்டத்திற்கு செல்ல, அனுமதி மறுக்கிறது.
இதனால், ஏராளமானோர் பாதிக்கப்பட்டுஉள்ளனர்.அவர்கள் நலன்
கருதி, சொந்த மாவட்டத்திற்கு செல்ல விரும்புவோர், வேலையில் சேர
விரும்புவோர் போன்றவர்களுக்கு, 'இ- பாஸ்' வழங்க, அரசு அனுமதிக்க
வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, அவர்களை பரிசோதனைக்கு
பின், அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தலாம்.
இதற்கு, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- நமது நிருபர்- -
தினமலர்
Re: சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு
#1322195இடையில் சிறிது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போதே சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு சென்றிருக்கலாம், எல்லாம் வேலை கருதி முடிவை தள்ளிவைத்தனர், தற்போது வழியின்றி தவிக்கின்றனர். என் நண்பர்கள் பல பேர் சொந்த ஊருக்கு சென்னையிலிருந்து குடும்பத்தோடு வந்துவிட்டு பின் வேலை காரணமாக குடும்பத்துடன் சென்னை சென்றுவிட்டனர், தற்போது மீண்டும் சொந்த ஊர்களுக்கு வர வழியின்றி புலம்புகின்றனர்.
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு
#1322202- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ranhasan wrote:இடையில் சிறிது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போதே சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு சென்றிருக்கலாம், எல்லாம் வேலை கருதி முடிவை தள்ளிவைத்தனர், தற்போது வழியின்றி தவிக்கின்றனர். என் நண்பர்கள் பல பேர் சொந்த ஊருக்கு சென்னையிலிருந்து குடும்பத்தோடு வந்துவிட்டு பின் வேலை காரணமாக குடும்பத்துடன் சென்னை சென்றுவிட்டனர், தற்போது மீண்டும் சொந்த ஊர்களுக்கு வர வழியின்றி புலம்புகின்றனர்.
ippozhudhu velaikkaga chennai vandhavargal edharkkaga sondha uurukku thirumbanum haasan????....summa irukka mudiyavillaiyaa avargalaal????... eppozhudhu paarththalum ingum angum alaindhu kondu??????
Re: சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு
#1322203- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//வெளி மாநில தொழிலாளர்களை,
சொந்த மாநிலம் செல்ல அனுமதிக்கும் அரசு, சொந்த மாநில மக்கள்,
தங்கள் சொந்த மாவட்டத்திற்கு செல்ல, அனுமதி மறுக்கிறது.//
veli maanilaththirku sendruvittal, pin enna nerndhaalum adhu andha maanilaththin paadu...ingu endraal thamizhaga arasu thaane poruppu erkka vendum... adhu thaan pirachchanai endru anumathi marukkappadugiradhu....
.
.
anal, uriya aavanangal irundhaal , velai il seruvadharkku anumadikka ppadavendume...
சொந்த மாநிலம் செல்ல அனுமதிக்கும் அரசு, சொந்த மாநில மக்கள்,
தங்கள் சொந்த மாவட்டத்திற்கு செல்ல, அனுமதி மறுக்கிறது.//
veli maanilaththirku sendruvittal, pin enna nerndhaalum adhu andha maanilaththin paadu...ingu endraal thamizhaga arasu thaane poruppu erkka vendum... adhu thaan pirachchanai endru anumathi marukkappadugiradhu....
.
.
anal, uriya aavanangal irundhaal , velai il seruvadharkku anumadikka ppadavendume...
Re: சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு
#1322244மேற்கோள் செய்த பதிவு: 1322202krishnaamma wrote:ranhasan wrote:இடையில் சிறிது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போதே சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு சென்றிருக்கலாம், எல்லாம் வேலை கருதி முடிவை தள்ளிவைத்தனர், தற்போது வழியின்றி தவிக்கின்றனர். என் நண்பர்கள் பல பேர் சொந்த ஊருக்கு சென்னையிலிருந்து குடும்பத்தோடு வந்துவிட்டு பின் வேலை காரணமாக குடும்பத்துடன் சென்னை சென்றுவிட்டனர், தற்போது மீண்டும் சொந்த ஊர்களுக்கு வர வழியின்றி புலம்புகின்றனர்.
ippozhudhu velaikkaga chennai vandhavargal edharkkaga sondha uurukku thirumbanum haasan????....summa irukka mudiyavillaiyaa avargalaal????... eppozhudhu paarththalum ingum angum alaindhu kondu??????
எல்லாம் ஒரு மரண பீதிதான்
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு
#1322247- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1322244ranhasan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1322202krishnaamma wrote:ranhasan wrote:இடையில் சிறிது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போதே சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு சென்றிருக்கலாம், எல்லாம் வேலை கருதி முடிவை தள்ளிவைத்தனர், தற்போது வழியின்றி தவிக்கின்றனர். என் நண்பர்கள் பல பேர் சொந்த ஊருக்கு சென்னையிலிருந்து குடும்பத்தோடு வந்துவிட்டு பின் வேலை காரணமாக குடும்பத்துடன் சென்னை சென்றுவிட்டனர், தற்போது மீண்டும் சொந்த ஊர்களுக்கு வர வழியின்றி புலம்புகின்றனர்.
ippozhudhu velaikkaga chennai vandhavargal edharkkaga sondha uurukku thirumbanum haasan????....summa irukka mudiyavillaiyaa avargalaal????... eppozhudhu paarththalum ingum angum alaindhu kondu??????
எல்லாம் ஒரு மரண பீதிதான்
mm.. ennavo pongnga.........Hasan, subscribe my channel and see many videos of my cooking, tailoring and many more..also you can see all videos in this thread also
என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - தேன் மிட்டாய் ! !
- Sponsored content
Similar topics
» நாளை முதல் வரும் 30ஆம் தேதி வரை மண்டலத்திற்குள் போக்குவரத்து ரத்து; மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ- பாஸ் அவசியம்:
» பேருந்தை தவறவிட்டதால் தேர்வுக்கு செல்ல முடியாமல் தவிப்பு: பிளஸ் 2 மாணவிக்கு உதவிய மனிதாபிமான காவலர்
» பி.எஸ்.என்.எல். `ரீ-சார்ஜ் கூப்பன்' மலையாள மொழியில் விற்பனை வாசிக்க முடியாமல் மக்கள் தவிப்பு
» அரசு இ சேவை மையங்களில் பொதுமக்கள் தவிப்பு! வாக்காளர், ஆதார் கார்டு பெற முடியாமல்
» பீஹார் வெள்ளம் - 18 பேர் பலி; 10 லட்சம் மக்கள் தவிப்பு!
» பேருந்தை தவறவிட்டதால் தேர்வுக்கு செல்ல முடியாமல் தவிப்பு: பிளஸ் 2 மாணவிக்கு உதவிய மனிதாபிமான காவலர்
» பி.எஸ்.என்.எல். `ரீ-சார்ஜ் கூப்பன்' மலையாள மொழியில் விற்பனை வாசிக்க முடியாமல் மக்கள் தவிப்பு
» அரசு இ சேவை மையங்களில் பொதுமக்கள் தவிப்பு! வாக்காளர், ஆதார் கார்டு பெற முடியாமல்
» பீஹார் வெள்ளம் - 18 பேர் பலி; 10 லட்சம் மக்கள் தவிப்பு!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|