புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_c10”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_m10”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_c10 
68 Posts - 45%
heezulia
”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_c10”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_m10”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_c10”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_m10”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_c10 
5 Posts - 3%
prajai
”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_c10”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_m10”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_c10 
4 Posts - 3%
Jenila
”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_c10”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_m10”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_c10 
2 Posts - 1%
jairam
”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_c10”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_m10”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_c10”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_m10”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_c10 
2 Posts - 1%
kargan86
”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_c10”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_m10”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_c10”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_m10”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_c10”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_m10”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_c10”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_m10”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_c10 
108 Posts - 52%
ayyasamy ram
”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_c10”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_m10”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_c10”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_m10”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_c10 
9 Posts - 4%
prajai
”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_c10”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_m10”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_c10 
6 Posts - 3%
Jenila
”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_c10”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_m10”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_c10”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_m10”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_c10”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_m10”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_c10”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_m10”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_c10”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_m10”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_c10 
2 Posts - 1%
jairam
”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_c10”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_m10”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

”நாய் குட்டி” திரைவிமர்சனம்


   
   
rikniz
rikniz
தளபதி

தளபதி
பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Postrikniz Thu Jan 14, 2010 5:59 pm

கத்தி எடுத்தவனுக்கு கத்தியால்தான் சாவு எனும் கருத்து சொல்லி வரும் சமீபத்திய தமிழ் படங்களுக்கு மத்தியில் புத்தியை பயன்படுத்தி புதிதாக கதை சொல்லி வெளிவந்திருக்கும். வித்தியாசமான படம்தான் நாய்குட்டி.
ஆனால் நாய்குட்டி பாத்திரத்தில் நடித்திருக்கும் நாயகரின் புத்தியும், கத்தியும் இழிபுத்தியாகவும், இழிவான தொழிலுக்கும் பயன்படுவதால் இழிவான முடிவை நோக்கி பயணித்து நம்மை உச் கொட்ட வைத்து விடுகிறது. பாவம்!

கதைப்படி, குடித்து குட்டிச்சுவராக, எந்த இலக்கும் இல்லாமல் நாய் குட்டி போன்று அலைந்து திரியும் நாயகரின் வளர்ப்பு தந்தை இறந்த பிறகு, வயிற்று பிழைப்பிற்கு அவர் ஒட்டி வந்த ரிக்ஷாவையே ஓட்ட ஆரம்பிக்கும் ஹீரோ, மெல்ல மெல்ல அந்த ரிக்ஷாவில் பயணிக்கும் விபசார பெண்கள் மூலம் பொம்‌பளை புரோக்கராக மாறி, இழி தொழிலில் இறங்கி துட்டு சம்பாதிக்கிறார். ஒரு கட்டத்தில் அவர் உயிருக்கு உயிராக விரும்பும் பெண்ணையே கூட்டாளிகள் தொழிலில் இறக்கி விட முயற்சிக்க, அதை எதிர்க்கும் நாய்குட்டி, அவர்களை வென்று கொன்றாரா அல்லது கொலையுண்டாரா? என்பதுதான் மீதிக் கதை!

நாய் குட்டியாக புதுமுகம் செல்வின். ஜீன்ஸ் பெண்கள் முதல் சேலை கட்டிய பெண்மணிகள் வரை சகலரையும் கூட்டிக் கொடுத்து குதுகலிக்கும் இவர், சிறுமி ஒருத்தியை அவரது 'அந்த மாதிரி' அம்மாவே தன் ஆட்டோவில் ஏற்றி வரும்போது தானும் அழுது நம்மையும் அழ வைக்கிறார். ஆரம்பத்தில் நாய் குட்டி ‌கேரக்டரில் ஒட்ட மறுக்கும் செல்வின், ரிக்ஷாவில் இருந்து ஆட்டோ சவாரிக்கு மாறுவதும், பிரேஸ்லெட், தங்க சங்கிலி என அந்த தொழிலுக்கு தேவையான ‌டூல்ஸ்களுடன் திரிவதன் மூலமும் தன் நடிப்பின் மூலம் நம்மை கட்டிப் போட முயன்றிருக்கிறார். சபாஷ்!

கதாநாயகியாக, நாய் குட்டியின் காதலியாக நிக்கோல். பாவாடை, தாவணியில் குடும்ப பாங்காக, அட... பாடல் காட்சிகளில் கூட மாடர்ன் உடையில் பார்க்க முடியாத நிக்கோல் சற்றே போர். ஆனால் அவரது அம்மாவாக வரும் குப்பத்து பூக்காரி பாக்யஸ்ரீ பாத்திரம் அறிந்து நடித்து, பேஷ்... பேஷ்... சொல்ல வைக்கிறார்.

நாய் குட்டியின் தோழர் சூரி மாரியும் சரி... அவரது ஜோடி சிப்பி ஈஸ்வரியும் சரி... பாத்திரத்திற்கேற்ற பளிச் தேர்வு. அது யாருங்க அந்த ரெட்டி? அசல் அக்மார்க் புரோக்கராக பளிச்சிட்டு பந்தா பண்ணுகிறார். வாவ்!

சமூகத்தின் இருண்ட பக்கத்தையும், இழி தொழிலையும் அழகாக படம் பிடித்திருக்கும் இயக்குனர் இன்னும் அழகாக திரைக்கதையையும் திட்டமிட்டிருந்தால் நாய்குட்டி நன்றியுள்ள குட்டியாக இருந்திருக்கும்.

சி.எச்.பிரசாத்தின் ஒளிப்பதிவும், விஜய் பாரதியின் இசையும் அடிக்கிப் போட்ட ஆப்பாயில்..., ஜானி வாக்கர் உள்ளிட்ட குத்துப்பாடல்களையும், உதிரத்தில் ஊஞ்சல் கட்டி... எப்பப் பார்த்தேனோ... உள்ளிட்ட மெலோடி பாடல்களை தாளம் போட்டு கேட்கவும், பார்க்கவும் வைக்கின்றன என்றால் மிகையல்ல!

ஆயிரம் இருந்தும், வசதிகள் இருந்தும் ஏதோ ஒன்று இல்லாததால் நாய் குட்டி, நல்ல குட்டி ஆகவில்லை. மொத்தத்தில் நாய்குட்டி சிங்கக்குட்டி அல்ல நரிக்குட்டி.





”நாய் குட்டி” திரைவிமர்சனம் Riki
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Jan 14, 2010 6:01 pm

என்ன நடந்த இன்னைக்கு விமர்சனமெல்லாம் எழுதுறிங்க Rikniz

rikniz
rikniz
தளபதி

தளபதி
பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Postrikniz Thu Jan 14, 2010 6:12 pm

ஒரு Changeக்குதான்



”நாய் குட்டி” திரைவிமர்சனம் Riki
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jan 14, 2010 6:15 pm


வறுமையின் உச்சக்கட்டத்தில் ஆபிரிக்க நாடுளகள் முதலிடம்






”நாய் குட்டி” திரைவிமர்சனம் Paddini80 உலகம் முழுவதும் சுமர் 100 கோடி மக்கள் பட்டினியில் தவித்துக் கொண்டிருப்பதாக ஐ.நா. உலக உணவு ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. உலக நாடுகள் விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காவிட்டால்இ இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் அது கூறுகிறது. ஈடிச,ஈடிச, வறுமையின் உச்சத்தில் உள்ள பெரும்பாலான ஆபிரிக்க நாடுகளில் ஒருவேளை சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் மக்கள் பரிதவிப்பில் இருப்பதாகவும்இ இதற்காகப் பள்ளிக்கு அனுப்புதல்இ உடைகள் வாங்குதல்இ அடிப்படை மருந்துச் செலவுகளைக் கூட அந்த நாட்டு மக்கள் கைவிட்டு வருவதாகவும் ஐ.நா. உலக உணவு ஸ்தாபனம் தெரிவிக்கிறது.ஈடிச,ஈடிச, ஐ.நா. உலக உணவு ஸ்தாபனம் உதவி நடவடிக்கைப் பிரிவு தலைவர் ஓடிவ் இக்பஸார் கூறுகையில்இ ஈடிச,ஈடிச, “உலகம் முழுவதும் 30 நாடுளில் பட்டினியைப் போக்க அவசர கால நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது. இதில் 20 நாடுகள் ஆபிரிக்காவைச் சேர்ந்தவை.ஈடிச,ஈடிச, உலக அளவில் 2015ஆம் ஆண்டுக்குள் பட்டினி அவலத்தைப் பாதியாக குறைப்போம் என்று உலகத் தலைவர்கள் உறுதி பூண்டனர். அப்படி இருந்தும்இ இந்த எண்ணிக்கை மென்மேலும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.ஈடிச,ஈடிச, தற்போது பட்டினியால் தவிக்கும் 30 நாடுகளையும் காப்பாற்ற வேண்டியது அவசியமாகின்றது. வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் இதற்கு உதவ முன்வர வேண்டும். ஈடிச,ஈடிச, உணவு கிடைக்காமலும்இ போதிய சத்தின்மை காரணமாகவும் ஒவ்வொரு 6 விநாடிக்கும் ஒரு குழந்தை உயிரிழந்து கொண்டிருக்கிறது.ஈடிச,ஈடிச, உலகின் பல பகுதிகளிலும் உணவுப் பொருட்களின் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஏழை மக்களால் உணவுப் பொருட்களை வாங்கவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏழைகள் அதிகம் உள்ள நாடுகளில் ஒரு வேளை உணவு கிடைப்பது கூட பெரும் போராட்டமாக உள்ளது.ஈடிச,ஈடிச, சோமாலியாவில்இ வன்முறையும்இ உள்நாட்டுப் போரும் அந்நாட்டை உருக்குலைத்து விட்டது. கடந்த 20 ஆண்டுகளாக வன்முறைஇ மோதலில் ஊறிப் போய்க் கிடக்கும் அந்நாட்டில்இ ஒரு குடும்பம்இ தனக்குத் தேவையான உணவுஇ குடிநீருக்காக செலவிடும் தொகை கடந்த 2 ஆண்டுகளில் 85 சதவீதம் அதிகரித்துள்ளது. ஈடிச,ஈடிச, கடந்த 2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு குடும்பத்திற்கான செலவு 92 டொலராக இருந்தது. அது செப்டம்பர் மாதம் 171 டொலராக உள்ளது.ஈடிச,ஈடிச, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதையும்இ உடைகள் வாங்குவதையும் சோமாலியா மக்கள் கைவிட்டு நெடுநாட்களாகி விட்டன. பலர் கிடைக்கின்ற உணவைச் சாப்பிட்டுக் கொள்ள பழகி விட்டனர். இந்நாட்டில்இ சத்தான உணவு கிடைக்காததால்இ ஐந்து குழந்தைகளில் ஒன்று இறந்து விடும் அவலமும் நீடிக்கிறது.ஈடிச,ஈடிச, ஆபிரிக்கா முழுவதும் கிட்டத்தட்ட இதே நிலைதான். அதாவது ஆபிரிக்கக் கண்டமே கிட்டத்தட்ட பட்டினிக்குப் பலியாகிக் கொண்டிருக்கிறது. ஈடிச,ஈடிச, கென்யாவில் கடும் வறட்சி காரணமாக நூற்றுக்கணக்கான கால்நடைகள் மரித்துப் போய் விட்டன. இந்த நாட்டில் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உணவு கிடைக்காமல் அவல நிலையில் உள்ளனர். ஈடிச,ஈடிச, உலகம் முழுவதும் பட்டினி மற்றும் சத்தான உணவின்மையால் தவிப்போரின் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டி விட்டது. ஈடிச,ஈடிச, விவசாயத்தை உலக அரசுகள் புறக்கணித்ததே இதற்குக் காரணம். கடந்த 80களுக்குப் பின்னர் உலகம் முழுவதும் விவசாயம் முக்கியமிழந்து போய் விட்டது. ஈடிச,ஈடிச, 1980ஆம் ஆண்டு விவசாயத்திற்கு உலக நாடுகள் சராசரியாக 17 சதவீதம் நிதியை ஒதுக்கின. ஆனால் 2006இல் இது 3.8 சதவீதமாக குறைந்து போனது. இருப்பினும் கடந்த 3 ஆண்டுகளாக இது லேசான உயர்வைக் கண்டுள்ளது. ஆனால்அது போதுமானதாக இல்லை.ஈடிச,ஈடிச, உணவு உற்பத்தியை அதிகரித்தால்தான் பட்டினியை வீழ்த்த முடியும். இது பொதுவான பிரச்சினை. விவசாயத்திற்கு உலக நாடுகள் முக்கியத்துவம் கொடுக்காவிட்டால் உலகம் முழுவதுமே பட்டினிச் சாவுக்குள்ளாகி விடும். இதை எவராலும் தடுக்க முடியாத அவலம் ஏற்படும் என்று ஐ.நா. தெரிவிக்கிறது.ஈடிச,ஈடிச,உலகம் குழுவதும் 100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு உலகம் முழுவதும் சுமர் 100 கோடி மக்கள் பட்டினியில் தவித்துக் கொண்டிருப்பதாக ஐ.நா. உலக உணவு ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. உலக நாடுகள் விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காவிட்டால்இ இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் அது கூறுகிறது. ஈடிச,ஈடிச, வறுமையின் உச்சத்தில் உள்ள பெரும்பாலான ஆபிரிக்க நாடுகளில் ஒருவேளை சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் மக்கள் பரிதவிப்பில் இருப்பதாகவும்இ இதற்காகப் பள்ளிக்கு அனுப்புதல்இ உடைகள் வாங்குதல்இ அடிப்படை மருந்துச் செலவுகளைக் கூட அந்த நாட்டு மக்கள் கைவிட்டு வருவதாகவும் ஐ.நா. உலக உணவு ஸ்தாபனம் தெரிவிக்கிறது.ஈடிச,ஈடிச, ஐ.நா. உலக உணவு ஸ்தாபனம் உதவி நடவடிக்கைப் பிரிவு தலைவர் ஓடிவ் இக்பஸார் கூறுகையில்இ ஈடிச,ஈடிச, “உலகம் முழுவதும் 30 நாடுளில் பட்டினியைப் போக்க அவசர கால நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது. இதில் 20 நாடுகள் ஆபிரிக்காவைச் சேர்ந்தவை.ஈடிச,ஈடிச, உலக அளவில் 2015ஆம் ஆண்டுக்குள் பட்டினி அவலத்தைப் பாதியாக குறைப்போம் என்று உலகத் தலைவர்கள் உறுதி பூண்டனர். அப்படி இருந்தும்இ இந்த எண்ணிக்கை மென்மேலும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.ஈடிச,ஈடிச, தற்போது பட்டினியால் தவிக்கும் 30 நாடுகளையும் காப்பாற்ற வேண்டியது அவசியமாகின்றது. வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் இதற்கு உதவ முன்வர வேண்டும். ஈடிச,ஈடிச, உணவு கிடைக்காமலும்இ போதிய சத்தின்மை காரணமாகவும் ஒவ்வொரு 6 விநாடிக்கும் ஒரு குழந்தை உயிரிழந்து கொண்டிருக்கிறது.ஈடிச,ஈடிச, உலகின் பல பகுதிகளிலும் உணவுப் பொருட்களின் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஏழை மக்களால் உணவுப் பொருட்களை வாங்கவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏழைகள் அதிகம் உள்ள நாடுகளில் ஒரு வேளை உணவு கிடைப்பது கூட பெரும் போராட்டமாக உள்ளது.ஈடிச,ஈடிச, சோமாலியாவில்இ வன்முறையும்இ உள்நாட்டுப் போரும் அந்நாட்டை உருக்குலைத்து விட்டது. கடந்த 20 ஆண்டுகளாக வன்முறைஇ மோதலில் ஊறிப் போய்க் கிடக்கும் அந்நாட்டில்இ ஒரு குடும்பம்இ தனக்குத் தேவையான உணவுஇ குடிநீருக்காக செலவிடும் தொகை கடந்த 2 ஆண்டுகளில் 85 சதவீதம் அதிகரித்துள்ளது. ஈடிச,ஈடிச, கடந்த 2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு குடும்பத்திற்கான செலவு 92 டொலராக இருந்தது. அது செப்டம்பர் மாதம் 171 டொலராக உள்ளது.ஈடிச,ஈடிச, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதையும்இ உடைகள் வாங்குவதையும் சோமாலியா மக்கள் கைவிட்டு நெடுநாட்களாகி விட்டன. பலர் கிடைக்கின்ற உணவைச் சாப்பிட்டுக் கொள்ள பழகி விட்டனர். இந்நாட்டில்இ சத்தான உணவு கிடைக்காததால்இ ஐந்து குழந்தைகளில் ஒன்று இறந்து விடும் அவலமும் நீடிக்கிறது.ஈடிச,ஈடிச, ஆபிரிக்கா முழுவதும் கிட்டத்தட்ட இதே நிலைதான். அதாவது ஆபிரிக்கக் கண்டமே கிட்டத்தட்ட பட்டினிக்குப் பலியாகிக் கொண்டிருக்கிறது. ஈடிச,ஈடிச, கென்யாவில் கடும் வறட்சி காரணமாக நூற்றுக்கணக்கான கால்நடைகள் மரித்துப் போய் விட்டன. இந்த நாட்டில் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உணவு கிடைக்காமல் அவல நிலையில் உள்ளனர். ஈடிச,ஈடிச, உலகம் முழுவதும் பட்டினி மற்றும் சத்தான உணவின்மையால் தவிப்போரின் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டி விட்டது. ஈடிச,ஈடிச, விவசாயத்தை உலக அரசுகள் புறக்கணித்ததே இதற்குக் காரணம். கடந்த 80களுக்குப் பின்னர் உலகம் முழுவதும் விவசாயம் முக்கியமிழந்து போய் விட்டது. ஈடிச,ஈடிச, 1980ஆம் ஆண்டு விவசாயத்திற்கு உலக நாடுகள் சராசரியாக 17 சதவீதம் நிதியை ஒதுக்கின. ஆனால் 2006இல் இது 3.8 சதவீதமாக குறைந்து போனது. இருப்பினும் கடந்த 3 ஆண்டுகளாக இது லேசான உயர்வைக் கண்டுள்ளது. ஆனால்அது போதுமானதாக இல்லை.ஈடிச,ஈடிச, உணவு உற்பத்தியை அதிகரித்தால்தான் பட்டினியை வீழ்த்த முடியும். இது பொதுவான பிரச்சினை. விவசாயத்திற்கு உலக நாடுகள் முக்கியத்துவம் கொடுக்காவிட்டால் உலகம் முழுவதுமே பட்டினிச் சாவுக்குள்ளாகி விடும். இதை எவராலும் தடுக்க முடியாத அவலம் ஏற்படும் என்று ஐ.நா. தெரிவிக்கிறது.ஈடிச,ஈடிச, உலகிலேயே அதிக அளவில் பட்டினியால் வாடும் மக்கள் ஆசியா மற்றும் பசிபிப் பகுதிகளில்தான் உள்ளனர். அடுத்த இடம் ஆபிரிக்க கண்டமாகும்” என்றார். உலகிலேயே அதிக அளவில் பட்டினியால் வாடும் மக்கள் ஆசியா மற்றும் பசிபிப் பகுதிகளில்தான் உள்ளனர். அடுத்த இடம் ஆபிரிக்க கண்டமாகும்” என்றார்


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக