புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_m10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_m10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10 
66 Posts - 43%
mohamed nizamudeen
பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_m10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_m10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10 
4 Posts - 3%
Kavithas
பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_m10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10 
1 Post - 1%
சிவா
பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_m10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10 
1 Post - 1%
bala_t
பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_m10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10 
1 Post - 1%
prajai
பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_m10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_m10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10 
1 Post - 1%
M. Priya
பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_m10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_m10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10 
297 Posts - 42%
heezulia
பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_m10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_m10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_m10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10 
27 Posts - 4%
sugumaran
பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_m10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_m10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_m10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10 
6 Posts - 1%
prajai
பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_m10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10 
5 Posts - 1%
Kavithas
பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_m10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10 
4 Posts - 1%
manikavi
பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_m10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:24 pm

சென்னை :சென்னையில் பட்டபகலில், பெடரல் வங்கி கிளையில் புகுந்த கும்பல், காவலாளி, ஊழியர்களை கட்டிப் போட்டு, 20 கோடி ரூபாய் மதிப்புள்ள, 32 கிலோ நகைகளை கொள்ளை அடித்துள்ளது.


பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Tamil_News_large_3099288

கஞ்சா, ஹெராயின், கொகைன் உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தல் மையமாக மாறி வரும் தமிழகத்தில், வங்கி கொள்ளையரின் கைவரிசையும் தலைதுாக்கத் துவங்கி விட்டதோ என்ற அச்சம் எழுந்துள்ளது.சென்னை அரும்பாக்கம், ரசாக் கார்டன் பகுதியில், பெடரல் வங்கியின் தங்க நகைக் கடன் பிரிவான, 'பெட் பேங்க்' என்ற கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி கிளையின் மேலாளராக சுரேஷ், 38, என்பவர் உள்ளார்.

அலறல்


மேலும், நகை மதிப்பீட்டாளர், காசாளர், பெண் ஊழியர் என, மூன்று பேர் பணியில் இருந்தனர். நேற்று பிற்பகல் 3:00 மணியளவில், வாடிக்கையாளர் ஒருவர் வங்கிக்கு வந்தார்.அப்போது கதவு, வெளிப்பக்கத்தில் தாழிடப்பட்டிருந்த நிலையில், வங்கி உள்ளே இருந்து அலறல் சத்தம் கேட்டது. அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர், கதவின் அருகே சென்றபோது, உள்ளிருந்து, 'காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்' என்ற சத்தம் கேட்டுள்ளது.தயக்கத்துடன் கதவை திறந்து உள்ளே சென்ற அவர், ஊழியர்கள் கட்டப்பட்டிருந்த நிலையில் இருந்ததை கண்டு, மேலும் அதிர்ச்சியடைந்தார். பின், உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறை எண், ௧௦௦க்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இத்தகவல் உடனடியாக அரும்பாக்கம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு போலீசார் வந்தனர். வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் அன்பு, உதவி கமிஷனர் அருள் சந்தோஷம் முத்து ஆகியோர் தலைமையிலும் போலீசார், வங்கிக்கு வந்தனர். ஊழியர்களின் கட்டை அவிழ்த்து, விசாரணையை துவக்கினர்.விசாரணையில், இதே வங்கியின், வில்லிவாக்கம் கிளையில் பணியாற்றும் மண்டல மேலாளரான, பாடியைச் சேர்ந்த முருகன், 45, என்பவர் தான், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டார் என்பது தெரிந்தது.சில மாதங்களுக்கு முன் முருகன், அரும்பாக்கம் கிளையில் மேலாளராக பணியாற்றியதால், நேற்று வங்கிக்கு வந்தபோது, ஊழியர்கள் அவரிடம் சகஜமாக பேசியுள்ளனர். அப்போது, தான் கொண்டு வந்திருந்த குளிர்பானத்தை, காவலாளி சரவணன், ஊழியர்களுக்கு கொடுத்துள்ளார். காவலாளி குடிக்க மறுத்தபோது, கட்டாயப்படுத்தி குடிக்க வைத்துள்ளார்.

தொடருகிறது.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:26 pm

===2=====

32 கிலோ நகைகள்


சிறிது நேரத்தில் அனைவரும் மயக்கமடைந்ததும், வெளியே நின்றிருந்த ஒரு கூட்டாளியை உள்ளே அழைத்துள்ளார்; மற்ற இருவரை, வெளியே பாதுகாப்புக்கு நிறுத்திஉள்ளார். பின், வங்கி 'லாக்கரில்' இருந்த 20 கோடி ரூபாய் மதிப்பிலான, 32 கிலோ தங்க நகைகள் மற்றும் பணத்தை, மூவரும் தாங்கள் கொண்டு வந்த பைகளில் அள்ளி சென்றனர்.

மேலும், வங்கி கிளையில் இருந்த 'சிசிடிவி கேமரா' பதிவுகளை சேகரித்து வைக்கும் டி.வி.ஆர்., என்ற கருவியையும் எடுத்துக் கொண்டு, இரு சக்கர வாகனங்களில் தப்பிச் சென்றது தெரிய வந்தது.முருகனின் புகைப்படம் போலீசாருக்கு கிடைத்ததை தொடர்ந்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடக மாநில போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். சென்னையின் எல்லைப் பகுதியில், முருகனின் புகைப்படத்தை வைத்து, போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். முருகனின் மொபைல் போன் எண்ணை வைத்து, அவரை கண்டறியும் பணியிலும் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


நான்கு தனிப்படைகள்


சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் அர்ஜுன் வரவழைக்கப்பட்டது; அது, சிறிது துாரம் ஓடிச் சென்று நின்று விட்டது. சம்பவத்தை கேள்விப்பட்டு, அந்த கிளையில் நகை அடமானம் வைத்தவர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.அவர்களிடம் போலீசார் பேச்சு நடத்தி, 'கொள்ளை அடித்தவர்கள் அடையாளம் காணப்பட்டு விட்டனர். விரைவில் நகைகள் மீட்டு தரப்படும்' என, நம்பிக்கை அளித்ததால், கலைந்து சென்றனர்.

இதுகுறித்து, வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் அன்பு அளித்த பேட்டி:வங்கியில் பணியாற்றி வரும் முருகன் என்பவர் தான், திட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. வங்கியில் வேலை செய்யும் மற்ற பணியாளர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பதை விசாரித்து வருகிறோம்.விசாரணையில் இருப்பதால் முழு தகவல் தெரிவிக்க இயலாது. கொள்ளையில் ஈடுபட்டவர்கள் தெரிய வந்ததால், பொருட்களை மீட்பது எளிமையானது தான். கொள்ளையர்களை கண்டுபிடிக்க, நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொள்ளை போன பொருட்கள் மதிப்பிடும் பணி நடந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.சென்னை விமான நிலையத்தில், நேற்று முன்தினம் 100 கோடி ரூபாய் மதிப்பிலான 'கொகைன், ஹெராயின்' எனும் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நேற்றும், 11 கோடி மதிப்புள்ள 'கொகைன்' பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.


கொள்ளையர் நடமாட்டம்


ஏற்கனவே, ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வரப்படும் நிலையில், தற்போது வெளிநாடுகளில் இருந்தும் போதை பொருட்கள்தமிழகத்திற்கு கடத்தி வரப்படுகின்றன. போதைப் பொருள் கடத்தல் மையமாக சென்னை மாறி வருகிறது.மேலும், பணத்திற்காக தொழிலதிபர்கள் கடத்தல், நகைக்காக பெண்கள் கடத்தல் என சர்வ சாதாரணமாக குற்றங்கள் நடந்து வரும் சூழலில், தற்போது பட்டபகலில், அரும்பாக்கம் காவல் நிலையம் அருகே, மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில், வங்கி கொள்ளை சம்பவம் நடந்திருக்கிறது. போதைப் பொருள் கடத்தலை தொடர்ந்து, கொள்ளையர் நடமாட்டமும் தமிழகத்தில் தலைதுாக்கி விட்டது என்ற அச்சம், மக்களிடையே எழுந்து உள்ளது.

================




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக