புதிய பதிவுகள்
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_m10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10 
73 Posts - 46%
heezulia
கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_m10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10 
70 Posts - 44%
mohamed nizamudeen
கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_m10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_m10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10 
4 Posts - 3%
M. Priya
கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_m10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10 
1 Post - 1%
eraeravi
கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_m10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_m10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10 
1 Post - 1%
Kavithas
கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_m10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10 
1 Post - 1%
சிவா
கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_m10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10 
1 Post - 1%
bala_t
கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_m10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_m10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10 
304 Posts - 43%
heezulia
கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_m10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10 
287 Posts - 40%
Dr.S.Soundarapandian
கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_m10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_m10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10 
27 Posts - 4%
sugumaran
கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_m10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_m10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_m10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10 
6 Posts - 1%
prajai
கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_m10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10 
5 Posts - 1%
Kavithas
கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_m10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10 
4 Posts - 1%
manikavi
கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_m10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...?


   
   

Page 1 of 2 1, 2  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 19, 2010 2:30 pm

பிரபாகரா நீ
இருக்கிறாயா
இறந்து விட்டாயா...? என்
இனத்தின்
முகவரியானவன் நீ - உன்
இருப்பிடத்தின் முகவரியை
தொலைத்தததுவிட்டு நாங்கள்...!

முகவரி தந்தவனின்
முகவரியை தொலைத்தது
எங்கள் குற்றம்தான்...

நீ
இருக்க வேண்டும் என்பது - என்
இனத்தின் உணர்ச்சி
இறந்துவிட்டால் - என் தேசத்திற்கு
இன்னும் மகிழ்ச்சி - என்
இனத்தின் மிச்ச சொச்ச
நாடிகள் அட்ககப்படும் வரை
இலங்கையின் இறையாண்மை பேசும்
தேவை உள்ளது எங்களுக்கு...

இலங்கையின் இறையாண்மையில் தான் - எங்கள்
இந்தியாவே வாழ்ந்து கொண்டிருக்கிறது
தெரியுமா உனக்கு...?

மனிதாபிமானம்
மாண்டு போகலாம்
உயிர்கள் உருக்குலைந்து போகலாம்
இராணுவ துப்பாக்கிகள்
சுகம் தேடி
இறந்த எம் பெண்களின்
கருக்குழியில் கூட
வெடி மருந்தின் வெம்மையை
தணித்துக்கொள்ளலாம்...

பார்த்துக்கொண்டிருப்போம்
பாதுகாத்துக் கொண்டிருப்போம் - ஆனால்
இறையான்மை என்ற
ஐந்து எழுத்தில்
ஒரு எழுத்துக்கு
பங்கம் வந்தாலும் - எங்களால்
பார்த்துக் கொண்டிருக்க முடியாது

உடனே
எங்கள் தேசத்து - இரண்டு
வள்லூறுகள்
வான் வழியே பரந்து செல்லும்
[இராமர் பாலம் இருந்திருந்தால் அடிக்கடி
யாருக்கும் தெரியாமல் நடந்தே சென்று வருவார்கள்]

'' உயிர்கள் கொல்லப்படலாம்
மனிதாபிமானம் மாண்டு போகலாம்
இனம் அழிக்கப்படலாம்
இறையான்மை காத்தல் மாண்பு '' - எங்கள்
அறிவு ஜீவிகள்
ஆலோசனை தந்து விட்டு - தந்தததை
உண்டு விட்டு
பல் இளீத்து
படம் எடுத்துக்கொண்டு - இங்கு வந்து
பட பட க்க
பேட்டி அளிப்பார்கள்
'' அப்பாவி உயிர்கள் காக்கப்படும்
ராஜபக்கஷே உததிரவாதம் '' - எங்கள்
நரைத்த மயிர்கள் கூட
நம்ப மறுக்கும்......

'' என் ஐயனே
அப்பனே
சிவ சிவ சங்கரா
நாராயணா
உனக்கே வெளிச்சம்....! '' என்று
கடவுள் நம்பிக்கையாளர்கள்
மனத்திற்குள் கதைத்துகொள்வார்கள்

இறைவா
ஆக்கலும் காத்தலும் அழித்துதலும்
உன் வேலை என்றார்கள்.....
உன் பெயரில்
இங்கே எமனின்
தூதுவர்களாய்
செம்மையாய் பணி
செய்து கொண்டிருக்கிறார்கள்.....

நாராயணன் பெயர் சொல்லும்
நாரதர் கலகம்
நன்மையில் முடியும் என்பார்கள் - ஆம்
நாராயணனுக்கும் அவன்
கூடாரத்துக்கும்......

அண்மையில்
முடிந்ததெல்லாம்
உண்மையில்
முடிந்ததல்ல.....

முகவரி தந்தவனின்
முகம் என்றும் மறையாது - அவன் மீண்டும்
முகம் காட்டாவிட்டாலும்
இனம் காக்க
இன்னொரு
' இனம் ' புறப்படும்.............

வீ.தமிழன்பன்
தில்லையாடி.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed May 19, 2010 2:34 pm

இலங்கை தமிழர்களின் நிலை கண்டு வருந்தும் மக்களின் மன ஓட்டமாகவே நான் கருதுகிறேன் இந்த கவிதைய.பகிர்ந்ததுக்கு நன்றி PISSA



கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Uகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Dகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Aகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Yகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Aகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Sகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Uகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Dகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Hகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? A
srisivaerd
srisivaerd
பண்பாளர்

பதிவுகள் : 186
இணைந்தது : 08/03/2010
http://blogspot.srisivakumar.com/

Postsrisivaerd Wed May 19, 2010 2:37 pm

கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? 67637 கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? 359383

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 19, 2010 2:39 pm

உதயசுதா wrote:இலங்கை தமிழர்களின் நிலை கண்டு வருந்தும் மக்களின் மன ஓட்டமாகவே நான் கருதுகிறேன் இந்த கவிதைய.பகிர்ந்ததுக்கு நன்றி PISSA
நன்றிகள்!!!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 19, 2010 2:39 pm

srisivaerd wrote:கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? 67637 கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? 359383

கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? 678642 கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? 678642



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed May 19, 2010 2:41 pm

நல்ல கவிதை.. ரசித்துப் (வலியுடன்) பதிந்த பிச்சக்கு மிக்க் நன்றி.. நன்றி



கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Aகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Aகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Tகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Hகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Iகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Rகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Aகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Empty
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed May 19, 2010 2:41 pm

உதயசுதா wrote:இலங்கை தமிழர்களின் நிலை கண்டு வருந்தும் மக்களின் மன ஓட்டமாகவே நான் கருதுகிறேன் இந்த கவிதைய.பகிர்ந்ததுக்கு நன்றி PISSA

கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? 359383 கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? 359383 கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? 359383 கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? 678642 கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? 154550



நேசமுடன் ஹாசிம்
கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 19, 2010 2:43 pm

Aathira wrote:நல்ல கவிதை.. ரசித்துப் (வலியுடன்) பதிந்த பிச்சக்கு மிக்க் நன்றி.. நன்றி
நன்றி! இதை எழுதியவர் என் சொந்த ஊர்தான். அவருக்கு என் நன்றிகள்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 19, 2010 2:43 pm

ஹாசிம் wrote:
உதயசுதா wrote:இலங்கை தமிழர்களின் நிலை கண்டு வருந்தும் மக்களின் மன ஓட்டமாகவே நான் கருதுகிறேன் இந்த கவிதைய.பகிர்ந்ததுக்கு நன்றி PISSA
கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? 359383 கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? 359383 கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? 359383 கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? 678642 கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? 154550
கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? 678642



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed May 19, 2010 2:46 pm

பிச்ச wrote:
Aathira wrote:நல்ல கவிதை.. ரசித்துப் (வலியுடன்) பதிந்த பிச்சக்கு மிக்க் நன்றி.. நன்றி
நன்றி! இதை எழுதியவர் என் சொந்த ஊர்தான். அவருக்கு என் நன்றிகள்.
உங்க ஊர்க்கார்ங்க கவிதையை மட்டும் தான் பதிவீங்களா. பிச்ச்?பிச்சக்கு ஒரு ஊரு இருக்குன்னா சரி.. அதிர்ச்சி அதிர்ச்சி



கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Aகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Aகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Tகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Hகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Iகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Rகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Aகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Empty
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக