புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_m10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10 
80 Posts - 47%
ayyasamy ram
பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_m10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10 
75 Posts - 44%
mohamed nizamudeen
பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_m10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_m10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10 
4 Posts - 2%
eraeravi
பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_m10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_m10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10 
1 Post - 1%
Kavithas
பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_m10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10 
1 Post - 1%
சிவா
பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_m10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10 
1 Post - 1%
bala_t
பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_m10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10 
1 Post - 1%
prajai
பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_m10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_m10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10 
306 Posts - 42%
heezulia
பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_m10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_m10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_m10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_m10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_m10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_m10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10 
6 Posts - 1%
prajai
பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_m10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_m10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10 
4 Posts - 1%
manikavi
பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_m10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதினாறு கரமுடை சீரிய சிங்கம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 21, 2010 12:32 am


"தெண்ணீர் வயல் தொண்டை நன்னாடு சான்றோருடைத்து''
என்று ஔவையாரால் புகழப்பட்ட திருநாட்டில் உள்ளது, "சிங்கர் கோயில்.' இப்போது இவ்வூரை, "சிங்ககிரி குடி' என்றழைக்கின்றனர். இவ்வூரில் நரசிங்கப் பெருமானுக்கு அழகிய ஆலயம் அமைந்துள்ளது.

இத்தலமானது இன்றைய கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கடலூரிலிருந்து புதுச்சேரி செல்லும் சாலையில் 11 கி.மீ. தொலைவில் உள்ள தவளக்குப்பம் எனும் ஊருக்கு மேற்கில், 2 கி.மீ. தொலைவில் இருக்கிறது. மேற்குத் திசை நோக்கியுள்ள இத்திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள நரசிங்கப் பெருமாள், பதினாறு திருக்கரங்களுடன் மிக அற்புதமான கோலத்தில் காட்சி தருகிறார். பெருமானின் திருக்கரங்களில் உள்ள வீர முத்திரைகள், நேரில் கண்டு வியக்கத் தக்கவை.

மூலவரின் திருநாமம், "லஷ்மி நரசிம்மர்' என்பதாகும். மூல மூர்த்திக்குக் கீழே இடப்புறத்தில் இரணியனின் மனைவியான நீலாவதியும், வலப்புறத்தில் மூன்று அசுரர்களுடன் பிரகலாதர், சுக்ராச்சாரியார், வசிஷ்ட முனிவர் ஆகியோரும் காட்சி அளிப்பது அரிதான அமைப்பாக உள்ளது. மேலும் வட திசை நோக்கியவர்களாக சிறிய உருவில் யோக நரசிம்மரும், பால நரசிம்மரும் அருள் பாலிக்கிறார்கள்.

இத்திருக்கோயில் ஐந்து நிலைகளை உடைய ராஜகோபுரத்தால் பொலிவு பெறுகிறது. கோபுரத்தில் எண்ணற்ற சுதைச் சிற்பங்கள் உள்ளன.

திருக்கோபுரம் வழியே உள்ளே சென்றால் பலிபீடம், கொடிமரம் ஆகியவற்றைத் தரிசிக்கின்றோம். பிரதட்சணம் வருகையில் கிழக்கு நோக்கி எழுந்தருளி உள்ள ஆண்டாள் நாச்சியார் அருள் பாலிக்கிறார்.

இத்திருக்கோயிலின் ராமர் சந்நிதி தெற்கு நோக்கியும், தாயார் சந்நிதி கிழக்கு முகம் பார்த்தும் உள்ளன. கொடிமரத்திற்கு எதிரில் 36 தூண்களை உடைய மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தில் மூலவரை நோக்கியவாறு கருடாழ்வாரும், தெற்கு நோக்கி விஷ்வக்சேனரும் அருள் பாலிக்கிறார்கள். திவ்ய பிரபந்த பாசுரங்களை அருளிச் செய்த ஆழ்வார்களுக்குத் தனிச் சந்நிதி உள்ளது. கருவறை மகா மண்டபத் தூண்களில் நரசிம்ம மூர்த்தியின் திருவுருவங்களும், விஜயநகர மன்னர் மற்றும் அரசிகளின் உருவங்களும் புடைப்புச் சிற்பங்களாக உள்ளன. வசிஷ்டரின் உருவமும் ஒரு தூணில் காணப்படுகிறது.

ஆலயத்துக்குப் பின்புறம் உள்ள தோப்பில் பத்துத் தூண்களை உடைய மண்டபம் உள்ளது. இதில்தான் தாயாருக்கு ஊஞ்சல் சேவை நடைபெறுகிறது. தாயாரின் பெயர், "கனகவல்லி' என்பதாகும். இத்திருக்கோயிலின் திருத்தேர் அழகான பொலிவுடன் ராமர், நரசிம்மர் மற்றும் தசாவதாரங்களை மரச் சிற்பங்களாகக் கொண்டு விளங்குகிறது. இங்கு வருடாந்திர பிரம்மோற்சவம் ஒவ்வோர் ஆண்டும் ஸ்ரீநரசிம்ம ஜெயந்திக்கு முன் தொடங்கப்படுகிறது. ஸ்ரீநரசிம்ம ஜெயந்தியன்று தேர்த் திருவிழா நடைபெறுகிறது. மேலும் ஒவ்வோர் ஆண்டும் மாசி மக நாளில் நரசிங்கப் பெருமாள், சமுத்திர ஸ்நான தீர்த்தவாரிக்காக புதுச்சேரி எழுந்தருள்கிறார். ஸ்ரீ ராஜராஜசோழன், ஸ்ரீ கிருஷ்ணதேவராயர் ஆகிய அரசர் பெருமக்கள் இத்திருக்கோயிலுக்குத் திருப்பணிகள் புரிந்துள்ளனர்.

இவ்வாலயத்தில் காணப்படும் கல்வெட்டுகள் எல்லாமே சிதைந்துள்ளன. அவை தொடக்கமும், முடிவும் இன்றி காணப்படுகின்றன. ராஜகோபுர வாயிலில் ஒரு கல்வெட்டில், "....சூடிக் கொடுத்திடும் நாச்சியார் சிந்தையில் களி சுடர்' என்ற வரி காணப்படுவதால் இது ஆண்டாள் பற்றிய கல்வெட்டு என உணரலாம். கருவறை அர்த்த மண்டபத்தின் தெற்கில் உள்ள கல்வெட்டு ஒன்றும், இதைப் போன்றே கருவறையின் கிழக்குப் புறம் உள்ள கல்வெட்டு ஒன்றும், கருவறையின் வடதிசையில் உள்ள மற்றொரு கல்வெட்டும் பெருமாளிடம் வேண்டி தங்களின் பெரும் குறைகள் தீர்ந்தவர்கள் செய்த தானங்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. எனவே இத்தலம் சிறந்த பிரார்த்தனைத் தலமாகக் கருதப்படுகிறது. மார்க்கண்டேய புராணத்துள் "நிருசிம்ஹ வன மகாத்மியம்' என்ற பெயரில் இச்சிங்கர் கோயிலின் தல வரலாறு காணப்படுகிறது.

வளவ. துரையன்




பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக