புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_m10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_m10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_m10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_m10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10 
4 Posts - 3%
bala_t
குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_m10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10 
1 Post - 1%
prajai
குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_m10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10 
1 Post - 1%
M. Priya
குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_m10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_m10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10 
1 Post - 1%
Kavithas
குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_m10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_m10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10 
296 Posts - 42%
heezulia
குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_m10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_m10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_m10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10 
27 Posts - 4%
sugumaran
குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_m10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_m10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_m10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10 
6 Posts - 1%
prajai
குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_m10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10 
5 Posts - 1%
manikavi
குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_m10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10 
4 Posts - 1%
Kavithas
குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_m10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்?


   
   
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Tue May 25, 2010 9:18 am

குழந்தைகள் தாயிடம் அதிக பாசம் காட்டுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். சில குழந்தைகள் அழுவதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அம்மாவை பார்த்தாலே உடனே அழுகையை நிறுத்திவிடும்.
பிறந்து சில மாதங்களில் ஆட்களைப் பார்த்து இனம் காணத் தெரியாத பொழுதே தன் தாயினை குழந்தை நன்றாக அடையாளம் தெரிந்து வைத்திருக்கும். தாயின் அரவணைப் பிற்குப் பிறகே சமாதானம் அடையும். இல்லாவிட்டால் காரணமே இல்லாமல் அழுவதை நாம் பார்க்கலாம்.
ஆனால் இதுபோன்ற பாசத்தை தந்தையுடன் குழந்தை வெளிப்படுத்துவது கிடையாது. தாய்- குழந்தைக்கு மட்டும் அப்படி என்ன பிணைப்பிருக்கிறது? என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தனர். அதற்கான விடை கிடைத்துவிட்டது. நியூயார்க் மாகாணத்தைச் சேர்ந்த மவுன்ட் சினாய் மருத்துவ மைய ஆய்வாளர்கள் இதை கண்டுபிடித்துள்ளனர்.

`ஆக்சிடாக்சின்’ என்னும் ஒருவித ஹார்மோன்கள் பெண்களின் உடலில் காணப்படுகின்றன. இவைதான் தாய்- குழந்தையின் பிணைப்பை தூண்டுகிறது. அதுமட்டுமல்லாமல் வேறு சில பணிகளிலும் இந்த ஹார்மோன்கள் பணியாற்றுகிறது. தாய்க்கு, பாலூட்டும் உணர்ச்சியை அதிகமாக்குவது, உடல் உழைப்பை தூண்டுவது, குழந்தைகளை தாயின் அருகாமையை எதிர்பார்த்து காத்திருக்க வைப்பது போன்ற பணிகளில் ஆக்சிடாக்சின் பங்கேற்கிறது.


பாச அரவணைப்பான `கட்டிப்புடி’ வைத்தியத்தில் தூண்டப்படுவது இந்த ஹார்மோன்கள்தான்!

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue May 25, 2010 9:37 am

அந்த பாசத்துக்கு இவ்வுளகில் நிகர் எதுவுமே இல்லை நன்றி தோழா உங்கள் பதிவிற்கு





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue May 25, 2010 11:42 am

தாய்க்கு நிகர் தாய் தான்...

அன்பு நன்றிகள் பகிர்வுக்கு...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? 47
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue May 25, 2010 11:47 am

சபீர் wrote:அந்த பாசத்துக்கு இவ்வுளகில் நிகர் எதுவுமே இல்லை நன்றி தோழா உங்கள் பதிவிற்கு

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Logo12
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Tue May 25, 2010 11:57 am

தாய் என்பது இறைவன் எல்லோருக்கும் கொடுக்கும் ஒரு அருட்கொடை....
நாம mind ல think பண்ணுறத தாய் நெஞ்சில நினைப்பாங்க அதான் தாய்...
என்னுயிரிலும் மேலான தாயை நினைவு படுத்து விதமாக நல்லதொரு பதிவு தந்தமைக்கு அன்பு நன்றிகள்....





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
srisivaerd
srisivaerd
பண்பாளர்

பதிவுகள் : 186
இணைந்தது : 08/03/2010
http://blogspot.srisivakumar.com/

Postsrisivaerd Tue May 25, 2010 12:20 pm

கண்களை திறக்காமலேயே குழந்தை அருகில் இருக்கும் தாயின் ஸ்பரிசத்தை
உணர்ந்து விடும்.. இயற்கையின் அற்புதங்களில் இதுவும் ஒன்று.. குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? 677196

எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Tue May 25, 2010 12:25 pm

srisivaerd wrote:கண்களை திறக்காமலேயே குழந்தை அருகில் இருக்கும் தாயின் ஸ்பரிசத்தை
உணர்ந்து விடும்.. இயற்கையின் அற்புதங்களில் இதுவும் ஒன்று.. குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? 677196


சூப்பர் ஜி.... அருமை... கவிதை வடிவில்... ரசித்தேன்.////





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக